எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வைஷ்ணவி திருமண மண்டபத்தில் சமூக நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஏழை பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் திருமாங்கல்ய தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கும் விழா கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி கலந்து கொண்டு 115 பயனாளிகளுக்கு 920 கிராம் தங்கம் மற்றும் ரூ.39.25 லட்சம் மதிப்பிலான உதவித்தொகை வழங்கினார். இவ்விழாவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் பேசியதாவது:-
நிதியுதவி வழங்கும் விழா
புரட்சித்தலைவி அம்மா தன்னலமில்லாமல் ஏழை பணக்காரர் வேறுபாடுயின்றி அனைத்து தரப்பு மக்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள். குறிப்பாக பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பெண்களுக்கு எவ்வித கவலையும் இருக்க கூடாது என்பதற்காகவே எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். பெண்கள் நன்றாக படித்து பெரிய பொறுப்புகளுக்கு வர வேண்டும் என்பதற்காகவே படித்த ஏழை பெண்களின் திருமணத்திற்கு தங்கம் மற்றும் உதவித்தொகை வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தினார்கள். அம்மா பட்டம் மற்றும் பட்டயபடிப்பு படித்த பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை மற்றும் 4 கிராம் தங்கமும், 10 ம் வகுப்பு படித்த பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவித்தொகை மற்றும் 4 கிராம் தங்கமும் வழங்கப்பட்டது. பின்பு புரட்சித் தலைவி அம்மா திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் தங்கம் வழங்கப்படும் என அறிவித்தார்கள். பெண்களின் படிப்பை பாதியில் நிறுத்திவிடக் கூடாது என்பதற்காகவும் ஏழைகள் தங்களின் குழந்தைகளின் திருமணத்திற்காக சிரமபடக் கூடாது என்பதற்காகவும் அம்மா இத்திட்டத்தை செயல்படுத்தினார்கள். அம்மாவின் அரசு தொடர்ந்து இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெற்றுள்ளனர். அரசின் திட்டங்களை பெற்றுள்ள நீங்கள் இவைகளை பயன்படுத்தி வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும். என பேசினார்.இவ்விழாவில் கலெக்டர் பேசியதாவது:-திருநெல்வேலி மாவட்டத்தில் சமூகநலத்துறையின் மூலம் சங்கரன்கோவில், குருவிகுளம் மற்றும் மேலநீலிதநல்லூர் ஒன்றியங்களை சேர்ந்த பட்டப்படிப்பு படித்த 42 பயனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.21.00 லட்சம் உதவிதொகையும், 10 ம் வகுப்பு படித்த 73 பயனாளிகளுக்கு தலா ரூ.25 வீதம் ரூ.18.25 லட்சம் உதவிதொகையும,;; அனைவருக்கும் தலா 8 கிராம் தங்கமும் என மொத்தம் 115 பயனாளிகளுக் ரூ.39.25 லட்சம் உதவித் தொகையும், 920 கிராம் தங்கமும் இன்று வழங்கப்பட்டுள்ளது. திருமண உதவித் திட்டம் பெண்களின் படிப்பை ஊக்கவிக்கும் திட்டமாகும். நமது மாவட்டத்திலும் ஒரு சில சமூகத்தில் குழந்தை திருமணங்கள் செய்யும் பழக்கம் உள்ளது. இது போன்ற திட்டங்களால் படிக்க வைக்க வேண்டும் என்ற என்னமும், சரியான வயதில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு எற்படும். விதவை மருமணம், கலப்பு திருமணம் உள்ளிட்ட பல்வேறு திருமண உதவித்தொகை வழங்கும் திட்டங்களும் உள்ளது. இன்று உதவித்தொகை பெறும் நீங்கள் இத்திட்டம் குறித்து மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி பெண் குழந்தைகளை படிக்க வைக்க ஊக்கப்படுத்திட வேண்டும். சங்கரன்கோவில் பகுதியில் இலவச வைபை வசதி மற்றும் பல்வேறு கட்டிட பணிகள் முடிக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகுக்கு தேவையான அடிப்படை வசதி செய்து தரப்படும் என பேசினார்.நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் இந்திரா, சங்கரன்கோவில் நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி, சங்கரன்கோவில் வட்டாட்சியர் ராஜேந்திரன், டான்பெட் துணை தலைவர் கண்ணன் (எ) ராஜூ, ஆவின் தலைவர் ரமேஷ், நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர் ஆறுமுகம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப்பையாபாண்டியன், முக்கிய பிரமுகர் வேல்முருகன் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
விஜய் ஹசாரே கோப்பை: 50 ஓவர்களில் 574 ரன்களை எடுத்து பீகார் அணி சாதனை
24 Dec 2025பாட்னா, விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் 50 ஓவர்களில் 574 ரன்கள் எடுத்து பீகார் அணி புதிய சாதனை படைத்துள்ளது.
-
தங்கம், வெள்ளி விலை மீண்டும் புதிய உச்சம்..! கடந்த 4 நாட்களில் ரூ.3,360 அதிகரிப்பு
25 Dec 2025சென்னை, தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ. 160 உயர்ந்து ரூ. 1,02,560 -க்கு விற்பனையாகு புதிய உச்சம் தொட்டுள்ளது. இதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-12-2025.
25 Dec 2025 -
வாடிகன் நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலம்: போப் 14-ம் லியோ உரை
25 Dec 2025வாடிகன், வாடிகன் நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது, போப் 14-ம் லியோ முதல் திருப்பலியில் உரையாற்றினார்.
-
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியர்கள் கைது
25 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களை கைது செய்ய தனித்துறை (ஐஸ்) உருவாக்கப்பட்டுள்ள நிலையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியர்கள் கைது செ
-
உலகம் அழிவதை தற்போது கடவுள் தள்ளிப்போட்டுள்ளார்: கானா நாட்டு தீர்க்கத்தரிசி அந்தர்பல்டி
25 Dec 2025அக்ரா, நம்மில் பலருக்கு உலகம் அழியப்போகிறது என்ற வார்த்தை 2004-ம் ஆண்டு முதல் கேட்டுக்கொண்டு வருகிறோம்.
-
அமெரிக்காவின் எச்-1பி விசா வழங்கும் முறையில் மாற்றம்
25 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவின் எச்-1பி விசா வழங்குவதற்கான குலுக்கல் முறையை ட்ரம்ப் நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
-
ஓ.பி.எஸ்.சும், தினகரனும் தே.ஜ. கூட்டணியில் இல்லை: நயினார் நாகேந்திரன் பேட்டி
25 Dec 2025கிருஷ்ணகிரி, ஓ.பன்னீர்செல்வமும், தினகரனும் எங்கள் கூட்டணி யில் இல்லை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
-
சிறுபான்மையினர் மீது தாக்குதல் எதிரொலி: கலவர கும்பலை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
25 Dec 2025சென்னை, சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தி நாட்டுமக்களைப் பிளவுபடுத்தி குளிர்காய நினைக்கும் கலவர கும்பலை இரும்புக்கரம்
-
இந்தியா வணிக வர்த்தகத்தில் சுமார் 10.73 சதவீதம் அமெரிக்காவை சார்ந்தது: அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தகவல்
25 Dec 2025வாஷிங்டன், இந்தியா வணிக வர்த்தகத்தில் 10.73 சதவீதம் அமெரிக்காவை சார்ந்தது என்று அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தெரிவித்தார்.
-
இந்தியா கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்: வைகோ கண்டனம்
25 Dec 2025சென்னை, இந்தியா கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்நடத்திய வன்முறையாளர்களை சம்பவம் நடைபெற்ற மாநிலங்களின் அரசுகள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று வைகோ தெரிவி
-
கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி: தமிழ்நாட்டின் எல்லையோரம் கண்காணிப்பு பணிகள் தீவிரம்
25 Dec 2025சென்னை, கேரளாவில் பறவை காய்ச்சல் காரணமாக தமிழ்நாட்டின் எல்லையோர பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-
101-வது பிறந்தநாள்: வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் அஞ்சலி
25 Dec 2025புதுடெல்லி, வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள 'சதைவ் அடல்' நினைவிடத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.
-
2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி செல்கிறார்
25 Dec 2025சென்னை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று அரசின் பல்வேறு துறைகளின் கீழ் மொத்தம் ரூ.1,045 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2 லட்சத்து 16 ஆயிரத்த
-
பொருளாதாரத்தில் இந்தியா மிக விரைவில் முதல் இடம் பிடிக்கும்: மத்திய இணை அமைச்சர் நம்பிக்கை
25 Dec 2025கோவை, பொருளாதாரத்தில் இந்தியா விரைவில் முதல் இடம் பிடிக்கும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
-
அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே பாடப்புத்தகங்களை வழங்க நடவடிக்கை
25 Dec 2025சென்னை, அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாளிலேயே 3-ம் பருவத்துக்கான பாடப்புத்தகம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
-
காற்று சுத்திகரிப்பானுக்கு அதிக ஜி.எஸ்.டி. வரி விதிக்கலாமா...? டெல்லி உயர் நீதிமன்றம் காட்டம்
25 Dec 2025புதுடெல்லி, ஒவ்வொரு குடிமகனுக்கும் சுத்தமான காற்று தேவை. அதற்கான குறைந்தபட்ச நடவடிக்கையாக அரசு காற்று சுத்திகரிப்பான்களை வழங்கலாம் என்று டெல்லி ஐகோர்ட் கூறியது.
-
ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் மேற்கொள்ள அமெரிக்காவின் திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்த ஜெலன்ஸ்கி
25 Dec 2025கீவ், ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் மேற்கொள்ள அமெரிக்காவின் திட்டத்திற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்துள்ளார்.
-
தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் கோலாகம்: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
25 Dec 2025சென்னை, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு திருப்பலி நடைபெற்று உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
-
பனிமூட்டம் காரணமாக மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கம்
25 Dec 2025சென்னை, பனிமூட்டம் காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு வரும் ரயில்கள் சற்று தாமதமாக வருகை தருகின்றன.;
-
தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு
25 Dec 2025சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கேரளா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவ
-
உ.பியில் ரூ.230 கோடியில் தேசிய நினைவிடம் - அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
25 Dec 2025புதுடெல்லி, உ.பியில் ரூ.230 கோடியில் தேசிய நினைவிடம் - அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.
-
டெல்லியில் இருந்தபோது சுவாச தொற்று ஏற்பட்டது: மத்திய அமைச்சர் வருத்தம்
25 Dec 2025புதுடெல்லி, டெல்லி இருந்தபோது காற்று மாசு காரணமாக சுவாச தொற்று ஏற்பட்டதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வருத்தம் தெரிவித்துள்ளார்.
-
கர்நாடகா மாநிலத்தில் கோர விபத்து: பேருந்து தீப்பிடித்ததில் 17 பேர் உடல் கருகி பலி: பிரதமர் மோடி இரங்கல் - நிவாரணம் அறிவிப்பு
25 Dec 2025பெங்களூரு, கர்நாடகாவில் நடந்த கோர விபத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்து 17 பேர் உடல் கருகி பலியான சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
த.வெ.க. தலைவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து
25 Dec 2025சென்னை, த.வெ.க. தலைவர் விஜய் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


