முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வராக் கடன்: வங்கிகளுக்கான கெடு நிறைவு

திங்கட்கிழமை, 27 ஆகஸ்ட் 2018      வர்த்தகம்
Image Unavailable

3 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள வராக் கடன் பிரச்னைக்கு தீர்வு காண வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளித்திருந்த கெடு நேற்றோடு நிறைவடைந்தது. வராக் கடன் பிரச்னைகளுக்கு இறுதித் தீர்வு ஏற்படுத்தும் பணியில் வங்கி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வங்கிகளில் 70 கணக்குகள் மூலமாக தரப்பட்ட 3 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் கடன் திரும்ப வராமல் உள்ளது. இந்த பணத்தை வசூலிப்பதற்கான தீர்வை 6 மாதத்திற்குள் ஏற்படுத்த வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது.

கடந்த மார்ச் 1ம் தேதி தொடங்கிய கெடு காலம் நேற்றோ முடிந்தது. கடன்களை திரும்ப வசூலிப்பதற்கான தீர்வுகளை வங்கிகள் அறிவிக்காத பட்சத்தில் தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் குறிப்பிட்ட கடன்களை வாங்கிய நிறுவனங்களை திவால் நிறுவனங்களாக அறிவித்து பணத்தை திரும்பப் பெறும் நடவடிக்கையை தொடங்கும். வங்கிகளுக்கு மிகப்பெரிய தொகையை திரும்ப செலுத்தாத நிறுவனங்களில் மின்துறை நிறுவனங்களே அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து