எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : ஸ்டாலினுக்கு வெள்ளை அறிக்கை தவிர வேறு எதுவுமே தெரியாது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக தாக்கி பேசினார்.
பேரறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மற்றும் துணைமுதலமைச்சர் ஆகியோரின் ஆணைக்கிணங்க பிறந்தநாள் பொதுக்கூட்டம் மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் திருமங்கலம் தொகுதி கல்லுப்பட்டியில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு கல்லுப்பட்டி ஒன்றிய கழக செயலாளர் தலைமை தாங்கினார், ஒன்றிய கழக செயலாளர்கள் மகாலிங்கம், அன்பழகன், நகர செயலாளர் விஜயன், பேரூர் கழக செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், நெடுமாறன், முன்னாள் சேர்மன்கள் ஆண்டிச்சாமி, மாணிக்கம், தமிழழகன், பாவடியான், ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாவட்ட கழக துணைச்செயலாளர் ஐயப்பன், மாவட்ட இலக்கிய அணிச்செயலாளர் திருப்பதி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்செல்வம் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்.
இந்த கூட்டத்திற்கு அ.தி.மு.க அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், தலைமை கழக பேச்சாளர்கள், சுறு, சுறு சுப்பையா, ஏ.ஜெ.ஏங்கல்ஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் கே.மாணிக்கம், பெரியபுள்ளான்(எ)செல்வம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர் மற்றும் இக்கூட்டத்தில் கழக அமைப்பச்செயலாளர் முத்துராமலிங்கம், முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயராமன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.தமிழரசன், கழக அம்மா பேரவை இணைச்செயலாளர் இளங்கோவன், கழக அம்மா பேரவை துணைச்செயலாளர் வெற்றிவேல், மாவட்ட கழக நிர்வாகிகளய் பஞ்சவர்ணம், பஞ்சம்மாள், மாவட்ட அணிச்செயலாளர்கள் வேலுச்சாமி, போத்திராஜா, ஒன்றிய கழக செயலாளர்கள் செல்லப்பாண்டி, ரவிச்சந்திரன், பிச்சைராஜன், ராஜா, பேரூர் கழக செயலாளர்கள் கொரியர்கணேசன், பாப்புரெட்டி, குமார், அழகுராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:
பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்தநாள் விழாவை கழகத்தின் சார்பில் குடும்ப விழாவாக நாம் கொண்டாடி வருகின்றோம் ஆனால் தி.மு.க.வில் அண்ணாவையே மறந்து விட்டு ஒரு குடும்ப கட்சியாக இருந்து வருகிறது இந்த இயக்கத்தை 1000 ஆண்டுகள் ஆனாலும் கூட யாராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது அந்த அளவு மிகப்பெரிய ஸ்தல விருட்சமாக இந்த இயக்கம் தமிழகத்தில் உள்ளது, பேரறிஞர் அண்ணா தமிழ்மொழிக்காகவும், தமிழ் இனத்திற்காகவும் அர்ப்பணித்து வாழ்ந்தார், தன் பேச்சாற்றலால் அனைவரையும் ஈர்த்தார். தேசிய கட்சிகள் எல்லாம் மாநிலங்களை ஆண்டபோது மாநில கட்சியும் ஆட்சிக்கு வரும் என்று உலகிற்கு உணர்த்தியவர் பேரறிஞர் அண்ணா. ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையில் திராவிட இயக்கத்தை தோற்றுவித்தவர் ஆனால் இன்றைக்கு தி.மு.க.வோ அதை குடும்ப கட்சியாக மாற்றியுள்ளது, அண்ணாவின் கொள்கைகளையும், லட்சியங்களையும் காப்பாற்ற அண்ணாவின் பெயரில் இயக்கத்தை ஆரம்பித்து அண்ணா கொள்கைகளை வைத்து புரட்சித்தலைவர் அ.தி.மு.க வை உருவாக்கினார், அதன் பின் அம்மா அவர்களும் சிந்தாமல் சிதறாமல் அண்ணாவின் லட்சியத்தை காப்பாற்றினார் அதனை தொடர்ந்து தற்போது முதலமைச்சரும், துணைமுதலமைச்சரும் இந்த இயக்கத்தை புரட்சித்தலைவர் எதற்காக உருவாக்கினாரோ அதை நிறைவேற்றும் வகையில் கழக பணியாற்றி வருகின்றனர்.
வாரிசு இல்லாமல் தலைமுறை, தலைமுறையாக மக்கள் பணியினை ஒரு இயக்கத்தால் செய்ய முடியும் என்பதை இன்றைக்கு கழகம் நிரூபித்துள்ளது, முதலமைச்சர் பதவியேற்கும் பொழுது இந்த அரசு 2 நாட்கள் கூட தாங்காது என்று கூறியவர்கள் மத்தியில் இன்றைக்கு 2 ஆண்டுகள் பல்வேறு சரித்திர சாதனை படைத்து அதன் மூலம் இன்னும் 200 ஆண்டுகள் ஆனாலும் கூட இந்த இயக்கம் தான் மக்கள் பணியை செய்யும் என்ற வரலாற்று சாதனையை சத்தமில்லாமல் முதலமைச்சர் படைத்துள்ளார், 2 ஆண்டுகளுக்கு முன்பு முதலமைச்சர் பொறுப்பு ஏற்கும் பொழுது இவர் அம்மாவைப்போல் திட்டங்களை செய்வாரா என்று மக்கள் நினைத்தார்கள் ஆனால் இன்றைக்கு அம்மாவைப்போல் இவர் திட்டங்களை செய்கிறார் என்று மக்களே கூறிவருகின்றனர். இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாத ஸ்டாலின் பல்வேறு பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார் அதை மக்கள் ஒரு போதும் நம்பமாட்டார்கள்.
மக்கள் நலனுக்காகவும், தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், தமிழக இளைஞர்கள் முன்னேற்றத்திற்காகவும், 30 ஆயிரம் மைல்களுக்கு அப்பால் கடல்கடந்து இரவு பகல் பாராது தொழில் முதலீட்டாளர்களையும், தமிழக தொழில் முதலீட்டாளர்களையும் சந்தித்து ரூ.8800 கோடிக்கு மேல் முதலீட்டை தமிழகத்திற்கு 37000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்;துள்ளார். இதற்கு ஸ்டாலின் முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்திற்கு வெள்ளை அறிக்கை வேண்டுமென்று கூறுகிறார். 5 முறை தி.மு.க ஆட்சியில் இருந்த பொழுது இது போன்ற முதலீட்டை ஈர்த்தது உண்டா என்பதை ஸ்டாலின் சிந்தித்து பார்க்க வேண்டும், நாங்கள் சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்வோம், பொங்கல் பரிசாக ரூ.1000 தருவோம் என்று தேர்தல் வாக்குறுதியில் கூறவில்லை, ஆனால் மக்களுக்கு நாங்கள் கொடுத்தோம்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் விவசாயிகள் கடனை ரத்து செய்வோம், கல்விக்கடனை ரத்து செய்வோம் என்று பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றியது போல் ஸ்டாலின் மக்களிடத்தில் வாக்குறுதி அளித்தார். சொன்னது போல் அவர் செய்தாரா, அவரால் செய்ய முடியாது அது போலத்தான் வரும் உள்ளாட்சி தேர்தல்களிலும், அதன் பின் வரும் சட்டமன்ற தேர்தல்களிலும் கூட விண்வெளியில் வீடுகட்டிதருவோம் என்று கூட கூறி மக்களை ஏமாற்றுவார்கள் திமுக ஆட்சியில் 2 ஏக்கர் நிலம் தரப்படும் என்று கூறுpனார்கள் சொன்னது போல் மக்களுக்கு தந்தார்களா?, நாடு சுதந்திரம் அடைந்த பின் இது போன்ற எளிமையான முதலமைச்சரை நாங்கள் சந்தித்ததில்லை என்று மக்கள் கூறுவதை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை அதனால் தான் எதையாவது ஒன்றை சொல்லி மக்களை குழப்ப பார்க்கிறார்கள் கடைசியில் அவரே குழம்பி போய்விடுவார். நிதிநிலை அறிக்கைக்கு வெள்ளை அறிக்கை வேண்டும் என்று கேட்கிறார், குடிமராமத்து திட்டத்திற்கு வெள்ளை அறிக்கை கேட்கிறார், 110 விதிக்கு வெள்ளை அறிக்கை கேட்கிறார். ஏனென்றால் ஸ்டாலினுக்கு வெள்ளை அறிக்கை தவிர வேறு எதுவும் தெரியாது என்று அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 12 hours ago |
மினி பான் கேக்6 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை: இஸ்ரேல் அரசு அறிவிப்பு
06 May 2024ஜெருசலேம் : இஸ்ரேலில் செயல்பட்டு வரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு
06 May 2024டெல் அவிவ் : காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.