Idhayam Matrimony

கொரியா ஓபன் பேட்மிண்டன் : அரையிறுதியில் காஷ்யப் தோல்வி

சனிக்கிழமை, 28 செப்டம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

இன்செயோன் : கொரியா ஓபன் பேட்மிண்டனில் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ஜப்பான் வீரர் கென்டோ மோமோட்டோவிடம் இந்திய வீரர் காஷ்யப் தோல்வியடைந்து வெளியேறினார்.

கொரியாவில் உள்ள இன்செயோனில் கொரியா ஓபன் பேட்மிண்டன் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்திய வீரர் காஷ்யப் பாருபல்லி, 2 முறை உலக சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான ஜப்பானின் கென்டோ மோமோட்டாவை எதிர்கொண்டார். காஷ்யப் முதல் செட்டை 13-21 என இழந்தார். இரண்டாவது செட்டிலும் ஜப்பான் வீரரின் ஆதிக்கம் தொடர்ந்தது. இதையடுத்து, 15 -21 என்ற கணக்கில் காஷ்யப் தோல்வியடைந்து வெளியேறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து