எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மும்பை : ராமரின் அருளால் கொரோனா வைரஸ் காணாமல் போய்விடும் என சிவசேனா கூறியுள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இந்த நிலையில் ராமரின் அருளால் கொரோனா வைரஸ் காணாமல் போய்விடும் என சிவசேனா நம்பிக்கை தெரிவித்து உள்ளது. இதுகுறித்து சிவசேனா கட்சியின் பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது-
அயோத்தியில் பிரதமா் மோடி அடிக்கல் நாட்டுவது போன்ற பொன்னான தருணம் வேறு எதுவும் இருக்க முடியாது. கொரேனா வைரஸ் இருக்கிறது. ஆனால் ராமரின் அருளால் அது மறைந்து விடும்.
கொரோனா வைரஸ் அயோத்தி, உத்தரபிரதேசம் மற்றும் ஒட்டு மொத்த நாட்டிலும் பரவி உள்ளது. ஆனால் இந்த பிரச்சினை கடவுள் ராமரின் அருளால் காணாமல் போய்விடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025