முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் 100 அடியை எட்டியது மேட்டூர் அணை

வெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சேலம் : நடப்பாண்டில் 4-வது முறையாக மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளதால் டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 3 முறை மேட்டூர் அணை 100 அடியை எட்டியது.

இந்த நிலையில் நிவர் புயலால் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ததால் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு  குறைக்கப்பட்டுள்ளது. 

இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து 100 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8,111 கன அடி வீதமாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து