முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐதராபாத்தில் 18 பெண்களை சூறையாடி கொன்ற கொடூரன்

புதன்கிழமை, 27 ஜனவரி 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

ஐதராபாத் : ஐதாராபத்தைச் சேர்ந்த ஒருவருக்கு 21 வயதில் திருமணம் முடிந்துள்ளது. திருமணம் முடிந்த சில நாட்களிலேயே மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் பெண்கள் மீது அவருக்கு கோபத்துடன் பழிவாங்கும் எண்ணமும் தோன்றியது. 

இதனால் தனியாக இருக்கும் பெண்களை பார்த்து ஆசைக்கு இணங்கினால் பணம் தருகிறேன் என ஆசைவார்த்துக் கூறி அவர்களை தன்பக்கம் இழுத்துள்ளார். இப்படி கடந்த 24 வருடங்களில் 18 பெண்களை கொலை செய்துள்ளார். 

சமீபத்தில் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். போலீசார் விசாரணையில் அப்போதுதான் மேற்கொண்ட விசயங்கள் தெரியவந்துள்ளது. முன்னதாக இவர் 16 கொலை உள்பட 21 வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

சிவப்பு ரோஜாக்கள் பட பாணியில் இவர் மேற்கண்ட கொலைகளை செய்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து