எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை: டோக்கியோ ஒலிம்பிக்கில் பவானி தேவி, சரத்கமல், ஆரோக்ய ஜீவ உள்ளிட்ட வீரர் - வீராங்கனைகள் வரலாறு படைக்க காத்திருக்கின்றனர்.
பவானி தேவி
தமிழ்நாட்டை சேர்ந்த பவானி தேவி 1993-ம் ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதி சென்னையில் பிறந்தார். டோக்கியோ ஒலிம்பிக் வாள் வீச்சு போட்டியில் பவானி தேவி பங்கேற்கிறார். 27 வயதான இவர் 2009-ம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றார். 2010-ம் ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற 2010 இண்டர்நேஷனல் ஓபன் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றார்.
2012-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும் வெண்கல பதக்கம் வென்றார். 2014 ஆண்டு நடைபெற்ற ஆசியன் சாம்பியன்ஷிப் போட்டியில் பவானி தேவி வெள்ளிப்பதக்கம் வென்றார். வாள் வீச்சு போட்டியில் உலக அளவிலான தரவரிசை பட்டியலில் பவானி தேவி 42-வது இடத்தில் உள்ளார். வாள் வீச்சு பிரிவில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் முதல் இந்தியர் பவானி தேவி என்பது குறிப்பிடத்தக்கது.
பாய்மர படகு போட்டி...
125 வருட ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக இந்தியா சார்பில் ஒரு பெண் பாய்மர படகு போட்டியில் பங்கேற்ற தேர்வாகியுள்ளார். ஒலிம்பிக் வரலாற்றில் இதுவரை 9 இந்தியர்கள் தான் பாய்மர போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். அவர்கள் அனைவரும் ஆண்கள். இந்தியா சார்பில் பாய்மர படகு போட்டிக்கு தேர்வாகியுள்ளவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஆகும். சென்னையை சேர்ந்த நேத்ரா குமணன் ஒலிம்பிக் பாய்மர படகு போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.
நேத்ரா குமணன்...
23 வயதான நேத்ரா குமணன் 1997 ஆகஸ்ட் 21-ம் தேதி பிறந்தார். ஆனால், 2009-ம் ஆண்டு தமிழ்நாடு பாய்மர படகு போட்டி சங்கம் நடத்திய பயிற்சி வகுப்புகளில் இருந்து தனது 12 வயதில் நேத்ராவின் பயணம் தொடங்கியது.
பாய்மர படகுப்போட்டி தவிர டென்னிஸ், கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளிலும், பரதநாட்டியத்திலும் நேத்ரா கைதேர்ந்தவராக உள்ளது. சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் கல்வி பயின்றபோதே பாய்மர படகு போட்டியில் நேத்ரா இரண்டு முறை தேசிய அளவில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். நேத்ராவின் பாய்மர படகு போட்டி ஜூலை 25-ம் தேதி தொடங்குகிறது.
விஷ்ணு சரவணன்
தமிழ்நாட்டை சேர்ந்த விஷ்ணு சரவணன் ராணுவ வீரர் ஆவார். இவர் பாய்மர படகுப்போட்டியில் லேசர் ஸ்டாண்டர்டு பிரிவில் ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார். இவர் 2016-ம் ஆண்டு யூத் தேசிய சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 2016-ம் ஆண்டு நடைபெற்ற ஹாங்காங் சீரிஸ் போட்டியில் விஷ்ணு சரவணன் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். 2019-ம் ஆண்டு நடைபெற்ற உலக படகுப்போட்டியில் 21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கான லேசர் யூத் பிரிவில் விஷ்ணு சரவணன் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.
கே.சி. கணபதி
கே.சி. கணபதி தமிழ்நாட்டை சேர்ந்தவர். சென்னையை சேர்ந்த கணபதி 1995 நவம்பர் 18-ம் தேதி பிறந்தார். 25 வயதான கணபதி ஆண்கள் இரட்டையர் ஸ்கீப் 49இஆர் படகுப்போட்டியில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கிறார். கேசி கணபதிக்கு ஜோடியாக வருண் தாக்கரும் ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார். கேசி.கணபதி மற்றும் வருண் தாக்கர் ஜோடி 2018-ம் ஆண்டு நடைபெற்ற ஆசியன் விளையாட்டு போட்டியில் ஸ்கீப் 49இ ஆர் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளனர்.
வருண் தக்கர்
வருண் தக்கர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். இரட்டையர் ஸ்கீப் 49இஆர் படகுப்போட்டியில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கிறார். கேசி கணபதிக்கு ஜோடியாக வருண் தாக்கர் ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார். கேசி.கணபதி மற்றும் வருண் தாக்கர் ஜோடி 2018-ம் ஆண்டு நடைபெற்ற ஆசியன் விளையாட்டு போட்டியில் ஸ்கீப் 49இ ஆர் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளனர்.
சரத்கமல்
சரத்கமல் தமிழ்நாட்டை சேர்ந்தவர். சென்னையை சேர்ந்த சரத் 1982-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி பிறந்தார். இவர் டேபிள் டென்னிஸ் பிரிவில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கிறார். ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவிலும் இவர் பங்கேற்கிறார்.
இவர் 2006-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் ஒற்றையர் மற்றும் ஆண்கள் இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். 2010-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும் சரத்கமல் ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். 2018-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் சரத்கமல் தங்கம் வென்றார்.
சத்தியன் குணசேகரன்
சென்னையை சேர்ந்த சத்தியன் குணசேகரன் 1993 ஜனவரி 8-ம் தேதி பிறந்தார். 28 வயதனான சத்தியன் குணசேகரன் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். 2016, 2017 ஆண்டுகளில் நடைபெற்ற சர்வதேச டேபிள் பெடரேஷன் சேலஞ் போட்டிகளில் சத்தியன் குணசேகரன் தங்கம் (மொத்தம் 2) வென்றார். 2018 காமன்வெல்த் போட்டியில் சத்தியன் தங்கம் வென்றார்.
இளவேனில் வாலறிவன்
இளவேனில் வாலறிவன் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் பிறந்தார். 1999-ம் ஆண்டு ஆகஸ்ட் 2-ம் தேதி பிறந்த இவர் தனது இரண்டாவது வயதில் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் பகுதிக்கு குடி பெயர்ந்தார். இவர் 2012-ம் ஆண்டு தனது 12-வது வயதில் முதல் முறையாக துப்பாக்கிச்சுடுதல் பயிற்சியில் ஈடுபட்டார்.
டோக்கியோ ஒலிம்பிக்கின் துப்பாக்கிச்சூடுதல் போட்டியில் இளவேனில் பங்கேற்கிறார். இவர் 2018-ம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச துப்பாக்கிச்சூடுதல் ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் ஜூனியர் உலக கோப்பை போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.
ஆரோக்கிய ராஜீவ்
ஆரோக்கிய ராஜீவ் தமிழ்நாட்டின் திருச்சியை சேர்ந்தவர். இவர் 1999 மே 22-ம் தேதி பிறந்தார். 30 வயதான ராஜீவ் ஒலிம்பிக்கில் ஆண்கள் 4x400 மீட்டர் தொடர் ஓட்டம் பிரிவில் தகுதி பெற்றுள்ளார். இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவர் 2017 ஆசியன் சாம்பியன்ஷிப் மற்றும் 2018 ஆசியன் விளையாட்டில் 4x400 மீட்டர் தொடர் ஓட்டம் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். ஒலிம்பிக் 4x400 மீட்டர் தொடர் ஓட்டம் பிரிவில் ஆரோக்கிய ராஜீவ் உடன் அமோஜ் ஜேக்கப், முகமது அனாஸ் யாஹியா, நோஹா நிர்மல் டாம் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 5 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 3 weeks ago |
-
போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினை சந்திக்கிறார் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
20 Aug 2025வாஷிங்டன் : போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினை சந்திக்கிறார் உக்ரைன் அதிபர்.
-
தங்கம் விலை குறைப்பு
20 Aug 2025சென்னை, இந்த மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-08-2025.
21 Aug 2025 -
ஷ்ரேயாஸ் ஐய்யரை எடுக்காதது நியாயமற்ற முடிவு- அஸ்வின்
20 Aug 2025டெல்லி, ஷ்ரேயாஸ் ஐய்யரை எடுக்காதது நியாயமற்ற முடிவு என்று அஸ்வின் கூறினார்.
-
தலைநகர் டெல்லியில் பரபரப்பு: 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இமெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
20 Aug 2025புதுடெல்லி : டெல்லியில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
-
துணை கேப்டன் பதவியில் இருந்து படேல் நீக்கம்; விளக்கம் கோரும் முன்னாள் வீரர்
20 Aug 2025மும்பை, துணை கேப்டன் பதவியில் இருந்து அக்சர் படேல் நீக்கத்திற்கு விளக்கம் வேண்டும்- முன்னாள் வீரர் காட்டமாக தெரிவித்தனர்.
-
சித்த மருத்துவர்களின் வாரிசுகளை மருத்துவர்களாக அறிவிக்க முடியாது : சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி
20 Aug 2025மதுரை : சித்த மருத்துவர்களின் வாரிசுகளை மருத்துவர்களாக அறிவிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
-
தேசிய சீனியர் தடகள போட்டி: 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் உ.பி. வீரர் அபிஷேக் முதலிடம்
20 Aug 2025சென்னை, தேசிய சீனியர் தடகள 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் உ.பி. வீரர் அபிஷேக் முதலிடம் பெற்றார்.
-
மழை பாதிப்பால் மின்சாரம் துண்டிப்பு: இருளில் மூழ்கியது ஊட்டி
20 Aug 2025ஊட்டி : மழை பாதிப்பால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் ஊட்டி நகர் முழுவதும் இருளில் மூழ்கியது
-
இடைத்தரகரை அணுக வேண்டாம்: பக்தர்களுக்கு திருப்பதி கோவில் தேவஸ்தானம் வேண்டுகோள்
20 Aug 2025திருமலை : இடைத்தரகரை அணுக வேண்டாம் என்று திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
-
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரவே இந்தியா மீது ட்ரம்ப் வரி விதிப்பு ஏன்..? அமெரிக்கா புது விளக்கம்
20 Aug 2025நியூயார்க் : உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரவே இந்தியா மீது ட்ரம்ப் வரி விதிப்பு குறித்து அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.
-
மக்கள் குறைதீர் முகாமில் டெல்லி மாநில முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல் : ராஜ்கோட்டை சேர்ந்தவர் கைது
20 Aug 2025புதுடெல்லி : டெல்லி முதல்வர் ரேகா குப்தா நேற்று காலை தனது இல்லத்தில் நடந்த மக்கள் குறை தீர் முகாமில் கலந்து கொண்டிருந்தபோது மனு கொடுக்கவந்த நபர் ஒருவர் அவரை தாக்கியதால்
-
ஆசிய கோப்பை கிரிக்கெட்: கில்லுக்கு துணை கேப்டன் பதவி கொடுத்தது சரியானது- கவாஸ்கர்
20 Aug 2025புதுடெல்லி, கில்லுக்கு துணை கேப்டன் பதவி கொடுத்தது சரியானது என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.
-
பா.ஜ.க., என்.ஆர்.காங். மட்டுமின்றி எதிரிகள் பலர் உள்ளனர்: நாராயணசாமி பரபரப்பு பேச்சு
20 Aug 2025புதுச்சேரி, பா.ஜ.க., என்.ஆர்.காங். மட்டுமின்றி கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் பலர் உள்ளதாக நாராயணசாமி பேசினார்.
-
போக்சோ சட்ட வழக்குகளில் வயது வரம்பை 16 ஆக்க சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
20 Aug 2025புதுடெல்லி : போக்சோ’ சட்ட வழக்குகளில், 16 ஆக குறைக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
பெங்களூரு பல்கலைக்கழகத்துக்கு முன்னான் பிரதமர் மன்மோகன் பெயர்: கர்நாடக அரசு அறிவிப்பு
20 Aug 2025பெங்களூரு : பெங்களூரு பல்கலைக்கழகத்துக்கு முன்னான் பிரதமர் மன்மோகன் சிங் பெயர் வைக்கப்படுவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
-
சிறையில் அமைதியாக நேரத்தை கழிக்கும் தர்ஷன்
20 Aug 2025பெங்களூரு : கொலை வழக்கில் கைதான நடிகர் தர்ஷன் சிறையில் அமைதியாக நேரத்தை கழிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
பழனியில் ரோப் கார் சேவை தொடக்கம்
20 Aug 2025பழனி : பழனியில் பராமரிப் பணிகள் முடிந்ததையொட்டி ரோப் கார் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.
-
மொழி அடிப்படையில் கல்வி நிதியா? - மத்திய அமைச்சர் விளக்கம்
20 Aug 2025புதுடெல்லி : மொழி அடிப்படையில் கல்வி நிதி வழங்கப்படுவது இல்லை என்று மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளது.
-
ஆசிய கோப்பை தொடர்: ஷ்ரேயஸ் ஐயருக்கு வாய்ப்பு மறுப்பு: கொந்தளித்த முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த்
20 Aug 2025டெல்லி, ஆசிய கோப்பையில் ஷ்ரேயஸ் ஐயருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி.ஆர். தி.மு.க.வுக்கு அக்னிப்பரீட்சை வைத்த பா.ஜ.க.
20 Aug 2025டெல்லி : துணை ஜனாதிபதி தேர்தலில், என்டிஏ கூட்டணி வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை அறிவித்திருப்பதன் மூலம் தி.மு.க.-வுக்கும் அ
-
ஒண்டி வீரன் நினைவு நாள்: எடப்பாடி பழனிசாமி மரியாதை
20 Aug 2025சென்னை : ஒண்டி வீரன் நினைவு நாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி அவரது படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
-
மதுரை த.வெ.க. மாநாடு: 100 அடி கொடிக்கம்பம் கீழே விழுந்ததால் திடீர் பரபரப்பு
20 Aug 2025மதுரை : மதுரை த.வெ.க. மாநாட்டில் நடப்பட முயன்ற 100 அடி கொடிக்கம்பம் திடீரென கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு: திண்டுக்கல், தென்காசியில் 10 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை
20 Aug 2025சென்னை : திருபுவனம் பா.ம.க.
-
இ.பி.எஸ். ஆதாரமற்ற குற்றச்சாட்டு: அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம்
20 Aug 2025சென்னை : இ.பி.எஸ். ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.