எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமர்சித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ராகுல் காந்தி போட்டியிட உள்ளார். ஏற்கனவே கேரளாவின் வயநாடு தொகுதியில் களமிறங்கியுள்ள ராகுல் காந்தி, 2-வதாக ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் கிஷோர் லால் சர்மா களமிறங்கியுள்ளார். பா.ஜ.க. சார்பில் அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி போட்டியிடுகிறார். அமேதி தொகுதியில் இருந்து 3 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்தி, கடந்த 2019 மக்களவை தேர்தலில் அமேதியில் பா.ஜ.க. வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தார். அதே சமயம் கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார்.
இந்நிலையில் ராகுல் காந்தி இந்த முறை அமேதியில் போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமர்சித்துள்ளார். இது குறித்து அரியானாவின் ரோட்டாக் பகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது., "ராகுல் காந்தி இந்த முறை அமேதி தொகுதியில் போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர் விரும்பினர். ஆனால் போர்க்களத்தில் இருந்து தப்பியோட வேண்டும் என ராகுல் காந்தி முடிவு செய்துவிட்டார். இப்படிப்பட்ட நபர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகின்றனர்.
பயங்கரவாதத்தை நாட்டின் எல்லைக்கு உள்ளேயும், வெளியேயும் நம்மால் அழிக்க முடியும் என்பதை நாம் நிரூபித்துள்ளோம். சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸ் கலைக்கப்பட வேண்டும் என்றும், அரசியலில் ஈடுபடக்கூடாது என்று மகாத்மா காந்தி விரும்பினார். அவரது விருப்பத்தை இந்த தேர்தலில் மக்கள் நிறைவேற்றி பிரதான எதிர்க்கட்சியை ஒழிக்க வேண்டும். பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா வலுவான நாடாக உருவெடுத்துள்ளது. அதன் குரல் உலகளவில் கேட்கப்படுகிறது. உலகின் 5-வது மிக்கப்பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறியுள்ளது. 25 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 4 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 hours ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆப்பிள் ரோஸ்ட்8 sec ago |
சுவையான உருளைகிழங்கு வறுவல்2 days 20 hours ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை6 days 23 hours ago |
-
கனமழை எச்சரிக்கை: 3 நாட்கள் நீலகிரி வருவதை தவிர்க்க கலெக்டர் அறிவுறுத்தல்
17 May 2024ஊட்டி : கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து 3நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வருவதை தவிர்க்குமாறு மாவட்ட கலெக்டர் அருணா அறிவுறுத்தி உள்ளார்.
-
100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா?: மின்வாரியம் விளக்கம் : வாட்ஸ்அப்பிலும் இனி கட்டணம் செலுத்தலாம்
17 May 2024சென்னை : 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுவதாக வெளியான செய்தி வதந்தி எனக் கூறியுள்ள தமிழக மின்வாரியம், இது தொடர்பான விளக்கத்தையும் வெளியிட்டுள்ளது.
-
சுப்ரீம்கோர்ட்டின் வழக்கறிஞர் சங்க தலைவராக கபில்சிபல் தேர்வு : முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
17 May 2024சென்னை : சுப்ரீம் கோர்ட்டின் வழக்கறிஞர் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள கபில் சிபலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
மும்பை விளம்பர பதாகை விபத்து: சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பேனர்கள் அகற்றம்
17 May 2024சென்னை : மும்பையில் விளம்பர பதாகை விழுந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை அகற்ற மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டு
-
மருத்துவ கல்லூரிகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் : அரசுக்கு ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை
17 May 2024சென்னை : மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள மருத்துவ ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: இஸ்ரோவின் இன்ஸ்பேஸ் நிறுவனத்துடன் டிட்கோ புரிந்துணர்வு ஒப்பந்தம்
17 May 2024சென்னை : குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைப்பதற்கு இஸ்ரோவின் இன்ஸ்பேஸ் நிறுவனத்துடன் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் (டிட்கோ) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழு
-
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 3000 கனஅடியாக நீடிப்பு
17 May 2024தருமபுரி : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததை தொடர்ந்து ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 3 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
போதை பொருள் புழக்கத்தை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
17 May 2024சென்னை : தமிழகத்தில் அதிகரிக்கும் போதை பொருள் புழக்கத்தை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
உடல்நலம் பாதிப்பு: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மலரவன் திடீர் மரணம்
17 May 2024கோவை : உடல்நலம் பாதிப்பு காரணமாக அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மலரவன் நேற்று மரணமடைந்தார்.
-
துரைமுருகன் - டி.ஆர்.பாலுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
17 May 2024சென்னை : அண்ணா அறிவாலயத்தில் துரைமுருகன் - டி.ஆர்.பாலுவுடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று சந்தித்து பேசினார்.
-
குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு: வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட சிறுவன் சடலமாக மீட்பு
17 May 2024தென்காசி : பழைய குற்றாலத்தில் வெள்ளத்தில் சிக்கி மாயமான சிறுவனை தீயணைப்புத் துறையினர் சடலமாக மீட்டனர்.
-
பொது இடமாறுதல் கலந்தாய்வு: தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் விண்ணப்பிக்க கூடதல் அவகாசம் : மே 25 வரை நீட்டித்தது பள்ளிக்கல்வித்துறை
17 May 2024சென்னை : அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை பள்ளிக்கல்வித் துறை மே 25-ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
-
3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
17 May 2024சென்னை : தேனி தென்காசி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் 4 நாட்களுக்குகனமழை பெய்ய வாய்ப்புள்ளதா
-
மத்தியில் ஆட்சி அமைத்தால் மாதந்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம் : காங்கிரஸ் கட்சி வாக்குறுதி
17 May 2024புதுடில்லி : மத்தியில் ஆட்சி அமைத்தால் மாதந்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம் வழங்குவோம் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.
-
கோயம்பேட்டில் இருந்து தி.மலைக்கு தினசரி 85 பேருந்துகள் இயக்க முடிவு : போக்குவரத்து துறை அறிவிப்பு
17 May 2024சென்னை : சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் 23-ம் தேதி முதல் தினசரி 85 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துத் துறை
-
வான்கார்ட் நிறுவனத்தின் புதிய சி.இ.ஓ.வாக சலீம் ராம்ஜி நியமனம்
17 May 2024நியூயார்க் : உலகின் முன்னணி முதலீட்டு மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றான வான்கார்ட் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக (சி.இ.ஓ.).
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் : 2 கி.மீ. வரிசையில் நின்று தரிசனம்
17 May 2024திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. இலவச தரிசனத்திற்காக 2 கி.மீ. தூரம் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
-
6-ம் கட்ட பார்லி. தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு
17 May 2024புதுடெல்லி : 6-ம் கட்ட பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு உள்ளது.
-
ஜப்பான் நாட்டு தூதுவராக விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் நியமனம்
17 May 2024விழுப்புரம் : விழுப்புரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த சந்துருவை ஜப்பான் நாட்டின் ஓசாகா பகுதி தூதுவராக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
-
நான் யாரிடமாவது ஆதாயம் பெற்றிருந்ததாக நிரூபித்தால் என்னை தூக்கிலிடுங்கள் : பிரதமர் நரேந்திர மோடி பேட்டி
17 May 2024புதுடெல்லி : நான் யாரிடமாவது ஆதாயம் பெற்றிருந்ததாக நிரூபித்தால் என்னை தூக்கிலிடுங்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
-
சூர்யகுமார், பும்ராவிற்கு ஆதரவு
17 May 2024பாலிவுட் நட்சத்திரங்களான அமீர்கான், சல்மான்கான் மற்றும் ஷாருக்கான் ஆகியோர் ஒன்றாக நடித்தால் மட்டும் அந்த படம் ஓடாது என்று வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
-
எனக்கு நடந்ததை அரசியலாக்க வேண்டாம்: பாரதிய ஜனதாவுக்கு ஆம் ஆத்மி பெண் எம்.பி. வேண்டுகோள்
17 May 2024புதுடில்லி : நான் தாக்கப்பட்ட விவகாரத்தை பா.ஜ., அரசியலாக்க வேண்டாம்'', என ஆம் ஆத்மி கட்சி ராஜ்யசபா எம்.பி., ஸ்வாதி மாலிவால் கூறியுள்ளார்.
-
மும்பையில் விளம்பர பலகை விழுந்த சம்பவம்: தலைமறைவாக இருந்த தொழிலதிபர் கைது
17 May 2024ஜெய்ப்பூர் : மும்பையில் விளம்பர பதாகை விழுந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக இருந்த தொழிலதிபர் பாவேஷ் பிண்டேவை உதய்பூரில் கைது செய்த போலீசார் நேற்று மும்பைக்கு அழைத்து வந்த
-
உக்ரைன் மீதான போருக்கு அரசியல் தீர்வுதான் வழி : ரஷ்யா, சீனா கருத்து
17 May 2024பெய்ஜிங் : உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அரசியல் தீர்வுதான் சரியான வழி என்று புடின், ஜி ஜின்பிங் இருவரும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
டி20 உலகக்கோப்பை தொடர்: புதிய ஜெர்சியை வெளியிட்ட ஆப்கான், இங்கிலாந்து அணி
17 May 2024காபூல் : டி20 உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு புதிய ஜெர்சியை ஆப்கான், இங்கிலாந்து அணிகள் வெளியிட்டுள்ளன.
வரும் 1-ம் தேதி...