எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : 6-ம் கட்ட பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு உள்ளது.
பாராளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 19-ந்தேதி தொடங்கிய நிலையில் தற்போது வரை 4 கட்டங்கள் நிறைவடைந்துள்ளன. 5-ம் கட்ட தேர்தல் வருகிற 20-ந்தேதி நடைபெறுகிறது. இதையடுத்து பாராளுமன்ற தேர்தலின் 6-ம் கட்ட வாக்குப்பதிவு வருகிற 25-ந்தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் குருஷேத்திரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் நவீன் ஜிண்டால் ரூ.1,241 கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த படியாக பிஜூ ஜனதா தளத்தின் சந்துருப்த் மிஸ்ரா ரூ.482 கோடி சொத்துடன் இரண்டாம் இடத்திலும், ஆம்ஆத்மி கட்சியின் சுஷில் குப்தா ரூ.169 கோடி சொத்துடன் 3-ம் இடத்திலும் உள்ளதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் தெரிவித்தது.
வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தின் ஜனநாயக சீர்திருத்த சங்கம் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:- பாராளுமன்ற தேர்தலின் 6-வது கட்டத் தேர்தலில் மொத்தம் 866 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் 338 பேர் (39 சதவீதம்) கோடீஸ்வரர்களாவர். அவர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.6.21 கோடியாக உள்ளது.
இத்தேர்தலில் 6 பிரதான கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அந்த வகையில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் 51 வேட்பாளர்களில் 48 பேரும் காங்கிரசை சேர்ந்த 25 வேட்பாளர்களில் 20 பேரும், சமாஜ்வாடியைச் சேர்ந்த 12 வேட்பாளர்களில் 11 பேரும், திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த 9 வேட்பாளர்களில் 7 பேரும், பிஜூ ஜனதா தளத்தைச் சேர்ந்த 6 பேரும், ஆம்ஆத்மியைச் சேர்ந்த 5 பேரில் 4 பேரும் ரூ.1 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளனர்.
411 வேட்பாளர்கள் தங்களுக்கு கடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். அதேபோல் 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகளும், 141 பேர் மீது அதி தீவிர குற்ற வழக்குகளும் உள்ளன. இத்தேர்தலில் போட்டியிடும் 21 வேட்பாளர்கள் மீது கொலை வழக்குகளும் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்த தேர்தலில் ரோந்தக் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் மாஸ்டர் ரன்தீர்சிங் தன்னுடைய சொத்து மதிப்பு ரூ.2 என குறிப்பிட்டுள்ளார். இதுவே இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் குறைந்தபட்ச சொத்து மதிப்பாகும். பணமாக 1 ரூபாயும் வங்கியில் சேமிப்பாக 1 ரூபாயும் வைத்துள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஜூசி க்ரீன் சிக்கன்2 days 38 sec ago |
கத்திரிக்காய் ரோஸ்ட்6 days 5 hours ago |
வெண்டைக்காய் முட்டை பொரியல்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-06-2024.
14 Jun 2024 -
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு : தமிழ்நாடு அரசு உத்தரவு
14 Jun 2024சென்னை : 2016 ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 9 சதவீதம் உயர்த்தி வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ. ஆயிரம் வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் ஆகஸ்ட் முதல் துவக்கம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
14 Jun 2024சென்னை : தமிழ் புதல்வன் திட்டம் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் துவங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
அபுதாபியில் பறக்கும் டாக்சி வெற்றிகரமாக சோதனை : 2025-ல் அறிமுகம் செய்ய திட்டம்
14 Jun 2024அபுதாபி : அபுதாபியில் மிட் நைட் ஏர் கிராப்ட் என்ற பறக்கும் டாக்சி வெற்றிகரமாக வானில் இயக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
-
வந்தே பாரத் தொடக்க விழா: 20-ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
14 Jun 2024சென்னை : சென்னை - நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க பிரதமர் மோடி 20-ம் தேதி சென்னை வருகிறார்.
-
மீன்பிடி தடைகாலம் நிறைவு: கடலுக்கு செல்ல 14 மாவட்ட மீனவர்கள் ஆயத்தம்
14 Jun 2024சென்னை : தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் நேற்று இரவுடன் நிறைவு பெற்ற நிலையில் 14 மாவட்ட மீனவர்கள் கடலுக்குச்செல்ல தயாராகி வருகின்றனர்.
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடங்கியது
14 Jun 2024விழுப்புரம் : விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நேற்று தொடங்கியது.
-
தமிழகத்தில் 20-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
14 Jun 2024சென்னை : தமிழகத்தில் 20-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இத்தாலி ஜி-7 மாநாட்டில் உலக தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு
14 Jun 2024பஷானோ : ஜி7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளிட்டோரை ச
-
இத்தாலி பாராளுமன்றத்தில் எம்.பி.க்களிடையே கைகலப்பு : வீல் சேரில் மீட்கப்பட்ட எம்.பி
14 Jun 2024ரோம் : இத்தாலி பாராளுமன்றத்தில் பிராந்தியங்களுக்கு அதிக சுயாட்சி அளிக்கும் மசோதா மீதான வாக்கெடுப்பின் போது எம்.பிக்களிடையே கைகலப்பு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்
-
10 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு ஒப்பந்தம்: ஜி 7 மாநாட்டில் ஜோபைடன், ஜெலன்ஸ்கி கையெழுத்து
14 Jun 2024ரோம் : இத்தாலியில் ஜி 7 மாநாட்டில் அமெரிக்க அதிபர் மற்றும் உக்ரைன் அதிபர்களிடையே நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இரு நாடுகளுக்குமிடையே 10 ஆண்டுகளுக்கு பாதுகாப்ப
-
ஆந்திராவில் பதவியேற்று கொண்ட அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு : துணை முதல்வராக பவன் கல்யாண் நியமனம்
14 Jun 2024அமராவதி : ஆந்திராவில் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. பவன் கல்யாண் துணை முதல்வராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
-
அரசு போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக 2,200 பஸ்கள் வாங்க டெண்டர்: அமைச்சர் சிவசங்கர் தகவல்
14 Jun 2024கடலூர் : அரசு போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக 2,200 பேருந்துகள் வாங்க டெண்டர் விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எதிர்க்கட்சியினர் டெபாசிட் இழப்பார்கள் மோடி தலைமையிலான அரசு இன்னும் 5 மாதத்தில் கலந்து விடும் : ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி
14 Jun 2024ஈரோடு : ஈரோட்டில் நேற்று முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி. கே. எஸ் இளங்கோவன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
-
அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனு: விசாரணை ஜூன் 19-க்கு ஒத்திவைப்பு
14 Jun 2024புதுடெல்லி : மதுபான கொள்கை வழக்கு தொடர்பான பணமோசடி வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஜூன் 19-ம் தேதிக்கு டெல்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை
-
நாகப்பட்டினம் அரசு மருத்துவமனை தொடர்ந்து செயல்பட நடவடிக்கை : அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
14 Jun 2024சென்னை : 150 ஆண்டுகள் பழமையான நாகப்பட்டினம் அரசு மருத்துவமனை தொடர்ந்து செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.
-
நேபாளத்தில் நிலச்சரிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
14 Jun 2024காத்மாண்டு : நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
-
நீட் தேர்வு மோசடிக்கு நிச்சயம் ஒரு நாள் முடிவு கட்டுவோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்
14 Jun 2024சென்னை : படிங்க.. படிங்க.. படித்துக்கொண்டே இருங்க..
-
பாராளுமன்ற சபாநாயகர் பதவி: பா.ஜ.க. பரிந்துரைக்கும் வேட்பாளருக்கு ஆதரவு : நிதிஷ்குமார் கட்சி அறிவிப்பு
14 Jun 2024புதுடெல்லி : பாராளுமன்ற மக்களவை சபாநாயகர் பதவிக்கு பாஜகவால் பரிந்துரைக்கப்படும் வேட்பாளரை நிதிஷ் குமார் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) ஆதரிக்கும் என்று அக்கட்சியின்
-
திருப்பூரில் கலைஞர் நூற்றாண்டு நூலகம்: அமைச்சர் உதயநிதி இன்று திறந்து வைக்கிறார்
14 Jun 2024திருப்பூர் : திருப்பூரில் இன்று கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
-
ஆதார் தகவல்களை இலவசமாக புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
14 Jun 2024புதுடெல்லி : ஆதார் தகவல்களை இலவசமாக கட்டணமின்றி புதுப்பிக்க கால அவகாசம் செப்டம்பர் 14-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
-
குவைத்தில் பலியானோர் உடல்களுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் அஞ்சலி : சொந்த ஊர்களுக்கு உடல்கள் அனுப்பி வைப்பு
14 Jun 2024கொச்சி : கொச்சி விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த குவைத் அடுக்கு மாடி குடியிருப்பில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் உடல்களுக்கு கேரள முதல்வர் பினராய் வ
-
தமிழிசையுடன் அண்ணாமலை சந்திப்பு
14 Jun 2024சென்னை : முன்னாள் கவர்னரும், பாஜ., மூத்த தலைவருமான தமிழிசையை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார்.
-
ஆந்திராவில் 2 லாரிகள் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழப்பு
14 Jun 2024அமராவதி : ஆந்திராவில் 2 லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
-
தொழிற்சாலைகளுக்கு பழைய கட்டணமே தொடரும்: புதுச்சேரியில் வீடுகளுக்கான மின் கட்டணம் மீண்டும் உயர்வு
14 Jun 2024புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் வீடுகளுக்கான மின் கட்டணம் மட்டும் மீண்டும் உயர்த்தப்படுகிறது.