எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஜூன் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் வருகிற 15-ம் தேதி தொடங்கி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த தேர்வுகள் தற்போது தள்ளி வைக்கப்பட்டு, ஜூன் 6-ம் தேதி தொடங்கி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட இருக்கின்றன. தமிழகத்தின் 39 தொகுதிகளில் வாக்குகள் பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெரும்பாலும் பொறியியல் கல்லூரிகளில்தான் வைக்கப்பட்டுள்ளன.
இந்த அறைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பாதுகாக்கப்பட்ட இடங்களில் மாணவர்களோ அல்லது வெளி ஆட்களோ அனுமதிக்கப்படுவது கிடையாது.
இந்த நிலையில் செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது என்பது கடினமாக இருக்கும் என்பதால் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. எனவே வருகிற 15-ம் தேதி பொறியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் இல்லை என்றும் அது ஜூன் 6-ம் தேதி தொடங்கி நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முட்டைகோஸ் கட்லெட்2 days 6 hours ago |
ஆனியன் ரிங்ஸ்5 days 6 hours ago |
உருளைக்கிழங்கு ப்ரை1 week 2 days ago |
-
ஆந்திராவில் வாக்குச்சாவடிக்குள் நுழைய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு தடை : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
03 Jun 2024டெல்லி : ஆந்திராவில் வாக்கு எண்ணிக்கையின்போது வாக்குச்சாவடிக்குள் நுழைய ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு சுப்ரீம் கோர்ட் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
-
வாக்கு எண்ணிக்கை மையங்களில் 2 நாட்கள் தடையில்லா மின்சாரம் வழங்க மின்சார வாரியம் அறிவுறுத்தல்
03 Jun 2024சென்னை : தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் இன்று (ஜூன் 4) முதல் நாளை (ஜூன் 5) வரை தடையில்லா மின்சாரம் வழங்குவதை அனைத்து செயற்பொறியாளர்களும் உறுதி செய்ய வேண்டும் என
-
இன்டியா கூட்டணியின் வெற்றியை கொண்டாட எதிர்நோக்கியுள்ளோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
03 Jun 2024சென்னை : நமது கூட்டணியின் வெற்றியை, இந்திய மக்களுக்கான வெற்றியை கொண்டாட எதிர்நோக்கியுள்ளோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மழை பிடிக்காத மனிதன் டீசர் வெளியீட்டு
03 Jun 2024இன்பினிட்டி பிலிம் வென்சர் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீ
-
டெல்லியில் நிலவும் குடிநீர் பஞ்சம்: அவசர கூட்டத்தை கூட்ட யமுனை வாரியத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
03 Jun 2024புதுடெல்லி : டெல்லியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க அருகில் உள்ள மாநிலங்களின் அவசர கூட்டத்தை நாளை (ஜூன் 5-ம் தேதி) கூட்ட யமுனை நதி வாரியத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட
-
நாடு முழுவதும் இன்று நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கைக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு : தலைமை தேர்தல் ஆணையர் தகவல்
03 Jun 2024புதுடெல்லி : நாடு முழுவதும் இன்று நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ள தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் க
-
இந்த வாரம் வெளியாகிறது அஞ்சாமை
03 Jun 2024ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், முதல் முறையாக ‘அஞ்சாமை’ என்ற படத்தை முழுமையாக வாங்கி வெளியிடுகிறது.
-
கருடன் விமர்சனம்
03 Jun 2024சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் சிறு வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள்.
-
200 ஆண்டு கால வரலாற்றில் மெக்சிகோ நாட்டின் முதல் பெண் அதிபராகிறார் கிளாடியா ஷீன்பாம்
03 Jun 2024அகாபுல்கோ : மெக்சிகோ நாட்டில் 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபராக கிளாடியா ஷீன்பாம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
மிஸ்டர் & மிஸஸ் மஹி’ (இந்தி) விமர்சனம்
03 Jun 2024தாழ்வு மனப்பான்மையுடன் தன்னால் எதுவும் முடியவில்லை, எதிலும் சாதிக்காமல் இருப்பதால் தன்னை யாரும் மதிப்பதில்லை, வெற்றி மட்டுமே மகிழ்ச்சியை கொடுக்கும், என்று எண்ணி தாழ்வு
-
பார்லி. தேர்தலில் 64.20 கோடி பேர் வாக்களித்து உலக சாதனை : தலைமை தேர்தல் ஆணையர் பெருமிதம்
03 Jun 2024புதுடெல்லி : பாராளுமன்ற மக்களவை தேர்தலில் 64.20 கோடி பேர் வாக்காளித்து உலக சாதனை படைத்துள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
காஷ்மீரில் என்கவுன்டர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
03 Jun 2024ஜம்மு : காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
03 Jun 2024ஒகேனக்கல் : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 800 கன அடியில் இருந்து 2000 கன அடியாக அதிகரித்ததிருக்கிறது.
-
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் கணினி உதவியாளர்கள் நியமனம்
03 Jun 2024சென்னை : தமிழக அரசு பள்ளிகளில் நிறுவப்படும் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை கவனித்துக் கொள்வதற்காக தனியார் நிறுவனம் மூலம் 8209 கணினி உதவியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
-
மொபைலை ஒப்படைக்க போலீசார் கெடு: அவகாசம் கோரிய டிடிஎப் வாசன்
03 Jun 2024மதுரை : செல்போனில் பேசியபடி கார் ஓட்டிய வழக்கில் கடந்த மாதம் 15-ந்தேதி டி.டி.எப்.
-
கோடை விடுமுறை நிறைவு: சென்னை உயர்நீதிமன்ற பணிகள் தொடங்கியது
03 Jun 2024சென்னை : ஒரு மாத கோடை விடுமுறை முடிந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று முதல் பணிகள் தொடங்கியது.
-
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவின் காவல் நீடிப்பு
03 Jun 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் ஜூலை 3ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பூமியை நோக்கி வரும் விண்கல்: நாசா தகவல்
03 Jun 2024வாஷிங்டன் : பூமியை நோக்கி JY1 என்ற விண்கல் என்று வந்துக்கொண்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-06-2024.
03 Jun 2024 -
தங்கள் நாட்டுக்கு வர இஸ்ரேலியர்களுக்கு தடை விதித்தது மாலத்தீவு அரசு
03 Jun 2024மாலத்தீவு : மாலத்தீவு அரசாங்கம் இஸ்ரேலியர்களுக்கு நாட்டுக்குள் வர தடை செய்ய முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
-
பிளஸ் 2 துணை தேர்வு ஜூன் 24-ல் தொடக்கம் : தமிழக அரசு தேர்வுகள் இயக்குநர் தகவல்
03 Jun 2024சென்னை : பிளஸ் 2 துணை தேர்வு ஜூன் 24-ம் தேதி தொடங்கி ஜூலை 1-ம் தேதி முடிவடைகிறது. அதேபோல், பிளஸ் 1 துணை தேர்வு ஜூலை 2-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது.
-
பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு வங்கிக்கணக்கு: திட்டத்திற்கான வழிகாட்டுதலை வெளியிட்டது தமிழ்நாடு அரசு
03 Jun 2024சென்னை : பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு வங்கிக்கணக்குகளை தொடங்குவதற்கும், ஆதார் எண்களை இணைப்பதற்குமான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
-
சென்னையில் மேலும் ஒரு இடத்தில் 350 தாய்ப்பால் பாட்டில்கள் பறிமுதல் : உணவு பாதுகாப்பு துறை தீவிர விசாரணை
03 Jun 2024சென்னை : சென்னை அரும்பாக்கம் ஆர்.கே.பார்மா நிறுவனத்தில், 350 தாய்ப்பால் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
-
தமிழ் மொழியை பாதுகாத்த தலைவர்: கருணாநிதிக்கு ராகுல் காந்தி புகழாரம்
03 Jun 2024புதுடெல்லி : தமிழ் மொழியை பாதுகாத்த மாபெரும் தலைவருக்கு மரியாதை செலுத்துவதில் பெருமை கொள்கிறேன் என முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திற்கு மரியாதை செலுத்திய பின் ராக
-
தங்கம் விலை குறைவு
03 Jun 2024சென்னை : சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.352 குறைந்து விற்பனையானது.