எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : வரும் திங்கட்கிழமை முதல் அரசுப் பள்ளிகளில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை தொடங்குகிறது.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு நேற்று வெளியானதை தொடர்ந்து பிளஸ்-1, மாணவர் சேர்க்கை 13-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அந்தந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். முதல் குரூப், சயின்ஸ் குரூப், வணிகவியல், பொருளியல், கணக்குப்பதிவியல், வரலாறு பாடங்களை கொண்ட 3-வது குரூப்பிற்கு கடுமையான போட்டி நிலவக்கூடும்.
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அவர்கள் விரும்பிய பாடப்பிரிவை கொடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சென்னை மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை திங்கட்கிழமை தொடங்குவதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முட்டைகோஸ் கட்லெட்2 days 35 min ago |
ஆனியன் ரிங்ஸ்5 days 8 min ago |
உருளைக்கிழங்கு ப்ரை1 week 2 days ago |
-
ஸ்பைஸ் ஜெட் விமான சேவை வரும் 10-ம் தேதி வரை ரத்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற பயணிகள்
02 Jun 2024சென்னை : வருகிற 10-ம் தேதி வரை ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் அனைத்து நகரங்களுக்கும் செல்லும் விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்து உள்ளது.
-
குற்றாலத்தில் கொட்டும் தண்ணீர் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
02 Jun 2024தென்காசி : குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஓரளவு கொட்டியதை தொடர்ந்து நேற்று விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்திருந்தனர்.
-
நீர்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
02 Jun 2024தருமபுரி : நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து ஒகேனக்கல்லில் நேற்று விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.
-
தமிழன் ஏன் இந்தியாவுக்கு தலைமை தாங்கக்கூடாது : நடிகர் கமல்ஹாசன் பேச்சு
02 Jun 2024சென்னை : தமிழன் ஏன் இந்தியாவுக்கு தலைமை தாங்கக்கூடாது என்பதே என் எண்ணம் என்று நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
-
நாளை வாக்கு எண்ணிக்கை: மே. வங்கம், ஆந்திராவில் கூடுதல் பாதுகாப்பு: தேர்தல் ஆணையம்
02 Jun 2024புதுடெல்லி : நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நாளை நடைபெறுவதையொட்டி மேற்கு வங்கம், ஆந்திராவில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க தேர
-
கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்: வானிலை மையம்
02 Jun 2024திருவனந்தபுரம் : கனமழை காரணமாக கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.
-
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
02 Jun 2024திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று விடுமுறை நாளையொட்டி ஏராளமான பக்தர்கள் திரண்டு நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
-
தென் ஆப்பிரிக்க பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையை இழந்தது ஆளும் கட்சி
02 Jun 2024பிரிடோரியா : தென் ஆப்பிரிக்காவில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி முதல் முறையாக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
-
வெளியானது கருத்துக்கணிப்பு இல்லை - பிரதமர் நரேந்திர மோடியின் கற்பனை: ராகுல் விமர்சனம்
02 Jun 2024புதுடெல்லி : பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
ஆசிய பணக்காரர் பட்டியலில் அம்பானியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த கவுதம் அதானி
02 Jun 2024புதுடெல்லி : முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி ஆசிய பணக்காரர் பட்டியலில் கவுதம் அதானி முதலிடத்தை பிடித்தார்.
-
இசைஞானி இளையராஜாவின் 81-வது பிறந்த நாள்: திரை பிரபலங்கள் வாழ்த்து
02 Jun 2024சென்னை : இசைஞானி என சினிமா ரசிகர்களால் அழைக்கப்படும் இளையராஜா நேற்று தனது 81-வது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடினார்.
-
சுனிதா வில்லியம்சின் விண்வெளி பயணம் மீண்டும் ஒத்திவைப்பு
02 Jun 2024வாஷிங்டன் : மூன்றாவது முறையாக விண்வெளிக்கு மேற்கொள்ளவிருந்த சுனிதா வில்லியம்ஸின் சாதனை பயணம் தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
பள்ளிகளிலேயே மாணவ, மாணவிகளுக்கு வங்கி கணக்கு தொடங்க நடவடிக்கை : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
02 Jun 2024சென்னை : மாணவ, மாணவிகளுக்கு வங்கி கணக்குகளை பள்ளிகளிலேயே தொடங்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
-
திருப்பதி கோவிலில் 30 நிமிடத்தில் மூத்த குடிமக்கள் இலவச தரிசனம் செய்ய வசதி
02 Jun 2024திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அமைதியாகவும், மிகுந்த கவனத்துடனும் தரிசனம் செய்ய வசதியாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சி
-
நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம் : பாறை மாதிரிகளுடன் 25-ம் தேதி பூமிக்கு திரும்பும்
02 Jun 2024பெய்ஜிங் : சீனாவின் சாங்கே விண்கலம் நிலவின் தென்துருவத்தில் நேற்று தரையிறங்கியது.
-
வாக்கு எண்ணும் மையங்களில் நாளை தட்டுப்பாடின்றி குடிநீர் : ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்
02 Jun 2024சென்னை : சென்னையில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில், நாளை வாக்கு எண்ணிக்கை நாளன்று பாதுகாக்கப்பட்ட குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு
-
தெலுங்கானா மாநிலம் உருவான தினம்: சோனியா காந்தி வாழ்த்து
02 Jun 2024ஐதராபாத் : தெலுங்கானா மாநிலம் உருவாகி 10 ஆண்டுகள் நிறைவுபெற்றதை அடுத்து, அம்மாநில மக்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
3-வது முறையாக பிரதமர் மோடி பிரதமரானால் மொட்டை போட்டு கொள்வேன்: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.
02 Jun 2024புதுடெல்லி : பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமரானால் மொட்டை போட்டு கொள்வேன் என்று ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சோம்நாத் பாரதி தெரிவித்தார்.
-
மீண்டும் திகார் சிறை சென்றார் கெஜ்ரிவால் : ஜாமீன் வழங்கிய சுப்ரீம் கோர்ட்டிற்கு நன்றி என பேட்டி
02 Jun 2024புதுடெல்லி : தேர்தல் பிரச்சாரம் செய்ய ஏதுவாக 21 நாட்கள் சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியதற்கு நன்றி என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
-
மியான்மரின் மூத்த அரசியல் தலைவர் டின் ஓ காலமானார்
02 Jun 2024பாங்காக் : உடல்நல பிரச்சினையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மியான்மரின் மூத்த அரசியல் தலைவர் டின் ஓ காலமானார்.
-
மக்கள் நம்பிக்கையை பெறுவதற்கு பதிலாக பகல் கனவு காண்கிறது : காங்கிரஸ் மீது பா.ஜ.க. குற்றச்சாட்டு
02 Jun 2024பாட்னா : மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு பதிலாக காங்கிரஸ் பகல் கனவு காண்கிறது என்று பா.ஜ.க. எம்.பி. ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
-
தென்கொரியாவிற்குள் பலூன் மூலம் மீண்டும் குப்பைகளை வீசிய வடகொரியா
02 Jun 2024சியோல் : தென்கொரியாவிற்குள் 600-க்கும் மேற்பட்ட குப்பை பலூன்களை வடகொரியா வீசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பஞ்சாபில் சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : லோகோ பைலட்டுகள் 2 பேர் படுகாயம்
02 Jun 2024சண்டிகர் : பஞ்சாப் மாநிலம் பதேர்கர் சாகிப் மாவட்டத்தில் நேற்று அதிகாலை இரண்டு சரக்கு ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் ரயிலின் லோகோ பைலட்கள் இருவர் பலத்த காயமடைந்தனர
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-06-2024
02 Jun 2024 -
தண்ணீர் தாருங்கள்: உ.பி, அரியானா முதல்வர்களுக்கு டெல்லி அமைச்சர் அதிஷி கடிதம்
02 Jun 2024புதுடெல்லி : கடும் வெப்பத்தால் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்னையை சமாளிக்க, டெல்லிக்கு ஒரு மாத காலத்திற்கு தண்ணீர் திறக்கக் கோரி உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அரியான