எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : ஆம் ஆத்மி பெண் எம்.பி. சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் வைத்து அவரது உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக ஆம் ஆத்மி காட்சியை சேர்ந்த மாநிலங்களைவை பெண் எம்.பி சுவாதி மாலிவால் கடந்த மே 13ம் தேதி காலை டெல்லி போலீசிடம் போன் மூலம் முறையிட்டார். இதனையடுத்து டெல்லி போலீசார் இந்த குற்றச்சாட்டு குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து தொடக்கத்தில் மவுனம் காத்துவந்த ஆம் ஆத்மி கட்சி பின்னர் சுவாதி தாக்கப்பட்டது உண்மைதான் எனவும், இந்த விவகாரம் குறித்து கெஜ்ரிவால் கடுமையான நடவடிக்கை எடுப்பார் எனவும் விளக்கமளித்தது. மேலும் பிபவ் குமார், கெஜ்ரிவாலின் உதவியாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே டெல்லி பா.ஜ.க.வினர் இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி அரசியல் ரீதியாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இதற்கிடையே, சுவாதி மாலிவால் வீட்டுக்கு சென்ற போலீசார் அவரிடம் 4 மணி நேரம் வாக்குமூலம் பெற்றனர். இதனை தொடர்ந்து பிபவ் குமார் மீது வழக்குப்பதிவு செய்து, அவரது வீட்டிற்கு சென்றனர். ஆனால் பிபவ் குமார் அங்கு இல்லாததால் அவரை தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், சுவாதி தாக்கப்பட்ட விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட நிலையில், அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதில் கூறியிருப்பதாவது, கெஜ்ரிவாலை நான் சந்திக்க சென்றபோது அவரது உதவியாளர் பிபவ் குமார் 8 முறை என் கன்னத்தில் அறைந்தார். என்னை விட்டு விடுமாறு கெஞ்சியும் நெஞ்சு உள்ளிட்ட பகுதிகளில் பிபவ் குமார் எட்டி உதைத்தார். என்னை உன்னால் எதுவும் செய்ய முடியாது என பிபவ் குமார் மிரட்டினார். மேலும் அவர் என் முகம், மார்பு, வயிறு மற்றும் உடலின் கீழ் பகுதிகளிளும் தாக்கினார்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, சுவாதியை கெஜ்ரிவால் உதவியாளர் பிபவ் குமார் தாக்குவது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. முன்னதாக, டெல்லி போலீசார் சுவாதி மாலிவாலை மருத்துவ பரிசோதனைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முட்டைகோஸ் கட்லெட்6 hours 5 sec ago |
ஆனியன் ரிங்ஸ்3 days 5 hours ago |
உருளைக்கிழங்கு ப்ரை1 week 5 hours ago |
-
2025-ன் ஐ.பி.எல். மெகா ஏலத்தை டிசம்பரில் நடத்துகிறது பி.சி.சி.ஐ. : வீரர்கள் தக்க வைப்பதில் மாற்றம் ?
31 May 2024மும்பை : இந்தியாவில் நடைபெற்று வந்த 17-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
-
நார்வே செஸ் 4-வது சுற்றில் வைஷாலி, நகமுரா, கார்ல்சென் அபாரம்
31 May 2024ஓஸ்லா : நார்வே செஸ் போட்டியின் 4-வது சுற்றில் பிரக்ஞானந்தா தோல்வியுற்று பின்னடைவைச் சந்தித்துள்ளார். நகமுரா, கார்ல்சென், வைஷாலி வெற்றிப்பெற்று முன்னேறியுள்ளனர்.
-
கடுமையான தண்ணீர் பஞ்சம் : மத்திய அரசுக்கு டெல்லி அமைச்சர் அதிஷி கடிதம்
31 May 2024புதுடெல்லி, டெல்லியில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் யமுனை ஆற்றில் இருக்கக்கூடிய தண்ணீர் பங்கீட்டை சீர் செய்ய வலியுறுத்தி அமைச்சர் அதிஷி மத்திய நீர்வளத்து
-
அரசுப் பணிக்கான தமிழ் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள் அவசியம்: அரசாணையை உறுதி செய்தது ஐகோர்ட்
31 May 2024சென்னை, அரசுப் பணிக்கான போட்டித் தோ்வுகளில் தமிழ் மொழித் தாளில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பொது அறிவு மற்றும் திறனறிவு தோ்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படும்
-
டி20 உலகக் கோப்பை: 20 அணிகளின் விவரம்
31 May 2024வாஷிங்டன் : டி20 உலகக் கோப்பை தொடங்கவுள்ள நிலையில், அதில் கலந்து கொள்ளும் அணிகளின் முழுவிவரம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
-
வாரணாசி உள்ளிட்ட 57 தொகுதிகளில் தேர்தல்: பாராளுமன்றத்திற்கு இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு : வரும் 4-ம் தேதி வாக்குகள் எண்ணிக்கை - முடிவுகள் வெளியீடு
31 May 2024புதுடெல்லி : பாராளுமன்ற மக்களவை தேர்தலின் இறுதி கட்டமாக இன்று பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி உள்ளிட்ட 57 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
-
பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி இன்று வங்கதேசத்துடன் மோதல் : போட்டி குறித்து ரோகித் சர்மா ஆவல்
31 May 2024வாஷிங்டன் : பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி இன்று வங்கதேசத்துடன் மோதவுள்ள நிலையில் போட்டி குறித்து கேப்டன் ரோகித் சர்மா ஆவலுடன் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
-
டிடிஎஃப் வாசன் 3 நாட்களுக்குள் மொபைலை ஒப்படைக்க வேண்டும்: மதுரை போலீஸ் நோட்டீஸ்
31 May 2024மதுரை, நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று (வெள்ளிக்கிழமை) காலையில் மதுரை மாநகர் அண்ணா நகர் காவல் நிலையத்தில், யூடியூபரான டிடிஎஃப் வாசன் கையெழுத்திட்டார்.
-
விவேகானந்தர் மண்டபத்தில் காவி உடையில் பிரதமர் நரேந்திரமோடி 2-வது நாளாக தியானம்
31 May 2024கன்னியாககுமரி : விவேகானந்தர் மண்டபத்தில் காவி உடையில் பிரதமர் நரேந்திரமோடி நேற்று 2-வது நாளாக தியானம் செய்தார்.
-
தமிழகத்தில் நீலகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
31 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று (ஜூன்1) 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கோடை வெயில் தாக்கம்: மாணவர்களின் நலன்கருதி தமிழ்நாட்டில் பள்ளிகள் ஜூன் 10-ம் தேதி திறப்பு : பள்ளிக் கல்வித்துறை புதிய அறிவிப்பு
31 May 2024சென்னை : தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கோடை வெயிலின் தாக்கத்தால், மாணவர்களின் நலன்கருதி
-
தமிழ்நாட்டில் கோடைமழை இயல்பை விட 20 சதவீத அதிகம்: வானிலை ஆய்வு மையம் தகவல்
31 May 2024சென்னை, தமிழ்நாட்டில் இந்த ஆண்டில் கோடை மழை இயல்பைவிட 20 சதவீதம் அதிகம் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-06-2024.
01 Jun 2024 -
ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கு: கெஜ்ரிவால் உதவியாளருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
01 Jun 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி எம்.பி.
-
தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல அனுமதிக்க மாட்டோம் : சீன ராணுவம் திட்டவட்டம்
01 Jun 2024பெய்ஜிங் : சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது.
-
ஜாமின் மனு ஒத்திவைப்பு: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இன்று மீண்டும் சிறை செல்கிறார்
01 Jun 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் கேட்டு தொடர்ந்த, வழக்கு மீதான விசாரணை ஜூன் 5-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
-
கருத்துக்கணிப்பை புறக்கணிக்கும் காங்கிரஸ்: அமித்ஷா கிண்டல்
01 Jun 2024புதுடெல்லி : தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை புறக்கணிக்க போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
-
இஸ்ரேல் - ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வருவோம்: அதிபர் ஜோபைடன்
01 Jun 2024வாஷிங்டன் : இஸ்ரேல் -ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய நேரம் வந்து விட்டதாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார்.
-
குற்றவாளி என்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு : அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் அறிவிப்பு
01 Jun 2024வாஷிங்டன் : ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் குற்றவாளி என மன்ஹாட்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
-
வட மாநிலங்களில் வெப்ப அலை: தேர்தல் பணியாளர்கள் 25 பேர் பலி
01 Jun 2024லக்னோ : வட மாநிலங்களில் வாட்டிவரும் வெப்ப அலையால் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், வெயிலின் தாக்கத்தால் தேர்தல் அலுவலர்கள் 25 பேர் பலியாகியிருப்பது
-
பா.ஜ.க.வுக்கு எதிரான அவதூறு வழக்கு: கர்நாடக முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு ஜாமீன்
01 Jun 2024பெங்களூரு : பா.ஜ.க.வுக்கு எதிரான அவதூறு வழக்கு ஒன்றில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.
-
மே. வங்கத்தில் வன்முறை: தண்ணீரில் வீசப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள்
01 Jun 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் நேற்று வாக்குப்பதிவின் போது நடந்த வன்முறை சம்பவத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் தண்ணீரில் வீசப்பட்டன.
-
சட்டத்தின் மீதான நம்பிக்கைக்கு சேதம்: டொனால்ட் டிரம்புக்கு எலான் மஸ்க் ஆதரவு
01 Jun 2024நியூயார்க் : அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப், தேர்தல் நிதியை முறைகேடாக கையாண்ட வழக்கில் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்தது.
-
வைகோவை சந்தித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் நலம் விசாரிப்பு
01 Jun 2024சென்னை:அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
-
தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை: மின் வாரியம்
01 Jun 2024சென்னை:தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தடையில்லா சீரான மின்சாரம் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்