எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
வாஷிங்டன் : இத்தனை காலமும், சூரியனை பூமி மிகத் துல்லியமான பாதையில் சுற்றிக்கொண்டிருக்கிறது என்ற ஆச்சரியமான தகவலில் தற்போது ஒரு சின்ன மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் மிக முக்கியமானதாக விளங்கும் பூமி, உண்மையில் சூரியனை சுற்றவில்லையாம்.
இந்த மாற்றத்துக்குக் காரணம், நடுமையம். சூரியக் குடும்பத்தின் மொத்த அமைப்பை எடுத்துக் கொண்டால், அதனை ஒரு விளையாட்டு அரங்கம் போல உருவகப்படுத்திக்கொள்ள வேண்டும். அப்படியானால், அந்த விளையாட்டு அரங்கில் இருக்கும் சூரியனும், பூமியும் ஒரே சமநிலையில், இரண்டுமே சுழற்சியில் இருக்கின்றன. இந்த அடிப்படையில் பார்த்தால், சூரியக் குடும்பத்தின் நடு மையம் என்பது சூரியனை மையமாகக் கொண்டதாக இருக்காது என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
எதுவாகினும், நமது சூரியக் குடும்பத்தில், மிக வலுவான சாம்பியனாக இருப்பது சூரியன்தான். ஆனால், அதற்காக மட்டுமே அதனை நடுநாயகமாக அறிவித்து ராஜாவாக்க முடியாது. சூரியனிலிருந்து வெளியாகும் அதிகப்படியான நிறை, பூமியை அதன்பால் ஈர்க்கிறது, ஆனால், நியூட்டனின் உலக ஈர்ப்புவிசையின் விதிப்படி, சூரியக் குடும்பம், இரு இருவழிப் பாதை போலத்தான் செயல்படுகிறது. எனவே, பூமியும், ஒரு சிறிய வழியில், தனது புவிஈர்ப்பு சக்தியைப் பயன்படுத்தி சூரியனையும் லேசாக இழுக்கிறது.
சூரியனின் ஈர்ப்பு விசையுடன் ஒப்பிடுகையில், பூமியின் ஈர்ப்பு விசையானது குறைவுதான் என்றாலும், நடு மையத்தை அது லேசாக அசைத்தாலும் கூட போதுமே, சூரியக் குடும்பத்தின் மையமாக சூரியன் இருக்கிறது, ஆனால், எப்போதுமே அல்ல என்ற கூற்று எழுந்துள்ளது. இதுபோலவே மிகப்பெரிய கோள்களான ஜூபிடர் மற்றும் சனிக் கோளும் தங்களது ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி நடுநாயகமாக இருக்கும் சூரியனை அவ்வப்போது அதன் பவுண்டரியை விட்டு லேசாக அசைத்துப் பார்க்கத்தான் செய்கின்றனவாம்.
நாசா கொடுக்கும் விளக்கத்தில், கெப்லரின் மூன்றாம் விதி, இரண்டு வெவ்வேறு பொருள்களுக்கு இடையே இருக்கும் நிறையானது, ஒன்றையொன்று இயக்குவதை தொடர்புபடுத்திக் கொள்வதை விளக்குகிறது.
இதனை மேலும் விரிவாகக் கூறும் நாசா, விண்வெளியில் இருக்கும் ஒரு சிறிய நட்சத்திரம் கூட, மற்றொன்றைக் காட்டிலும் அதிக நிறையைக் கொண்டிருக்கலாம், ஆனால், இரண்டுமே, ஒரே மையப் பகுதியை அடிப்படையாக வைத்து சுற்றிக்கொண்டிருக்கலாம். ஆனால், இதில் ஒன்றின் நிறை அல்லது மற்றொன்றை விட எவ்வளவு பெரியது என்பதெல்லாம் கணக்கில் எடுத்துக்கொக்கூடாது, ஒரு நட்சத்திரத்தின் இயக்கமானதை கணக்கிடும்போது அது நடுநாயகமாக சுற்றிக்கொண்டிருந்தால், அதன் அளவிலிருந்து தொலைவில் சுற்றிக்கொண்டிருக்கும் நட்சத்திரங்களின் தூரத்தைக் கணக்கிட வேண்டுமானால் பயன்படலாம்.
சூரியனின் அதிகப்படியான நிறை காரணமாக, அது நடு நாயகமாக சுற்றிக்கொண்டிருக்கிறது, எனவே, அதுவே மையப்புள்ளியாக இருக்காது, மற்ற பெரிய கோள்களின் ஆதிக்கத்தால், சூரியனே அதன் மையப் புள்ளியை விட்டு வெளியே வர நேர்கிறது. எனவே, பூமியின் வட்டப்பாதையானது, மையத்தின் நிறையை பகிர்ந்துகொள்வதால் துல்லியமாக இருக்கிறதே தவிர, அது சூரியனைத்தான் சுற்றிவருகிறது என்று கூற முடியாது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
சூரியனை கிரகங்கள் சுற்றி வருகின்றன என்பது ஒரு எளிய நடை, கோள்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் விஞ்ஞானி டாக்டர் ஜேம்ஸ் ஓ, தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், கோள்கள், 'தொழில்நுட்ப ரீதியாக' சூரியனை மட்டும் சுற்றிவரவில்லை, ஏனெனில், அதன் ஈர்ப்பு விசையால்தான் இது நடக்கிறது, குறிப்பாக, ஜூபிடர் போன்ற கோள்கள், விண்வெளியின் ஒரு குறிப்பிட்ட புள்ளியை அடிப்படையாக வைத்தே சுற்றுகின்றன என்று பதிவிட்டுள்ளார்.
சூரியனின் மையப்பகுதியைத்தான் விண்வெளியில் கோள்கள் சுற்றி வருகின்றன என்றால், அது எப்போதாவது தான் நிகழ்கிறது, அதாவது, சூரியக் குடும்பத்தின் மையப் பகுதியாக சூரியனின் மையம், அதன் நிறையை அடிப்படையாக வைத்து எப்போதாவதுதான் இருக்கிறது என்கிறார் விஞ்ஞானி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
தங்கம் விலை 3-வது நாளாக உயர்வு
12 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.520 உயா்ந்து ரூ.73,120-க்கு விற்பனையாகிறது.
-
சீர்கெட்டுள்ள சட்ட நடைமுறைகள்: தலைமை நீதிபதி கவாய் வேதனை
12 Jul 2025ஐதராபாத் : நம்முடைய சட்ட நடைமுறைகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அளவுக்கு அது சீர்கெட்டு காணப்படுகிறது என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-07-2025.
12 Jul 2025 -
3.5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்: பிரதமர் மோடி
12 Jul 2025புதுடெல்லி, வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத் தொகை திட்டம் தோராயமாக 3.5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும் என்று தெரிவித்துள்ளார்.
-
மதுரையில் த.வெ.க. 2-வது மாநில மாநாடு?
12 Jul 2025சென்னை : த.வெ.க. 2-வது மாநில மாநாட்டை மதுரையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு்ள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
3 மாதத்தில் குரூப் 4 தேர்வு முடிவு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பேட்டி
12 Jul 2025சென்னை, குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தெரிவித்துள்ளார்.
-
இன்ஜின்கள் அணைக்கப்பட்டதால் விபத்து: அகமதாபாத் விமான விபத்து குறித்து முதற்கட்ட அறிக்கையில் பரபரப்பு தகவல்
12 Jul 2025புதுடெல்லி, ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு அதன் 2 இன்ஜின்களும் அணைக்கப்பட்டதே காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-
வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
12 Jul 2025சென்னை : மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார்.
-
ராசிபுரம் நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி
12 Jul 2025சென்னை, ராசிபுரம் நகராட்சியை கண்டித்து வரும் 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு 14-ம் தேதி உள்ளூர் விடுமுறை
12 Jul 2025மதுரை, கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு மட்டும் 14-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட கலெக்டர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்
-
திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் இ.பி.எஸ். தரிசனம்
12 Jul 2025விழுப்புரம், விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் நள்ளிரவு சுவாமி தரிசனம் செய்தார்.
-
கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் : விசாரணையில் தகவல்
12 Jul 2025கடலூர் : கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெறுவோம்: அ.தி.மு.க. அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும்: அமித்ஷா மீண்டும் திட்டவட்டம்
12 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அமைக்கும் அரசின் அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும் என்று அமித்ஷா கூறினார்.
-
முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி
12 Jul 2025கடலூர், கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீராதாரமாக காட்டுமன்னார்கோவில் லால் பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.
-
‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம்: 77 லட்சத்தை தாண்டிய உறுப்பினர் சேர்க்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
12 Jul 2025சென்னை, 'ஓரணியில் தமிழ்நாடு' பரப்புரையில் இதுவரை 77,34,937 பேர் (49,11,090 புதிய உறுப்பினர்கள்) தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர் என தி.மு.க.
-
யுனெஸ்கோ பட்டியலில் செஞ்சி கோட்டை: அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்
12 Jul 2025சென்னை : செஞ்சி கோட்டை தமிழர்களின் கட்டிடக்கலை நுட்பத்தையும், வீரம் செறிந்த வரலாற்றையும் உலகுக்குப் பறைசாற்றுகிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
-
ஆடித் திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு: நினைவு நாணயம் வெளியிடுகிறார்
12 Jul 2025அரியலூர், கங்கைகொண்டசோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித் திருவாதிரையன்று நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
-
இங்கிலாந்து ஜோடி சாம்பியன்
12 Jul 2025'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் மிகவும் கவுரவமிக்கதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க, பரிசல் இயக்க 18-வது நாளாக தடை
12 Jul 2025ஒகேனக்கல், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடையானது 18-வது நாளாக நீடிக்கிறது.
-
இந்திய அணி அதனை செய்திருக்க கூடாது: இங்கிலாந்து முன்னாள் வீரர் விமர்சனம்
12 Jul 2025லண்டன் : இந்திய அணி பந்து மாற்றத்தை தேர்வு செய்திருக்கக்கூடாது என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஸ்டீவ் ஹார்மிசன் விமர்சித்துள்ளார்.
-
சர்ச்சை கேள்விகள் தவிர்ப்பு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தகவல்
12 Jul 2025சென்னை : குரூப்-4 தேர்வு வினாத்தாளில் அரசியல் மற்றும் சாதி, சமயம் சார்ந்த கேள்விகளை கேட்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்ததாக டி.என்.பி.எஸ்.சி.
-
குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்தார்
12 Jul 2025சென்னை, தஞ்சாவூரில் குளத்தில் மூழ்கி பலியான 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
எதிர்க்கட்சிகள் அமைத்துள்ளது கூட்டணியல்ல: தமிழ்நாட்டின் ஒற்றுமையை சிதைக்கும் ஒரு சதித்திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம்
12 Jul 2025சென்னை, அ.தி.மு.க. - பாஜக கூட்டணி, தமிழ்நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்கும் சதித்திட்டம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
-
பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த விமர்சனம்: விராட் கோலிக்கு சுரேஷ் ரெய்னா ஆதரவு
12 Jul 2025மும்பை : பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த விமர்சனம் தொடர்பாக விராட் கோலிக்கு சுரேஷ் ரெய்னா ஆதரவு தெரிவித்துள்ளார்.
-
ஆர்.சி.பி. கூட்டநெரிசலுக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் : விசாரணை அறிக்கையில் தகவல்
12 Jul 2025பெங்களூரு : பெங்களூரில், ஆர்.சி.பி.