எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை : 2026 சட்டமன்ற தேர்தலில் தோல்வி என்ற பரிசை மு.க.ஸ்டாலினுக்கு வழங்க மக்கள் தயாராகி விட்டார்கள் என்று அ.தி.மு.க.மாநில மருத்துவரணி இணை செயலாளர் டாக்டர் பா.சரவணன் தெரிவித்தார்.
இது குறித்து அ.தி.மு.க. மாநில மருத்துவரணி இணை செயலாளர் டாக்டர் பா சரவணன் கூறியதாவது;
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் தி.மு.க. அரசு என்றைக்கு பொறுப்பு ஏற்றதோ அன்று முதல் இன்று வரை மக்கள் மக்கள் எண்ணற்ற துயரம் அடைந்து வருகிறார்கள்.குறிப்பாக சொத்து வரி உயர்வு, மின் கட்டண வரி உயர்வு, பால் விலை உயர்வு, அத்தியாவசிய பொருள்கள் விலை உயர்வு, கட்டுமான பொருட்கள் விலை உயர்வு இது போன்ற விலைவாசி உயர்வால் மக்களை கசக்கி வருகிறது ஸ்டாலின் அரசு. இதனால் மக்கள் படும் அவதிகளை பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஸ்டாலின் அரசுக்கு மக்களின் மனசாட்சியாக திகழும் எடப்பாடியார் பாடம் புகட்டி வருகிறார்.
மேலும் தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. அதேபோல் கள்ளச்சாராயம் அதிகரித்து வருகிறது என்று நாள்தோறும் சுட்டிக்காட்டி வருகிறார். அதே போல் இந்தியாவிலே அதிக கடன் சுமை மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது. அதேபோல் சுகாதாரத்துறை எடுத்துக் கொண்டால் 11,000 மேற்பட்ட அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை, செவிலியர் பற்றாக்குறை மருந்துகள் பற்றாக்குறை இந்த நிலையில் தான் பார்க்க முடிகிறது.அரசு மருத்துவமனையை எடுத்துக் கொண்டால் மருத்துவமனைகள் காட்சி பொருளாக இருக்கிறது மக்களுக்கு எந்த பயனும் இல்லை.
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 4,000 கோடியில் பணிகளை செய்துள்ளோம் ஒரு சொட்டு தண்ணீர் இருக்காது என்று கூறினார்கள். ஆனால் சென்னை மழை நீரால் ஆறு போல காட்சி அளித்தது அந்த 4,000 கோடி என்ன ஆனது என்று தெரியவில்லை?.தற்போது கூட புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எடப்பாடியார் ஆய்வு செய்து பாதிக்கப்பட்டு மக்களுக்கு நிவாரண வழங்கி ஆறுதல் கூறி வருகிறார். தொடர்ந்து அந்த மக்களின் பிரச்சினைகளை அறிக்கை வாயலாகவும், ஊடகத்தின் வாயிலாகவும் பேட்டி அளித்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் அரசுக்கு வலியுறுத்தி தனத் கடமையாற்றி வருகிறார்.
ஒரு அரசின் கடமை என்றால் எதிர்க்கட்சிகள் கூறிய கருத்துக்களை ஆய்வு செய்ய வேண்டும் ஆனால் இன்றைக்கு முதலமைச்சராக இருக்கும் ஸ்டாலினுக்கு பக்குவமில்லாமல் பேசுகிறார்.எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு தான் கருத்துக்களை கூறுகிறார். குற்றச்சாட்டுகளை கூறுகிறார்.ஆனால் அதை நாங்கள் மதிப்பதில்லை என்பது ஸ்டாலின் கூறுவது முதலமைச்சர் பதவி அழகு அல்ல,முதலமைச்சர் பதவி பதவிக்கு இலக்கணம் அல்ல.
ரோம் நகர் பற்றி பற்றி எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசிப்பது போல, இன்றைக்கு தமிழக மக்கள் படும் துயரங்களைப் பற்றி கவலைப்படாமல், தனது மகன் உதயநிதியை துணை முதலமைச்சர் ஆகிவிட்டோம், எப்படியாவது முதலமைச்சராக்கிவிட வேண்டும் என்ற கனவில் தான் மிதந்து கொண்டிருக்கிறார்.
எதிர்க்கட்சிகள் என்ன கூறினாலும், நாங்கள் மதிப்பதில்லை என்று ஆணவத்துடன் பேசி வரும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில், எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட மக்கள் வழங்க மாட்டார்கள். மக்களுக்காக உழைக்கும், மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து வரும் எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சர் ஆக்குவார்கள் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-10-2025.
18 Oct 2025 -
காலையில் குறைந்து, மாலையில் உயர்ந்த ஒரு பவுன் தங்கம் விலை
18 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று காலையில் குறைந்த நிலையில், மாலையில் அதிகரித்தது.
-
விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும்: டி.டி.வி.தினகரன் தகவல்
18 Oct 2025சென்னை : விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
-
நாடு முழுவதும் அதிகரித்துள்ள டிஜிட்டல் கைது சம்பவங்கள்: சுப்ரீம் கோர்ட் கவலை
18 Oct 2025புதுடெல்லி, நாடு முழுவதும் டிஜிட்டல் கைது சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கவலை தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், டிஜிட்டல் கைது விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்
-
வைகையில் கடும் வெள்ளப்பெருக்கு : விவசாய நிலங்கள் கடும் பாதிப்பு
18 Oct 2025தேனி : தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
-
பீகார் துணை முதல்வரின் வயது, கல்வித்தகுதி குறித்து சர்ச்சை
18 Oct 2025பாட்னா, பீகார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி கல்வித்தகுதி குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
-
ஜி.எஸ்.டி. குறைப்பால் நுகர்வோருக்கு பலன் : நிர்மலா சீதாராமன் பெருமிதம்
18 Oct 2025சென்னை : ஜி.எஸ்.டி. வரி குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடியாக சென்றுள்ளது என்றும், ஜி.எஸ்.டி.
-
கள்ளக்குறிச்சியில் வீடு தீப்பிடித்து விபத்து: உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி
18 Oct 2025சென்னை : எரிவாயு கசிவு காரணமாக வீடு தீப்பிடித்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் : வாகன ஓட்டிகள் அவதி
18 Oct 2025சென்னை : விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
-
மத்திய அமைச்சர் அமித்ஷா 25-ம் தேதி கோவை வருகை
18 Oct 2025கோவை, ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகாசிவராத்திரி விழாவில் பங்கேற்க கோவைக்கு வருகிற 25-ம் தேதி மத்திய அமைச்சர் அமித்ஷா வருகிறார்.
-
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது: அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
18 Oct 2025வாஷிங்டன், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது என்று அதிபர் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
-
காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்ற தமிழக பக்தர்கள் கும்பமேளாவில் புனித நீராடினர்
18 Oct 2025வாரணாசி, காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்ற தமிழக பக்தர்கள் கும்பமேளாவில் புனித நீராடினர்.
-
தீவிரமாகும் வடகிழக்கு பருவமழை: பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் வெளியீடு
18 Oct 2025சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை முன்னிட்டு பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்
-
ஒருதலை காதலால் விபரீதம்: கல்லூரி மாணவியை கொன்ற வாலிபர்
18 Oct 2025ஸ்ரீராமபுரம் : ஒருதலை காதலால் விபரீதம்.. கல்லூரி மாணவியை கொன்ற வாலிபர் போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
-
முற்றிலும் உள்நாட்டில் தயாரான பிரமோஸ் ஏவுகணைகள் ராணுவத்திடம் ஒப்படைப்பு
18 Oct 2025லக்னோ : பிரமோஸ் ஏவுகணைகளின் முதல் தொகுப்பு தயாரிக்கப்பட்டு இந்திய பாதுகாப்புப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
-
ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்தது இந்தியா..!
18 Oct 2025புதுடெல்லி, அதிபர் ட்ரம்ப் கருத்து கூறிய நிலையில் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்ததுள்ளது இந்தியா.
-
பெரம்பூரில் ரூ.34.9 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மையக் கட்டிடம் திறப்பு
18 Oct 2025சென்னை : பெரம்பூரில் ரூ.34.9 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மையக் கட்டிடத்தை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.
-
சபரிமலை கோவிலுக்கு புதிய மேல்சாந்தி தேர்வு
18 Oct 2025திருவனந்தபுரம் : சபரிமலை கோவிலில் புதிய மேல்சாந்தி தேர்வு செய்யப்பட்டார்.
-
தீபாவளியை முன்னிட்டு வரும் 22-ம் தேதி வரை 110 சிறப்பு ரயில்கள் இயக்கம்
18 Oct 2025சென்னை, தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் 22-ம் தேதி வரையில் 110 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
கூடுதல் கட்டணம் வசூல் புகார்: ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.43.50 லட்சம் அபராதம்
18 Oct 2025சென்னை, ஆம்னி பஸ்களுக்கு ரூ.43.50 லட்சம் அபராதம், விதித்து வரி வசூத்த போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.
-
பஞ்சாப்பில் பயணிகள் ரயிலில் தீ விபத்து: பயணிகள் அதிர்ச்சி
18 Oct 2025அமிர்தசரஸ், பஞ்சாப் மாநிலத்தில் பயணிகள் ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதையடுத்து பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபட இன்று முன்பதிவு தொடக்கம் : தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் ஒதுக்கீடு
18 Oct 2025திருமலை : தீருப்பதி கோவிலில் வழிபட தரிசன டோக்கன்கள் இன்று முதல் ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
-
ரூ.1.5 லட்சம் கோடியை எட்டியது பாதுகாப்பு துறைக்கான உற்பத்தி : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
18 Oct 2025லக்னோ : வர்த்தகம் இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ள மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தற்போது பாதுாகப்பு துறைக்கான உ
-
தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள் என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள் : வானதி சீனிவாசன் விமர்சனம்
18 Oct 2025கோவை : தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள்" என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ. ஆட்சியில் தலித்துகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது: ராகுல்
18 Oct 2025லக்னோ, பா.ஜ.க. ஆட்சியில் தலித்துகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.