எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த 2019 இன் லைவ்-ஆக்ஷன் படமான 'தி லயன் கிங்' பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, பிரமிக்க வைக்கும் 'முஃபாசா: தி லயன் கிங்' திரைப்படம் இம்மாதம் 20, அன்று வெளியாகிறது. இதன் தமிழ் பதிப்பில் கதாபாத்திரங்களுக்கு பல முன்னணி நடிகர்கள் குரல் கொடுத்துள்ளனர்.
முபாசாவாக அர்ஜுன் தாஸ், டாக்காவாக அசோக் செல்வன், இளைய ரஃபிக்கின் குரலாக விடிவி கணேஷ் மற்றும் கிரோஸிற்கு நடிகர் நாசரும் குரல் கொடுத்துள்ளனர். இதில் முக்கிய கதாபாத்திரமான பும்பா மற்றும் டைமனுக்கு சிங்கம் புலி குரல் கொடுத்துள்ளனர்.
இந்த அனுபவம் குறித்து சிங்கம் புலி பகிர்ந்து கொண்டதாவது, "இந்தப் படத்தில் நான் இருப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. இது முற்றிலும் தற்செயலானது. 2019 இல் எனக்கு முதலில் வாய்ப்பு கிடைத்த போது, நான் தயங்கினேன். ஆனால் என் குழந்தைகளின் உரையாடலைக் கேட்டவுடன் நான் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன்.
இதுபோன்ற வாய்ப்புகள் கிடைப்பது அரிதானவை என்றார். இப்படம் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் டிசம்பர் 20 அன்று இந்தியாவில் வெளியாக உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பயிற்சி பெண் டாக்டர் கொலை வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி : மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
18 Jan 2025கொல்கத்தா : நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடு செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி
-
அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும்: ஐ.எம்.எப்.
18 Jan 2025வாஷிங்டன் : 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என்று அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச நாணய நிதியம
-
பொங்கல் பரிசு தொகுப்பு பெற காலக்கெடு நிறைவு
18 Jan 2025சென்னை : பொங்கல் பரிசு தொகுப்பை பெற நேற்று மாலையுடன் காலக்கெடு நிறைவடைந்தது.
-
தி.மு.க.வுக்கு வரும் ஆபத்தை சட்ட ரீதியாக தடுக்க வேண்டும் : தி.மு.க. சட்டத்துறை மாநாட்டில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு
18 Jan 2025சென்னை : தி.மு.க.வுக்கு வரும் ஆபத்தை சட்ட ரீதியாக தடுக்க வேண்டும் என்று தி.மு.க. 3-வது சட்டத்துறை மாநாட்டில் அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
-
65 லட்சம் பேருக்கு சொத்து அட்டைகள் : பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்
18 Jan 2025புதுடெல்லி : பிரதமா் மோடி நேற்று ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் 12 மாநிலங்களில் 65 லட்சம் சொத்து அட்டைகளை காணொலி வாயிலாக வழங்கினார்.
-
டிரம்ப் பதவியேற்பு விழாவிற்கு முகேஷ் அம்பானிக்கு அழைப்பு
18 Jan 2025அமெரிக்கா: அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்பு விழாவுக்கு பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
போர் நிறுத்த ஒப்பந்தம் எதிரொலி: இஸ்ரேல் நாட்டு பிணை கைதிகளை இன்று முதல் விடுவிக்கிறது ஹமாஸ்
18 Jan 2025டெல் அவிவ் : காசா போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் பிணையக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
-
நடிகர் சயிப் அலிகானை கத்தியால் குத்தியவரின் புதிய படம் வெளியீடு
18 Jan 2025மும்பை : நடிகர் சயிப் அலிகானை கத்தியால் குத்தியவரின் புதிய புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
-
நோபல் பரிசு வெல்வதை இலக்காக கொள்ள வேண்டும் : தமிழ் எழுத்தாளர்களுக்கு முதல்வர் கோரிக்கை
18 Jan 2025சென்னை : தமிழ்நாட்டை சேர்ந்த எழுத்தாளர்கள், ஞானபீட விருது மட்டுமின்றி நோபல் பரிசு வெல்வதையும் இலக்காக கொள்ள வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் அரிப்பு: தமிழக அமைச்சர்கள் நேரில் ஆய்வு
18 Jan 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் ஏற்பட்ட கடல் அரிப்பை அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தனர்.
-
நில முறைகேடு வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோரின் ரூ.300 கோடி சொத்துகள் முடக்கம் : அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Jan 2025பெங்களூரு : நில முறைகேடு வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோரின் ரூ.300 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
-
பதிப்புத்துறையில் புதுமை புரிந்தவர்களுக்கு விருதுகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்
18 Jan 2025சென்னை : சென்னையில் பன்னாட்டு புத்தகத் திருவிழா கண்காட்சியை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார்.
-
மத்திய பாரதிய ஜனதா அரசால் அரசியல் சட்டத்துக்கு ஆபத்து : துணை முதல்வர் உதயநிதி குற்றச்சாட்டு
18 Jan 2025சென்னை : பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசால் அரசியல் சட்டத்துக்கு ஆபத்து வந்துள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
பரந்தூரில் போராட்டக்குழுவை சந்திக்கும் த.வெ.க. தலைவர் விஜய்க்கு காவல்துறை கட்டுப்பாடு
18 Jan 2025சென்னை : பரந்தூரில் போராட்ட குழுவை சந்திக்கும் த.வெ.க.தலைவர் விஜய்க்கு கூட்டத்தை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க வேண்டும் உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகளை காவல்துறை விதி
-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு
18 Jan 2025ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., நா.த.க. வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.
-
தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைவு
18 Jan 2025சென்னை : தங்கம் சவரனுக்கு விரை ரூ.120 குறைந்து விற்பனையானது.
-
தமிழகத்தில் குமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
18 Jan 2025சென்னை : தமிழகத்தில் குமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.;
-
இங்கி. தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபிக்கான ரோகித் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு
18 Jan 2025மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்படனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
மதுரை மற்றும் திருச்சியில் டைடல் அமைக்க பூங்கா சுற்றுச்சூழல் அனுமதி
18 Jan 2025சென்னை : மதுரை மற்றும் திருச்சி டைடல் பூங்கா பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
-
இன்று முதல் போர் நிறுத்தம் அமல்: ஒரு இஸ்ரேலிய பிணை கைதிக்கு 50 பாலஸ்தீனியர்கள் விடுதலை
18 Jan 2025ஜெருசலேம் : இன்று முதல் 3 கட்டங்களாக இஸ்ரேலிய பிணை கைதிகள் 33 பேருக்கு பதில் 1,904 பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்படுவுள்ளனர்.
-
குமரி மாணவர் கொலை வழக்கில் குற்றவாளியான காதலிக்கு நாளை தண்டனை அறிவிப்பு
18 Jan 2025திருவனந்தபுரம் : குமரி மாணவர் கொலை வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட காதலி கிரீஷ்மாவுக்கு நாளை தண்டனை அறிவிக்கப்படவுள்ளது.
-
டெல்லியில் பெண்களுக்கு நிதியுதவி: பா.ஜ.க. மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
18 Jan 2025புதுடெல்லி : டெல்லியில் பெண்களுக்கு மாதாந்திர நிதியுதவியாக ரூ.2,500 வழங்கப்படும் என பா.ஜ.க. அறிவித்தது குறித்து ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டியுள்ளது.
-
உ.பி. மகா கும்பமேளாவில் புனித நீராடினார் ராஜ்நாத் சிங்
18 Jan 2025லக்னோ : உ.பி. மகா கும்பமேளாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.
-
ஓஹியோ மாகாண ஆளுநர் பதவி: விவேக் ராமசுவாமி போட்டி
18 Jan 2025வாஷிங்டன் : இந்திய அமெரிக்க தொழிலதிபரும் அரசியல்வாதியுமான விவேக் ராமசுவாமி ஓஹியோ மாகாண ஆளுநர் பதவிக்குப் போட்டியிட இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
போலீசார் முதலில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்: அண்ணாமலை
18 Jan 2025சென்னை : சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பணியில் காவல்துறை முதலில் ஈடுபடவேண்டும் என மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.