எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற புஜாராவுக்கு ரகானே வாழ்த்து தெரிவத்தார்.
இந்திய கிரிக்கெட் வீரர் சதேஸ்வர் புஜாரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். புஜாராவின் திடீர் ஓய்வு முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். புஜாரா இந்திய டெஸ்ட் அணியின் சிறந்த வீரராக விளங்கினார் . அவரது தடுப்பாட்டம் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் 8வது அதிக ரன்கள் எடுத்த வீரராக புஜாரா ஓய்வு பெற்றார். 19 சதங்கள் உட்பட 43.60 சராசரியாக 7,195 ரன்கள் எடுத்துள்ளார் .
இந்த நிலையில் புஜாராவுக்கு ரகானே வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- அற்புதமான கிரிக்கெட் வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள். உங்களுடன் விளையாடிய ஒவ்வொரு தருணத்தையும் ரசித்தேன். நம் சிறப்பான டெஸ்ட் வெற்றிகளை எப்போதும் ஒன்றாகப் போற்றுவேன்.உங்களின் இரண்டாவது இன்னிங்ஸுக்கு வாழ்த்துக்கள். என தெரிவித்துள்ளார் .
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


