ஆன்மிகம்
இலங்கை கோயிலுக்கு இந்தியா நிதியுதவி
கொழும்பு, அக். 19 - இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் உல்ள திருக்கேத்தீஸ்வரம் கோயிலின் புணரமைப்பு பணிகளுக்கு ரூ. 13.65 கோடி உதவி வழங்க ...
திருப்பதி பிரம்மோற்சவ விழா வருமானம் ரூ.14 கோடி
நகரி, அக்.9 - திருப்பதி கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 28 ம் தேதி முதல் 9 நாட்கள் நடைபெற்றது. விழா நாட்களில் முன்பு ...
சபரிமலை கோயில் புதிய மேல்சாந்தி 18ம் தேதி தேர்வு
திருவனந்தபுரம், அக்.7 - சபரிமலை ஐயப்பன் கோயிலின் புதிய மேல்சாந்தி வரும் 18 ம் தேதி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார். அதே ...
முருகப் பெருமான் அம்பு எய்தல் நிகழ்ச்சி நிறைவடைந்தது
திருப்பரங்குன்றம்,அக்.7 - திருப்பரங்குன்றத்தில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கடந்த மாதம் 29-ம் தேதி நவராத்திரி ...
பிரமோற்சவ விழா: திருப்பதியில் கூட்டம்
திருமலை, அக்.7 - திருப்பதியில் நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் லட்ச கணக்கான மக்கள் குவிந்ததால் தரிசனத்திற்கு 19 மணி நேரம் ஆகிறது....
காணக் கண்கோடி வேண்டும்! மதுரை மீனாட்சி திருக்கோயிலில் நவராத்திரி கொலு
மதுரை,அக்- .1 - மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் பக்தர்களை கவரும் வகையில் எழில்மிகு வகையில் கொலு ...
வெற்றியை அருளும் விஜயதசமி
நவராத்திரியில் ஒன்பது நாள் பூஜை முடிந்து 10 ம் நாள் பூர்வாங்க பூஜையாக வருவது விஜயதசமியாகும். நமது வாழ்க்கையை சீர்குலைத்து, நமக்கு ...
பிரமோற்சவ பெருவிழா: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்
திருமலை, செப்.- 29 - திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. ...
மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி கொலு தொடங்கியது
மதுரை,செப்.- 29 - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி கொலு தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் இதனை ...
திருப்பரங்குன்றம் கோயிலில் 8 நாட்கள் மட்டுமே கொலு அலங்காரம்
திருப்பரங்குன்றம், செப்.- 28 - திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் இந்த ஆண்டு 8 நாட்கள் மட்டுமே கொலு ...
29 ம் தேதி தொடங்குகிறது திருப்பதி பிரம்மோற்சவம் கருடசேவையில் 5 லட்சம் பக்தர்கள் திரளுகிறார்கள்
நகரி,செப்.- 26 - திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா வரும் 29 -ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 7 -ம் தேதி வரை நடக்கிறது. ...
சபரிமலையில் பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க மையம்
சபரிமலை,செப்.24- சபரிமலை ஐயப்பன் கோயில் பகுதியில் பிளாஸ்டி பைகள்,பொருட்கள் இல்லாமல் செய்ய கோயிலுக்கு செல்லும் முக்கிய ...
நவராத்திரியை முன்னிட்டு பழனியில் தங்கத்தேர் நிறுத்தம்
பழனி,செப்.24 - பழனியில் வரும் 28 ம் தேதி நவராத்திரி விழா காப்புக்கட்டுடன் தொடங்குகிறது. இவ்விழாவை முன்னிட்டு 9 நாட்களுக்கு தங்கத் ...
பத்மநாபசாமி கோவிலில் 6-வது அறை திறப்பு தள்ளிவைப்பு
புதுடெல்லி,செப்.23 - திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலின் 6 வது அறையை திறப்பதை 3 மாதத்திற்கு சுப்ரீம் கோர்ட் தள்ளி வைத்துள்ளது. ...
ஜெயேந்திரர் வழக்கு: விசிலென்சுக்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னை, செப். 22- சங்கர்ராமன் கொலை வழக்கு சம்பந்தமாக நதிபதி ஜெயேந்திரர் உரையாடல் பற்றி விசாரணையை அறிக்கையை 3 வாரத்தில் தாக்கல்...
திருப்பரங்குன்றத்தில் குமாரருக்கு வேல் எடுக்கும் திருவிழா
திருப்பரங்குன்றம்,செப்.22 - திருப்பரங்குன்றத்தில் நாளை மலைமேல் குமாரருக்கு வேல் எடுக்கும் திருவிழா நடைபெறுகிறது. அதனால் ...
தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 4088 பேர்
சென்னை, செப்.21 - தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 4,088 பேர் செல்கிறார்கள் என்று அமைச்சர் முகமது ஜான் கூறினார். தமிழக ஹஜ் ...
விநாயகரை கேலி செய்து ஆஸ்திரேலியாவில் நாடகம்
மெல்போர்ன்,செப். 21 - ஆஸ்திரேலியாவின் தலைநகர் மெல்போர்னில் வரும் 29 ம் தேதி திருவிழா நடக்கிறது. அதில் நடக்கும் ஒரு காமெடி நாடகத்தில் ...
ஆஜ்மீர் தர்ஹாவில் ஜனாதிபதி பிரதீபா
ஆஜ்மீர், செப்.20 - ஆஜ்மீர் தர்ஹாவில் ஜனாதிபதி பிரதீபா பிரார்த்தனை செய்தார். ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் 3 நாள் பயணமாக நேற்று ...
பாபா சொத்தை கொள்ளை அடிக்க சென்றர்வகள் ஏமாற்றம்
ஐதராபாத்,செப்.20 - சாய் பாபாவின் சொத்துக்கள் ஏராளமாக இருக்கலாம் என்று கருதி ஒரு வீட்டில் கொள்ளையடித்த கொள்ளையர்கள் வெறும் 7 ...