லட்டு தின்ன ஆசையா? விவகாரம்: பாக்யராஜ் வழக்கு
சென்னை, பிப்.13 - லட்டு தின்ன ஆசையா? படக் கதை விவகாரம் தொடர்பாக ஐகோர்ட்டில் கே.பாக்யராஜ் வழக்கு தொடர்ந்துள்ளார். நடிகரும், ...
சென்னை, பிப்.13 - லட்டு தின்ன ஆசையா? படக் கதை விவகாரம் தொடர்பாக ஐகோர்ட்டில் கே.பாக்யராஜ் வழக்கு தொடர்ந்துள்ளார். நடிகரும், ...
சென்னை, பிப்.13 - கடல் படத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக மத்திய தணிக்கை குழு, டைரக்டர் மணிரத்னம், ...
சென்னை, பிப்.12 - சிறந்த சினிமா கலைஞர்களுக்கு ராஜ் டி.வி. சார்பாக மூவர் விருது வழங்க உள்ளனர். இதுபற்றிய விபரம் வருமாறு:- ...
சென்னை, பிப்.10 - மணிரத்னம் இயக்கிய கடல் படம் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் பழைய நடிகர் கார்த்திக் மகன் கவுதம் ...
சென்னை, பிப்.9 - சமீபத்தில் விஸ்வரூபம் படம் தொடர்பாக கருணாநிதி தெரிவித்த கருத்தை எதிர்த்து தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை ...
சென்னை,பிப்.-9 - நாயகன் கமல் இந்திய உளவுதுறையை சேர்ந்தவர். தன்னுடைய இளம் மனைவி பூஜா குமாருடன் அமெரிக்கா செல்கிறார். அங்கே ...
மதுரை, பிப். 8 - கமல் நடித்த விஸ்வரூபம் திரைப்படம் தமிழகம் முழுவதும் நேற்று ரிலீஸ் செய்யப்பட்டது. மதுரை மாவட்டத்தில் 11 ...
திருச்சி. பிப்.8 - சமீபத்தில் வெளிவந்த ஒருவார பத்திரிகை ஒன்றில் திமுக ஆதரவு நடிகையான குஷ்பு திமுகவுக்கு மு.க.ஸ்டாலின் அடுத்த ...
கோவை,பிப்.8 - மொபட்டில் சென்ற கல்லூரி மாணவியை இடித்து தள்ளி துப்பட்டாவை பிடித்து இழுத்து கோவை கல்லூரி மாணவியை மானபங்கம் செய்த ...
சென்னை, பிப்.8 - கமலின் விஸ்வரூபம் படம் நேற்று தமிழ்நாடு முழுவதும் ரிலீசானது. ரஜினிகாந்த் நேற்று மாலை படம் பார்த்தார். கமல் ...
சென்னை, பிப்.7 - சந்தன வீரப்பன் பற்றிய சர்ச்சைக்குறிய காட்சிகளை நீக்கிவிட்டேன். இம்மாதம் வனயுத்தம் படம் திரைக்கு வருகிறது ...
சென்னை, பிப்.6 - தென்னிந்திய பிலிம் ஃபேடர் நிட்டி விருது வழங்கும் விழா தோகா கதார் நாட்டில் நடக்கவிருக்கிறது. இந்த விழா ...
சென்னை, பிப்.6: - ஆதிபகவன் திரைப்படத்தை இந்து அமைப்பினருக்கு திரையிட்டுக் காட்டிய பின்னரே திரையிட வேண்டும் என இந்து மக்கள் ...
சென்னை, பிப்.6: - இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்துள்ள கடல் திரைப்படத்தில் கிறிஸ்தவர்களை இழிவுபடுத்தும் காட்சிகள் ...
சென்னை, பிப்.- 5 - விஸ்வரூபம் திரைப்படம் குறித்து தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டுள்ளதால், இந்த விவகாரம் ...
சென்னை, பிப்.2 - மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்ளது உணர்வுகள் புண்படாத வகையில் திரைப்படங்களை உருவாக்க வேண்டும் ...
கோலாலம்பூர், பிப். 2 - விஸ்வரூபம் படத்தில் எந்த மதத்திற்கும் எதிராக எதுவும் இல்லை என்றும் அதனால் அதை மலேசியாவில் திரையிட ...
சென்னை, பிப்.1 - விஸ்வரூபம் பட பிரச்சினையில் எந்த ஒரு அரசியலும் இல்லை. முழுக்க முழுக்க இது தமிழகத்தின் சட்டம்,ஒழுங்கு பிரச்சனை ...
புது டெல்லி, பிப். 1 - பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு இந்திய அரசு பாதுகாப்பளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ...
சென்னை, பிப். 1 - என் திரையுலக நண்பர்கள் அரசுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எனவே இப்போதைக்கு சுப்ரீம் கோர்ட் செல்ல மாட்டேன் என்று ...
பொரி உப்புமா![]() 1 day 12 hours ago |
கடாய் வெஜிடபிள்![]() 3 days 14 hours ago |
தக்காளி ரசம்![]() 1 week 18 hours ago |
சென்னை : கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் மீது போர்க்கால அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விட
சென்னை : கல்விக்காகவும், மருத்துவத்துக்காகவும் செலவு செய்வது என்பது இலவசம் ஆகாது என்றும் அனைவருக்கும் எளிய முறையில் கல்வி கிடைக்க செய்வதே இந்த அரசின் நோக்கம் என்றும் மு
நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
தேசிய கொடிகள் ஏற்றப்பட்டதால் பல நகரங்களில் எங்கு பார்த்தாலும் மூவர்ண மயமாக காணப்பட்டது.
சென்னை : கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டும் முயற்சியை ஆந்திர அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதல்வர் மு.க.
நியூயார்க் : சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : சென்னை, கலைவாணர் அரங்கத்தில், கலை-பண்பாட்டுத்துறை, இயல்-இசை நாடக மன்றம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை ஆகிய துறைகளால் ஒருங்கிணைந்து நடத்தப்பட்ட வீரமங்கை
காபூல் : ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தடையை மீறி இளம்பெண் ஒருவர் தனது சகோதரியுடன் இணைந்து வீட்டிலேயே ரகசிய பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.
முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த சிவரஞ்சனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னை உணவுத் திருவிழாவில் நேற்று முதல் பீப் பிரியாணி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி : இலங்கைக்கு 2 டோர்னியர் வகை ராணுவ விமானங்களை இந்தியா பரிசாக வழங்குகிறது.
புதுடெல்லி : காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி நேற்று விருந்தளித்தார்.
சென்னை உணவுத்திருவிழாவில் 1,500 மாணவர்கள் உணவு தயாரித்து உலக சாதனை படைத்துள்ளனர்.
அலைமோதும் பக்தர்கள் கூட்டத்தால் திருப்பதி கோவிலில் 20 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர் பக்தர்கள்.
காபூல் : ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் தலிபான் மதகுரு ஷேக் ரஹிமுல்லா ஹக்கானி பலியானார்.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த லட்சுமணனின் உடல் நேற்று முழு ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சென்னை : முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அலுவலராக ஐ.ஏ.எஸ். அதிகாரி இளம்பகவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி : வெளிநாட்டு டி-20 லீக்குகளில் பங்கேற்கவோ அல்லது வழிகாட்டவோ கூடாது என்ற அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
நமது நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.
பாண்டா : உ.பி.யில் படகு விபத்து பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் உதவித் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
75-வது சுதந்திர தின விழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ள நிலையில் தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை : தேவையில்லாமல் அளவுக்கு அதிகமாக இருக்கக்கூடிய ஆர்டர்லிகளை உடனடியாக திருப்பி அனுப்புமாறு டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்
ஒட்டாவா : கனடாவில் 1,059 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளதாக பொது சுகாதார கழகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் அதிக கட்டணம் வசூலித்த 60 ஆம்னி பஸ்கள் மீது வழக்கு பதவு செய்யப்பட்டுள்ளது.