இந்தியா
சி.பி.ஐ. நீதிமன்றத்தில் அன்புமணி மீண்டும் ஆஜர்
புது டெல்லி, ஜூலை. - 22 - இந்தூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு முறைகேடாக அனுமதி அளித்ததாக தொடரப்பட்ட ...
ஜாமீன் வழங்க நீதிபதிக்கு ரூ. 100 கோடி லஞ்சம்
ஐதராபாத், ஜூலை. - 22 - ஐதராபாத்தில் சட்டவிரோத சுரங்க தொழில் தொடர்பாக கைது செய்யப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனன் ...
ராம்தேவின் உதவியாளர் பாலகிருஷ்ணா சி.பி.ஐ.கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்
டேராடூன், ஜூலை.- 22- யோகா குரு பாபா ராம்தேவின் நெருங்கிய உதவியாளர் பாலகிருஷ்ணா நேற்று சி.பி. ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். ...
அடுத்த ஜனாதிபதி யார்? இன்று முடிவு தெரியும்
புதுடெல்லி. ஜூலை.- 22 - ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று நடக்கிறது. நாட்டின் அடுத்த ஜனாதிபதி யார் என்பது இன்று ...
கலாம் பேஸ்புக் பக்கத்தில் 10 லட்சம் பேர் இணைந்தனர்
கொல்கத்தா, ஜூலை. - 22 - முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பேஸ்புக் பக்கத்தில் உலகமெங்கும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ...
அபுஜுண்டாலை 31-ம் தேதிவரை மும்பைபோலீஸ் காவலில் வைக்கஉத்தரவு
மும்பை, ஜூலை.- 22 - மும்பை தாக்குதல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான அபு ஜுண்டாலை இம்மாதம் 31 ம் தேதி வரை மும்பை போலீஸ் காவலில் ...
1.25 லட்சம் ஹஜ் பயணிகளுக்கு மத்திய அரசு மானியம்
புது டெல்லி, ஜூலை. - 22 - இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ளும் 1 லட்சத்து 25 ஆயிரம் பயணிகளுக்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது. சவுதி...
மாருதிகார் தொழிற்சாலை 3 வது நாளாக மூடப்பட்டது
மானேசர், ஜூலை.- 22 - அரியானா மாநிலத்தில் உள்ள மாருதி தொழிற்சாலை நேற்று 3 வது நாளாக மூடப்பட்டது. இதனால் மாருதி கம்பெனிக்கு ரூ. 210 ...
மிசோராம் மாநிலத்தில் பள்ளத்தில் பஸ் உருண்டு 18 பயணிகள்பலி
ஐஸ்வால், ஜூலை. - 22 - கிடுகிடு பள்ளத்தில் பஸ் உருண்டு விழுந்ததில் அதில் பயணம் செய்த 18 பேர் பலியானார்கள். 17 பேர் காயமடைந்தனர். இந்த ...
அபுஜிண்டாலை மும்பை போலீசாரிடம் ஒப்படைக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி
புது டெல்லி,ஜூலை. - 22 - பயங்கரவாதி அபுஜிண்டாலை மும்பையில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு வசதியாக பயங்கரவாத தடுப்பு ...
துணைஜனாதிபதி தேர்தலில் ஹமீத்அன்சாரி - ஜஸ்வந்த்சிங் நேரடிபோட்டி
புது டெல்லி, ஜூலை. - 22 - அடுத்த மாதம் 7 ம் தேதி நடைபெறவுள்ள துணை ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரிக்கும், ...
விவசாய அமைச்சர் சரத்பவர் சோனியாவுடன் திடீர்சந்திப்பு
புதுடெல்லி,ஜூலை.- 21 - மத்திய அமைச்சரவையில் விவசாய அமைச்சர் சரத்பவாருக்கு இரண்டாவது கிடைக்கலாம் என்று தெரிகிறது. மத்திய கேபினட் ...
துணை ஜனாதிபதி தேர்தல் ஜஸ்வந்த்சிங் வேட்புமனு தாக்கல்
புதுடெல்லி, ஜூலை.- 21 - துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ஜ.க. மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் ...
துணை ஜனாதிபதி தேர்தல் ஜஸ்வந்த்சிங் வேட்புமனு தாக்கல்
புதுடெல்லி, ஜூலை.- 21 - துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ஜ.க. மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் ...
புதுவை அரசு வேலைவாய்ப்பு குறித்து எதுவும் குறிப்பிடவில்லை-வைத்திலிங்கம்
புதுச்சேரி, ஜூலை.- 21 - தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக அறிவுத்துள்ளார். ஆனால் ...
தொழிலாளர்களின் கலவரம் மாருதிகார் ஆலை காலவரையின்றி மூடல்
குர்கான், ஜூலை. - 21 - தொழிலாளர்களின் கலவரம் காரணமாக மாருதி கார் ஆலை காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து 40 கி.மீ. ...
இருபயணிகள் ரயில்கள் மோதல் 3 பேர் பலி - 12 ரயில்கள் ரத்து
மும்பை, ஜூலை.- 21 - மகாராஷ்டிர மாநிலத்தில் இரு ரயில்கள் மோதிக்கொண்டதில் 3 பேர் பலியானார்கள். மேலும் 70 பேர் படுகாயம் ...
ராணுவ முன்னாள் தலைமை தளபதி வி.கே.சிங் உள்பட 5 பேருக்கு ஜாமீன்
புதுடெல்லி,ஜூலை.- 21 - டெல்லி கோர்ட்டில் தொடரப்பட்டுள்ள மானநஷ்ட ஈடு வழக்கில் ராணுவ முன்னாள் தலைமை தளபதி வி.கே. சிங் உள்பட 5 பேருக்கு ...
சுரங்க முறைகேடுகளை விசாரிக்கும் கமிஷனின் பதவிக்காலம் நீட்டிப்பு
புதுடெல்லி. ஜூலை. - 21 - சுரங்க முறைகேடுகள் குறித்து விசாரணையை நடத்தி வரும் நீதிபதி எம்.பி. ஷா தலைமையிலான விசாரணை கமிஷனின் ...
இந்தியா - பாக்., கிரிக்கெட் போட்டி: சர்தாரி வாழ்த்து கடிதம்
இஸ்லாமாபாத். ஜூலை. 20 - ஐநது ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்திய - பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கு ஏற்பாடு ...