எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உலகம்
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
கரூரில் கூட்ட நெரிசல் சம்பவம்: உயிரிழந்தவர்களுக்கு சீனா இரங்கல்
29 Sep 2025பீஜிங் : கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக பிரசார கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு சீனா இரங்கல் தெரிவித்துள்ளது.
-
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு
29 Sep 2025சென்னை : புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று (செப்.30ம் தேதி) முதல் 6 நாட்களுக்கு ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
கரூர் சம்பவம்: ஹேமமாலினி எம்.பி. தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை அமைத்தார் ஜே.பி.நட்டா
29 Sep 2025புதுடெல்லி : கரூர் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெற்ற பிரசாரத்தில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதன் முழு விவரங்கள் அறிந்துக்கொள்ள ஹேமமாலினி எம்.பி.
-
பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கும் விஜய்? - ஐகோர்ட் மதுரை கிளையில் த.வெ.க. சார்பில் மனு தாக்கல்
29 Sep 2025சென்னை : கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது தொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளையில் த.வெ.க.
-
கரூர் நெரிசல் சம்பவம்: வதந்தி பரப்பிய 3 பேர் கைது
29 Sep 2025கரூர் : கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக பொது அமைதியை குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்பிய வழக்கில் 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில்
-
இரவு நேரங்களில் பிரேத பரிசோதனை செய்ய விதிமுறைகள் உள்ளன: தமிழக அரசு தகவல்
29 Sep 2025சென்னை, இரவு நேரங்களில் பிரேத பரிசோதனை செய்ய விதிமுறைகள் உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
அழுவது போல் நடித்த உத்தமரா இன்று அழுகையை பற்றி பேசுவது? - எடப்பாடிக்கு அன்பில்மகேஷ் கேள்வி
29 Sep 2025சென்னை : அழுவது போல் நடித்த உத்தமரா இன்று அழுகையை பற்றி பேசுவது? என்று அ.தி.மு.க.
-
திருப்பதி பிரம்மோற்சவம்: அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி மலையப்ப சுவாமி அருள்பாலித்தார்
29 Sep 2025திருப்பதி : திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
-
கரூர் சம்பவத்தில் உரிய நீதி கிடைக்க சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
29 Sep 2025சென்னை : கரூர் துயரத்திற்கான உரிய நீதி கிடைக்க, நடந்தது என்னவென்று மக்களுக்கு உண்மை நிலை தெரிய, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அ.தி.மு.க.
-
பிரதமர் மோடி வாழ்த்து
29 Sep 2025ஆசிய கோப்பை இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 19.1 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
-
கரூர் சம்பவத்தில் 2-வது நாளாக விசாரணை: விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க மேலும் கால அவகாசம் தேவை : அருணா ஜெகதீசன் பேட்டி
29 Sep 2025கரூர் : கரூர் சம்பவத்தில் முழுமையாக விசாரிக்க வேண்டும் என்பதால், இதுதொடர்பாக விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க மேலும் அவகாசம் தேவை என்று ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன்
-
நாமக்கல் கூட்டத்தில் விதிமுறைகள் மீறல்: புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப்பதிவு
29 Sep 2025நாமக்கல் : நாமக்கல்லில் நடைபெற்ற த.வெ.க.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: புதிய விசாரணை அதிகாரி நியமனம்
29 Sep 2025கரூர் : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கரூர் டி.எஸ்.பி. செல்வராஜ் நியமனம் செய்யப்பட்டு இருந்த நிலையில், புதிய விசாரணை அதிகாரியாக ஏ.டி.எஸ்.பி.
-
பி.சி.சி.ஐ. புதிய தலைவர் மிதுன் மன்ஹாஸ் தேர்வு
29 Sep 2025மும்பை : இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரர் மிதுன் மன்ஹாஸ் தேர்வானார்.
-
சீனாவில் ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு மரண தண்டனை
29 Sep 2025பீஜிங் : ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட சீனா முன்னாள் வேளாண் துறை மந்திரிக்கு மரண தண்டனையை கோர்ட் வழங்கியுள்ளது.
-
இ.பி.எஸ். சுற்றுப்பயணத்திட்டம் தேதி மாற்றம்
29 Sep 2025சென்னை : அ.தி.மு.க.
-
கரூர் சம்பவத்தில் வதந்தி பரப்பினால் நடவடிக்கை : போலீசார் கடும் எச்சரிக்கை
29 Sep 2025சென்னை : கரூர் சம்பவத்தில் வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
பீகார் சட்டப்பேரவை தேர்தல்: 470 பார்வையாளர்களை நியமிக்க முடிவு
29 Sep 2025புதுடெல்லி : பீகார் சட்டப்பேரைவை தேர்தலுக்கு 470 பார்வையாளர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
கரூர் கூட்ட நெரிசலில் சிகிச்சை பெற்று வந்த 51 பேர் டிஸ்சார்ஜ்: கலெக்டர் தகவல்
29 Sep 2025கரூர் : கரூர் கூட்ட நெரிசலில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த 110 பேரில் 51 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
-
அர்ஜென்டினா: 3 இளம்பெண்கள் கொடூர கொலை
29 Sep 2025அயர்ஸ் : அர்ஜென்டினாவில் 3 இளம்பெண்கள் சித்ரவதை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.
-
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கிய மேலும் ஒரு பெண் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு
29 Sep 2025கரூர் : கரூர் கூட்ட நெரிசலில் சிக்கிய மேலும் ஒரு பெண் உயிரிழந்ததை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக பலியானவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.
-
சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக கேரள சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம்
29 Sep 2025திருவனந்தபுரம் : கேரளாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
-
பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன்: ஆசிய கோப்பையை வழங்க மறுப்பு: ஐ.சி.சி.யிடம் இந்திய அணி முறையீடு
29 Sep 2025துபாய் : ஆசிய கோப்பை வழங்கப்படாதது குறித்து ஐ.சி.சி.யிடம் இந்தியா முறையிடும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) செயலாளர் தேவ்ஜித் சைக்கியா
-
ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல்: பா.ஜ.க. நிர்வாகி மீது வழக்குப்பதிவு
29 Sep 2025திருச்சூர் : ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த பா.ஜ.க. நிர்வாகி மீது வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
தந்தையை கூட கொச்சைப்படுத்துபவரின் கருத்தை பொருட்படுத்த தேவையில்லை : அன்புமணிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி
29 Sep 2025விருதுநகர் : வளர்த்து ஆளாக்கிவிட்ட சொந்த தந்தையை கூட கொச்சைப்படுத்துபவரின் கருத்தை இனிமேல் பொருட்படுத்த தேவையில்லை என்று அன்புமணிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள