எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உலகம்
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
5 நாட்கள் தொடர் விடுமுறை? அக்.3-ம் தேதி பொது விடுமுறை வழங்க தமிழக அரசு பரிசீலனை
30 Sep 2025சென்னை, அக்.3-ம் தேதி பொது விடுமுறை வழங்க தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-09-2025.
30 Sep 2025 -
ஆயுதபூஜை விடுமுறை: இதுவரை 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
30 Sep 2025சென்னை, ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து இதுவரை 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
-
சி.எம். சார், என்னைப் பழிவாங்க வேண்டுமானால்... கரூர் சம்பவத்தில் 3 நாட்களுக்கு பிறகு மவுனம் கலைத்த விஜய்..! வீடியோ வெளியிட்டு பரபரப்பு பேச்சு
30 Sep 2025சென்னை, கரூர் சம்பவம் தொடர்பாக 3 நாட்கள் கழித்து மவுனம் கலைத்துள்ள த.வெ.க. தலைவர் விஜய், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, கரூருக்கு நேரில் வருவேன் என்றார்.
-
கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக ஆதவ் அர்ஜூனா பரபரப்பு பதிவு : பதிவிட்ட சில நிமிடங்களிலேயே நீக்கம்
30 Sep 2025சென்னை : கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக ஆதவ் அர்ஜூனா எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பதிவு, பதிவிட்ட சில நிமிடங்களிலேயே நீக்கப்பட்டது.
-
கேட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்.6 வரை அவகாசம் நீட்டிப்பு
30 Sep 2025சென்னை : இணையதளத்தில் விண்ணப்பிக்க காலஅவகாசம் கடந்த ஆகஸ்டு 28 தொடங்கி செப்டம்பர் 28 முடிவடையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
-
தொடர்ந்து 2-வது நாளாக உயர்வு: ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.87 ஆயிரத்தை நெருங்கியது
30 Sep 2025சென்னை : சென்னையில் நேற்று (செப்.30) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,860-க்கு விற்பனையானது.
-
கரூர் சம்பவம் குறித்து வதந்தி: கைது செய்யப்பட்ட 3 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
30 Sep 2025சென்னை, கரூர் சம்பவம் குறித்து வதந்தி பரப்பியதாக கைது செய்யப்பட்ட 3 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
-
கரூர் சம்பவம்: முன்ஜாமீன் கேட்டு த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு தாக்கல்: ஐகோர்ட் கிளையில் வெள்ளிக்கிழமை விசாரணை
30 Sep 2025மதுரை, முன்ஜாமீன் கேட்டு த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், மனு வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது.
-
காசா போரை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை: அதிபர் ட்ரம்ப் முயற்சிக்கு பிரதமர் மோடி வரவேற்பு
30 Sep 2025புதுடெல்லி, காசா போரை முடிவுக்கு கொண்டு வர அதிபர் ட்ரம்பின் முயற்சிக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
-
கரூர் சம்பவத்தில் கைதான த.வெ.க. நிர்வாகிகளுக்கு அக்.14 வரை நீதிமன்ற காவல்
30 Sep 2025கரூர், கரூர் சம்பவத்தில் கைதான த.வெ.க.
-
தி.மலையில் அதிர்ச்சி சம்பவம்: இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த காவலர்கள் கைது
30 Sep 2025திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் கோயிலுக்கு வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
சென்னை, தியாகராய நகரில் 164.92 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய மேம்பாலம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
30 Sep 2025சென்னை, சென்னை, தியாகராய நகரில் 164.92 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
தமிழ்நாட்டில் போலீசிடம் இருந்தே பெண்களை காக்க வேண்டிய நிலை: எடப்பாடி பழனிச்சாமி வேதனை
30 Sep 2025சென்னை, தமிழகத்தில் போலீசிடம் இருந்தே பெண்களை காக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக திருவண்ணாமலை சம்பவத்தில் எடப்பாடி பழனிச்சாமி வேதனை
-
முதுகலை ஆசிரியர் தேர்வு; ஹால்டிக்கெட் வெளியீடு
30 Sep 2025சென்னை, முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
-
மராட்டியத்தில் நிலநடுக்கம்
30 Sep 2025மும்பை : மராட்டியத்தில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் பதிவானது.
-
காசா போர் நிறுத்தம் தொடர்பான ட்ரம்பின் அமைதி திட்டத்திற்கு முஸ்லிம் நாடுகள் முழு ஆதரவு
30 Sep 2025வாஷிங்டன் : ட்ரம்பின் காசா அமைதி திட்டத்திற்கு பாகிஸ்தான் உள்பட முஸ்லிம் நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளது.
-
பாக்., அரசுக்கு எதிராக போராட்டம்: ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் இணைய சேவைகள் முடக்கம்
30 Sep 2025இஸ்லமபாத் : ஆக்கிரமிப்பு காஷ்மீா் முழுவதும் செல்போன் மற்றும் இணைய சேவைகள் முடக்கப்பட்டது.
-
ஆயுதபூஜை விடுமுறை: சிறப்பு பஸ்கள் இயக்கம் குறித்து அமைச்சர் சிவசங்கர் திடீர் ஆய்வு
30 Sep 2025சென்னை : ஆயுதபூஜையை முன்னிட்டு சிறப்பு பஸ்களை இயக்கம் குறிதது அமைச்சர் சிவசங்கர் திடீர் ஆய்வு நடத்தினார்.
-
ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க சிறப்பு குழு
30 Sep 2025சென்னை : ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க சிறப்பு குழு அமைக்கப்படும் என்று போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
-
மராட்டியத்தில் கனமழைக்கு 11 பேர் பலி
30 Sep 2025புனே : மராட்டியத்தில் கனமழை காரணமாக 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கரூர் சம்பவம்: வதந்தி பரப்பியதாக யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது
30 Sep 2025சென்னை : கரூர் சம்பவம் தொடர்பாக வதந்தி பரப்பியதாக யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டை போலீசார் கைது செய்தனர்.
-
இங்கிலாந்தில் காந்தி சிலை உடைப்பு
30 Sep 2025லண்டன் : இங்கிலாந்தில் காந்தி சிலை உடைந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
55 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்: நாளை ராமநாதபுரம் செல்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்: அரசு விழாவில் மட்டும் பங்கேற்பு - 'ரோடு ஷோ' நிகழ்ச்சிகள் ரத்து
30 Sep 2025ராமநாதபுரம், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ராமநாதபுரம் செல்கிறார்.
-
கூட்டம் அளவை கடந்தது தெரிந்தும் நிர்வாகிகள் ஏன் பிரசாரத்தை நிறுத்தவில்லை? நீதிபதி கேள்வி
30 Sep 2025கரூர் : கூட்டம் அளவை கடந்தது தெரிந்தும் நிர்வாகிகள் ஏன் பிரசாரத்தை நிறுத்தவில்லை? என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.