அமெரிக்க நெருக்கடியை தீர்க்க ஒபாமா தீவிரம்
வாஷிங்டன், அக். 12 - அமெரிக்காவில் நிதி நெருக்கடியால் அரசு துறைகள் முடங்கியிருப்பதை தீர்க்க அமெரிக்க அதிபர் ஒபாமா தீவிர ...
வாஷிங்டன், அக். 12 - அமெரிக்காவில் நிதி நெருக்கடியால் அரசு துறைகள் முடங்கியிருப்பதை தீர்க்க அமெரிக்க அதிபர் ஒபாமா தீவிர ...
லாகூர், அக். 12 - பாகிஸ்தானில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 10 பேர் உயிரிழந்தனர். 60 க்கும் மேற்பட்டோர் ...
ஸ்டாக்ஹோம், அக். 12 - கனடாவை சேர்ந்த பெண் எழுத்தாளர் அலைஸ் மன்றோ இலக்கியத்துக்கான இந்த ஆண்டு நோபல் பரிசை வென்றுள்ளார். அவரை ...
டோக்கியோ,அக்.12 - ஜப்பானில் உள்ள மருத்துவமனையில் நள்ளிரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 10 பேர் தீயில் கருகி பரிதாபமாக ...
இஸ்லாமாபாத்,அக்.12 - பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் மசூதி தாக்குதல் வழக்கில் மீண்டும் கைது ...
திரிபோலி, அக்.11 - லிபியா நாட்டு பிரதமர் அலி ஜிடானை பயங்கர ஆயுதக் கும்பல் கடத்திச் சென்று பின்னர் விடுதலை செஏய்துள்ளது. ...
புதுடெல்லி, அக்.11 - இந்தியாவுக்கான, பாகிஸ்தான் தூதராக சயத் இப்னே அப்பாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்தியாவுக்கான, ...
ஸ்டாக்ஹோம், அக். 11 - பொருள்களின்வேதியியல் செயல்பாடுகளை துல்லியமாக அறிந்து கொள்ளும் வகையில் அவற்றை கணிணி மூலம் ...
புதுடெல்லி,அக்.10 - பிரதமர் மன்மோகன் சிங் நேற்று 4 நாள் பயணமாக புருனே மற்றும் இந்தோனேஷியாவுக்கு புறப்பட்டு சென்றார். இந்த ...
ஸ்டாக்ஹோம், அக்.10 - பிரிட்டனை சேர்ந்த பீட்டர் ஹிக்ஸ்,பெல்ஜியத்தை சேர்ந்த பிராங்காய் எங்க்லர்ட் ஆகியோர் இயற்பியல் துறையில் ...
பாங்காக், அக். 9 - வடக்கு தாய்லாந்தில் கட்டுமான தொழிலாளர்களை ஏற்றி சென்ற வாகனம் மரத்தில் மோதிய விபத்தில் ஆறு பெண்கள் உட்பட 18 ...
ஸ்டாக்ஹோம், அக். 9 - இந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த மருத்துவ அறிவியல் ...
பெஷாவர், அக். 9 - பாகிஸ்தானில் போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தின் போது நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 2 பேர் உயிரிழந்தனர்....
கெய்ரோ, அக். 9 - எகிப்தில் போர் நினைவு நாள் நிகழ்ச்சியின் போது போலீசாருக்கும், அதிபர் பதவியில் இருந்து அகற்றப்பட்ட முகமது ...
மெல்பர்ன்,அக்.9 - இலங்கையின் தலைநகர் கொழும்பில் நடைபெற உள்ள காமன்வெல்த் நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளமாட்டோம் ...
கொழும்பு. அக்.8 - தமிழக_இலங்கை மீனவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் ...
கொழும்பு,அக்.8 - இரண்டு நாட்கள் பயணமாக மத்திய வெளியுறவு விவகாரத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் நேற்று கொழும்பு போய் ...
கொழும்பு,அக்.8 - இலங்கையின் வடக்கு மாகாண முதல்வராக ஜி.விக்னேஷ்வரன் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு அதிபர் மகிந்தா ...
டமாஸ்கஸ், அக்.8 - சிரியாவில், ரசாயன ஆயுதங்தளை அழிக்கும் பணி தொடங்கியது என்று ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்தனர். சிரியாவில் அதிபர் ...
லாஸ்வேகாஸ், அக்.8 - அமெரிக்காவில் 3 அடுக்கு பாதுகாப்பை தாண்டிவிமானத்தில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த சிறுவனால் பரபரப்பு ...