எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.27 - மானிய விலையில் சிறுகுழல் விளக்குகள் வழங்கப்படும், மேற்கூரை சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும், திருநெல்வேலி முதல் சென்னை வரை மின் தொடர் கட்டமைப்பு அமைக்கப்படும், காற்றாலை மின் சக்திக்கு தனிப்பாதை அமைக்கப்படும் புயல் பாதித்த மாவட்டங்களில் புதிதாக 5 ஆயிரம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.மின்துறை மானியக்கோரிக்கை சட்டசபையில் சமர்ப்பித்து அவர் பேசியதாவது:-
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ரூ.85.00 கோடி செலவில் பலகட்டங்களாக வீட்டு மின் நுகர்வோருக்குக் குமிழ் விளக்குகளுக்குப் பதிலாக ஒரு கோடி சிறு குழல் விளக்குகளை அடக்கவிலையான ரூ.100 ஐக் காட்டிலும், ஒன்று ரூபாய் 15 வீதம் மானிய விலையில் வழங்கத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் 250 மெகாவாட் மின்சாரம் சேமிக்க முடியும் 60 கிலோவாட் மேற்கூரை சூரிய மின் உற்பத்தி நிலையம் ஒன்று முன்மாதிரித் திட்டமாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகக் கட்டிடத்தில் அமைக்கப்படும்.
பல கட்டங்களாக மின் இணைப்புகளில் தானியங்கி மின்னளவிகளைப் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முதல் கட்டமாக அனைத்து உயரழுத்த மின் இணைப்புகளிலும் தானியங்கி மின்னளவிகள் பொருத்தப்படும்.
2012-13 -ஆம் ஆண்டில், ரூபாய் 1868.59 கோடி முதலீட்டில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்குத் திறம்பட மின்சாரத்தைக் கொண்டு செல்ல 400 கிலோவோல்ட் உயர்திறன் கொண்ட மின்தொடர் கட்டமைப்பு (இருபாதை) திருநெல்வேலி முதல் கயத்தாறு, காரைக்குடி புகளூர் மற்றும் சிங்காரப் பேட்டை வழியாக சென்னை வரை அமைக்கப்படும். மேலும் 60 துணை மின் நிலையங்களும் மற்றும் அதனோடு சேர்ந்த மின் பாதையும், சுமார் 2500 மின் சுற்று கிலோ மீட்டர் அளவில் உயரழுத்த மின்பாதை மேம்பாடு, மின்சாரத்தைக் கொண்டு செல்ல மின்பாதை மற்றும் இணைப்பு மின்பாதையும், 120 உயர் அழுத்த மின் மாற்றிகள் கூடுதல் திறனுடனும் / திறன் உயர்த்தியும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
காற்றாலை மின் நிலையங்களிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளிக்கொணர தப்பக்குண்டு, ஆனைக்கடவு மற்றும் ராசிபாளையம் ஆகிய இடங்களில் 400 கிலோவோல்ட் புதிய துணை மின்நிலையங்களும் அதனோடு சேர்ந்த 336 மின் சுற்று கிலோ மீட்டர் நீளத்திற்கு 400 கிலோவோல்ட் உயர் மின்னழுத்தப் பாதையும் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தத் துணை மின் நிலையங்கள் சேலத்தில் இந்திய மின் தொடரமைப்புக் கழகம் (டஎஇஐக) மூலம் அமைக்கப்படவுள்ள 765 கிலோவோல்ட் துணை மின்நிலையத்துடன் இணைக்கப்படும் மற்றும் மின்நுகர்வோர் பயன்பெறும் வகையில் ஒரு மத்திய மின்சுமை பகிர்ந்தளிப்பு மையம் ஏற்படுத்தப்படும்.
இம்மையம் காற்றாலை மின் உற்பத்தியை உடனுக்குடன் கண்காணித்து தெளிவான வழிகாட்டுதலை வழங்கும்.
ாதானோ புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் கூடுதலாக 5000 விவசாய மின் இணைப்புகள் இந்த வருடத்தில் வழங்கப்படும்.
புயலால் பாதிக்கப்படும் கடலோர நகரங்களில் மின்தடை சீரமைப்பைத் துரிதப்படுத்த உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின்பாதைகளை, புதைவடங்களாக மாற்றும் பணி ரூபாய் 490 கோடி உத்தேச மதிப்பில் பல கட்டங்களில் மேற்கொள்ளப்படும்.
விவசாய மின் பயனீட்டாளர்கள் மின்திறன் மேம்படுத்துதலைப் புரிந்து கொள்வதற்கு ஏதுவாக தேர்தெடுக்கப்பட்ட ஒரு மின்னூட்டியில் நட்சத்திரக் குறியீட்டுடன் கூடிய திறன் வாய்ந்த மின்சார பம்ப்புசெட்டுகளைப் பொருத்தும் செயல்விளக்கத் திட்டம் முன்னோடியாக நடைமுறைப்படுத்தப்படும்.
புதிய விவசாய மின் இணைப்புகள் கொடுக்கப்படும் போது எரிசக்தித் திறனுடைய விவசாய பம்ப்புசெட்டுகள் அமைப்பது கட்டாயமாக்கப்படும். இவ்வாறு அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 12 hours ago |
மினி பான் கேக்6 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு
06 May 2024டெல் அவிவ் : காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
-
அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை: இஸ்ரேல் அரசு அறிவிப்பு
06 May 2024ஜெருசலேம் : இஸ்ரேலில் செயல்பட்டு வரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.