எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,மே.- 3 - எனக்கு எதிராக அவதூறு பரப்பும் தர்மபுரம் ஆதீனம் மடம் முன்பு தொடர் உண்ணாவிரதம் மற்றும் வழக்கு பதிவு தொடரப்படும் என்று மதுரை இளைய ஆதீனம் நித்தியானந்தா நேற்று மதுரையில் தெரிவித்தார். மதுரையில் நேற்று இளைய ஆதீனம் நித்யானந்தா நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது அவர் கூறியதாவது: தருமபுர ஆதீனம் மற்றும் திருப்பனந்தாள் ஆதீனம் சேர்ந்து என் மீதும் மதுரை ஆதீனம் மீதும் அவதூறு பரப்பும் விதமாக சில செய்திகள் வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் என்னிடம் எந்தவொரு தன்னிலை விளக்கம் கேட்காமலேயே அவதூறு பரப்பி இருப்பது வருந்தத்தக்கதாகும். என்னிடம் விளக்கம் கேட்டு அந்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்றால், நான் ஆதீனம் பொறுப்பை ராஜினாமா செய்து இருப்பேன். ஆனால் அதற்கான வாய்ப்பு எனக்கு கொடுக்கப்படவில்லை. கொலை குற்றவாளிக்கு கூட ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. எனக்கு அந்த வாய்ப்பு கூட தரப்படவில்லை. சைவவேளாளர் குலத்தை சேர்ந்தவர் தான் மதுரை ஆதீனமாக வர முடியும் என்று கூறுகிறார்கள். ஆனால் நான் அதே வகுப்பைச் சேர்ந்தவன்தான். தொண்டை மண்டல முதலியார் வகுப்பை சேர்ந்தவன்.(அந்த சமயத்தில் அருகில் இருந்த மதுரை ஆதீனம் குறுக்கிட்டு 289, 290 -வது சன்னிதானங்கள் உள்பட 7 சன்னிதானங்கள் தொண்டை மண்டல முதலியார் வகுப்பைச் சேர்ந்தவர்கள். எனவே நித்யானந்தாவுக்கு மதுரை இளைய ஆதீனமாக பொறுப்பேற்க தகுதி உள்ளது என்றார்). தொடர்ந்து நித்யானந்தா கூறியதாவது:பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வரும் என் மீது வழக்கு இருக்கிறதாக குற்றம் சாட்டுகிறார்கள். பொதுவாழ்க்கையில் ஈடுபடும் யார் மீதுதான் வழக்கு இல்லை? நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 3 லட்சம் கற்பழிப்பு வழக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் விசித்தரம் என்னவென்றால் என் மீது யாரும் புகார் கொடுக்காமலேயே கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. என் மீது தொடரப்பட்ட வழக்கு மத தாக்குதலாகும். இந்து மதத்திற்கும் சைவ சமயத்திற்கும் அரும்பணி ஆற்றி வருகிறேன். பல புத்தகங்கள் மூலமும்கிந்து மதத்தை பரப்பி வருகிறேன். இப்படி சேவை செய்கிற எனக்கு ஆதீனங்கள் உறுணையாக இருக்கவேண்டும் மாறாக அவதூறு பரப்புவது வேதனை அளிக்கிறது. புகழுக்காகவோ சொத்துக்காகவோ மதுரை ஆதீன பொறுப்பை நான் ஏற்கவில்லை. இப்போது பத்திரிக்கைகள் மூலம் ஒரு உறுதி அளிக்கிறேன். மதுரை ஆதீனம் சொத்தை விற்கவோ, இழப்பு ஏற்படுத்தவோமாட்டேன். சொத்தை மேலும் வளர்க்கத்தான் பாடுபடுவேன். ஆதீனங்கள் அறிவித்துள்ள தீர்மானத்தால் என் தியான பிட சீடர்கள் மனவேதனைக்குள்ளாகி கொதித்து போய்உள்ளார்கள்.
தீர்மானங்கள் மீது கையெழுத்திட்ட ஆதீனங்கள் மீது எங்கள் நித்யானந்தா பீடத்தை சேர்ந்தவர்கள் வழக்கு தொடர முடிவு செய்துள்ளார்கள். ஆதீனங்கள் மீது மதம் தொடர்பான வழக்கு தொடர அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு ரத்த கையழுத்திட்டு வேண்டுகோள் கடிதம் எழுத உள்ளோம். மதுரை ஆதீனமாக பொறுப்பேற்பவர்கள் தலைமுடி வைத்திருக்க கூடாது என்கிறார்கள். இந்து மதத்தில் தலைபோக கூடிய விஷயம் எவ்வளவோ இருக்கும் போது எனது தலைமுடி பெரிய பிரச்சினை இல்லை. எனக்கு எதிராக ஆதீனங்கள் நிறைவேற்றி உள்ள தீர்மானத்தை வாபஸ் பெற வேண்டும். தருமபுரம் ஆதீனம் முன்பு என் சீடர்கள் தொடர் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்திருக்கிறார்கள். மதுரை இளைய ஆதீனமாக பொறுப்பேற்றுள்ள எனக்கு சில அரசியல் கட்சிகளும் 40 இந்து அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 hours 1 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி3 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 23 hours ago |
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
மேற்குவங்க வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு
19 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில், கூச் பெஹார், அலிபுர்தௌர், ஜல்பைகுரி ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-04-2024.
20 Apr 2024 -
தங்கம் விலை உயர்வு
19 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
பாராளுமன்ற தேர்தலையொட்டி சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
19 Apr 2024வாஷிங்டன், இந்தியாவில் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் நேற்று தொடங்கியதை குறிப்பிடும் வகையில் கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
-
கேன்டிடேட் செஸ் 12-வது சுற்று: இந்தியாவின் குகேஷ் உட்பட மூவர் முதலிடம்
19 Apr 2024ஒட்டோவா : கேன்டிடேட் செஸ் போட்டியின் 12 வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் உட்பட மூவர் முதலிடத்தில் உள்ளனர்.
-
ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்
19 Apr 2024சண்டிகர் : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் அறிவித்துள்ளது.
மும்பை வெற்றி...
-
சத்தீஸ்கர் மாநிலத்தில் தவறுதலாக கையெறி குண்டு வெடித்து சி.ஆர்.பி.எப். வீரர் பலி
19 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் கையெறி குண்டு தவறுதலாக வெடித்ததில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழந்தார்.
-
தென் சென்னைக்கு உட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குபதிவு நடத்த தமிழிசை கோரிக்கை
20 Apr 2024சென்னை : தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். 
-
எலான் மஸ்கின் இந்திய பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
20 Apr 2024வாஷிங்டன், டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் தனது இந்திய பயணத்தை ஒத்திவைத்துள்ளார். ஆண்டின் இறுதியில் இந்தியா வர ஆவலாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
-
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்பிற்கு எதிராக குழு அமைப்பு: நீதிமன்றத்திற்கு முன்பு ஆதரவாளர் தீக்குளிப்பு
20 Apr 2024வாஷிங்டன், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிரான விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்றத்திற்கு முன்பு அவரது ஆதரவாளர் ஒருவர் தீக
-
மாணிக்க மூக்குத்தி மீனாட்சி அம்மனுக்கு மதுரையில் இன்று கோலாகல திருக்கல்யாணம் : ரூ. 30 லட்சத்தில் மலர்களால் மணமேடை அலங்கரிப்பு
20 Apr 2024மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடக்கிறது. திருக்கல்யாணத்தையொட்டி ரூ.
-
24 மணி நேரமும் வாக்கு எண்ணும் மையங்களை கண்காணிக்க வேண்டும் : அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி அறிவுறுத்தல்
20 Apr 2024சென்னை : மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று
-
சென்னையில் ஓட்டுப்பதிவில் நகர்ப்புறங்களில் சுணக்கம் : ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம்
20 Apr 2024சென்னை : சென்னையில் ஓட்டுப்போடுவதில் நகர்ப்புற மக்கள் இடையே ஒரு சுணக்கம் ஏற்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஜெ.ராதாகிருஷ்ணன் கூறி
-
சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் நடந்த தேரோட்டம் : மின்கம்பங்களில் சிக்கிய அலங்கார பந்தல்
20 Apr 2024தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
-
தமிழகத்தில் 24-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
20 Apr 2024சென்னை : தமிழகத்தில் இன்று 21-ம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடு
-
நடுவானில் வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்: கென்யாவில் ராணுவ தளபதி உள்பட 10 பேர் உயிரிழப்பு
20 Apr 2024நைரோபி, கென்யாவில் நடுவானில் ஹெலிகாப்டர் வெடித்து சிதறிய விபத்தில் ராணுவ தளபதி உட்பட 10 பேர் பலியானார்கள்.
-
பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் ஏவுகணையை வழங்கிய இந்தியா
20 Apr 2024மணிலா, ஒப்பந்தத்தின்படி பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை இந்தியா நேற்று வழங்கியுள்ளது.
-
அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இண்டியா கூட்டணி தடுக்கும்: ராகுல் காந்தி
20 Apr 2024பாட்னா : அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இண்டியா கூட்டணி தடுக்கும் என்று பீகாரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசினார்.
-
திருச்சூரில் கோலாகலமாக நடந்த பூரம் திருவிழா: குடை மாற்றும் நிகழ்வை கண்டுகளித்த பக்தர்கள்
20 Apr 2024திருச்சூர், திருச்சூரில் பூரம் திருவிழா கோலாகலமாக நடந்தது. இந்நிகழ்வில் குடை மாற்றும் நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.