எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.1 - தங்கபாலுவை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரி சென்னை சத்யமூர்த்தி பவனில் ஏராளமான காங்கிரசார் உண்ணாவிரதம் இருந்தனர்.
காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆரம்பரம் முதல் தள்ளாடி வருகிறது. தேர்தல் பிரச்சாரம் பாதியளவு சென்ற பிறகும் கோஷ்டி சண்டை குத்து வெட்டுக்களால் பாதி இடங்களில் காங்கிரஸ் பிரச்சாரத்தை கூட ஆரம்பிக்கவில்லை.
63 இடங்களை தி.மு.க. விடம் காங்கிரஸ் போராடி பெற்றது. இதனால் தி.மு.க. வெறும் 119 இடங்களில் நிற்கும் நிலை ஏற்பட்டது. பா.ம.க.வை எப்படி தி.மு.க.வில் சேர்க்கலாம் என்று காங்கிரஸ் சண்டை போட்டது.
இதன் பின்பு காங்கிரஸ் விருப்பமனு பெற்று டெல்லி சென்று வேட்பாளர் இறுதி பட்டியலை சோனியாவிடம் காட்டி இறுதிபடுத்தினார். ஆனால் அந்த குழுவில் வாசன், சிதம்பரத்திற்கு இடம் இல்லாததால் மோதல் வெடித்தது. காங்கிரஸ் கட்சியின் அனைத்து எம்.பி.க்களும், ஜி.கே.வாசன், பா.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்களும் சோனியாவிடம் நேரடியாக தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். ஆனாலும் 63 பேர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் பெரும்பாலும் தங்கபாலுவின் ஆதரவாளர்கள் இடம் பெற்றனர்.
ஜீ.கே.வாசன் ஆதரவாளர்களுக்கு அடுத்து தங்கபாலுவின் ஆட்கள் அதிகம் இருந்தனர். அதில் பலருக்கும் காங்கிரசுக்கு சம்பந்தமே இல்லை என்று கூறப்பட்டது. மேலும் தங்கபாலுவின் மனைவி ஜெயந்திக்கு மயிலாப்பூரில் வேட்பாளர் சீட்டு கிடைத்தது காங்கிரசார் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனால் பலரும் தங்கள் எதிர்ப்பை காட்டினர். மோதல்கள், கொடும்பாவி எரிப்பு, போராட்டம், மறியல் என்று தமிழ்நாடு முழுவதும் காங்கிரசார் தங்கபாலுவுக்கு எதிராக போராடினர். சிதம்பரமும், வாசனும் பிரச்சாரம் எதுவும் செய்யாமல் மேலுக்கு வேலை செய்தனர்.
ஜெயந்தியின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டு தங்கபாலு மாற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் அவரை எதிர்த்து சிவகாமி என்பவர் போட்டி வேட்பாளராக களம் இறங்கினார்.
தமிழகம் முழுவதும் வேட்பாளர் குளறுபடிக்கு தங்கபாலுவே காரணம் என்று கூறி தங்கபாலுவை தலைவர் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்று கேட்டு நேற்று சத்தியமூர்த்தி பவனில் எஸ்.எம்.இதயதுல்லா, மயிலை பெரியசாமி, அமெரிக்க நாராயணன் ரஞ்சித்குமார் தலைமையில் நூற்றுக்கணக்கான காங்கிரசார் உண்ணாவிரதம் இருந்தனர்.
காலை 11 மணிக்கு உண்ணாவிரதம் துவங்கியது. 12 மணி அளவில் ஏராளமான தொண்டர்கள் பாதுகாப்புடன் சத்யமூர்த்தி பவனுக்கு தங்கபாலு வந்தார். உண்ணாவிரதம் இருந்தவர்களை உள்ளே வந்து பேச்சுவார்ததை நடத்த வரும்படி கேட்டார். அவர்கள் மறுக்கவே உள்ளே சென்ற தங்கபாலு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது உண்ணாவிரதம் போராட்டம் சட்ட விரோதமானது. கட்சிக்கு எதிரானது. 63 வேட்பாளர்கள் தலைமையின் முடிவுப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். தேர்தல் நேரத்தில் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. தேர்தல் முடியும் வரை ஒற்றுமையாக இருக்கவேண்டும். அதன்பிறகு புகார் அளித்து சோனியா காந்தி என்ன முடிவு எடுத்தாலும் மகிழ்ச்சியோடு ஏற்று கொள்வேன் வேட்பாளர் ஆவது நான் விரும்பி ஏற்றுக்கொண்டதல்ல
இவ்வாறு தங்கபாலு கூறினார்.
அதன்பின் தங்கபாலுவுடன் வந்த 50-க்கும் மேற்பட்ட தொண்டர்களுக்கு உண்ணாவிரதம் இருப்பவர்கள் எதிரிலேயே பிரியாணி பொட்டலம் வரவழைத்து பரிமாறினார் தங்கபாலு.
இதன் பிறகு உண்ணாவிரதம் இருந்த எஸ்.எம்.இதயதுல்லா பேசியதாவது:-
தி.மு.க.விடம் போராடி பெற்ற 63 தொகுதிகளிலும் தங்கபாலு குளறுபடி செய்துள்ளார். கிருஷ்ணகிரியில் வேட்பாளர் பிரச்சினை. இராமநாதபுரத்தில் இராஜபக்ஷேவின் நண்பரை வேட்பாளராக அறிவித்துள்ளார். இதன் மூலம் மீனவர்களுக்கும், தமிழர்களுக்கும் துரோகம் தங்கபாலு இழைத்துள்ளார். அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
இவ்வாறு உண்ணாவிரதம் இருந்த இதயதுல்லா கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-12-2025.
21 Dec 2025 -
நடிகர் விஜய்யை விட அரசியல் விஜய் மிகவும் சக்திவாய்ந்தவர்: த.வெ.க. நிர்வாகி அருண் ராஜ் பேட்டி
21 Dec 2025கோவை, விஜய் இப்போது நடிகர் அல்ல என்றும் நடிகர் விஜய்யை விட அரசியல் விஜய் மிகவும் சக்திவாய்ந்தவர் என்றும் த.வெ.க.
-
செவிலியர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
21 Dec 2025சென்னை, செவிலியர்களின் சில கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
தமிழர்களின் வரலாற்றை விட்டுக்கொடுக்க முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
21 Dec 2025நெல்லை, தமிழர்களின் வரலாற்றை விட்டுக்கொடுக்க முடியாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
உக்ரைன் போர் முடிவுக்கு வருமா...? அமெரிக்கா-ரஷ்யா பேச்சுவார்த்தை
21 Dec 2025வாஷிங்டன், உக்ரைன் , ரஷ்யா இடையே நேற்று 1 ஆயிரத்து 396வது நாளாக போர் நீடித்த நிலையில், போரை நிறுத்த அமெரிக்கா - ரஷ்யா அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
பூமியின் சுழற்சியிலிருந்து மின்சாரம் தயாரித்த அமெரிக்க விஞ்ஞானிகள்..!
21 Dec 2025நியூயார்க், பூமியின் சுழற்சி, காந்தப்புலத்தைப் பயன்படுத்தி எரிபொருள் இன்றி மின்சாரம் தயாரிக்கும் சிறிய கருவியை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
-
கிழக்கு சீன கடல் பகுதியில் உலகின் மிகப்பெரிய தங்கப்படிமம் கண்டுபிடிப்பு
21 Dec 2025பெய்ஜிங், கிழக்கு சீன கடல் பகுதியில், ஆசியாவின் மிகப்பெரிய கடலுக்கடியிலான தங்க படிமத்தை சீனா கண்டுபிடித்துள்ளது.
-
தற்போது வரை தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் தொடர்கிறோம்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தகவல்
21 Dec 2025புதுச்சேரி, தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்போதுவரை தொடர்கிறோம் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
-
தென் ஆப்பிரிக்காவில் பயங்கரம்: துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலி
21 Dec 2025கேப் டவுன், தென் ஆப்பிரிக்காவில் துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலியான நிலையில், 10 பேர் படுகாயமடைந்தனர்.
-
அரியானாவில் நிலநடுக்கம்
21 Dec 2025சண்டிகர், அரியானாவில் உள்ள ரோஹ்தக் பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
நெல்லை மாவட்டத்தில் 15 புதிய பேருந்துகளின் சேவை: முதல்வர் தொடங்கி வைத்தார்
21 Dec 2025நெல்லை, நெல்லை மாவட்டத்திற்கு 15 புதிய பேருந்து போக்குவரத்து சேவையை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
-
தி.மு.க. கூட்டணியில் தொடர காரணம் என்ன? தொல். திருமாவளவன் விளக்கம்
21 Dec 2025மதுரை, பதவி ஆசை இல்லாததே தி.மு.க. கூட்டணியில் தொடரக் காரணம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் விளக்கமளித்தாா்.
-
நெல்லைக்கு 3 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
21 Dec 2025நெல்லை, ரூ.16 கோடி செலவில், அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய மகளிர் தங்கும் விடுதி உள்ளிட்ட திருநெல்வேலி மாவட்டத்திற்கு 3 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளி
-
வரலாற்றை படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
21 Dec 2025நெல்லை, வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும் என முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
கீழடி, பொருநை அருங்காட்சியங்களை பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் நேரில் வந்து பார்வையிட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
21 Dec 2025நெல்லை, தமிழக நாகரிகத்தின் தொன்மை குறித்து கீழடி, பொருநை அருங்காட்சியங்களை பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் நேரில் வந்து பார்வையிட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ரூ.98 கோடியில் அமையவுள்ள காயிதே மில்லத் புதிய நூலகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
21 Dec 2025நெல்லை, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ரூ.98 கோடியில் அமையவுள்ள காயிதே மில்லத் புதிய நூலகத்திற்கு நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
த.வெ.க. சார்பில் இன்று விஜய் தலைமையில் கிறிஸ்துமஸ் விழா கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய சீட்டு உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி
21 Dec 2025சென்னை, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள போர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஓட்டலில் இன்று (திங்கள்கிழமை) கிறிஸ்துமஸ் விழா நடைபெறுகிறத
-
17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: போராட்டத்துக்கு இம்ரான்கான் அழைப்பு
21 Dec 2025லாகூர், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.
-
பொங்கல் பரிசுத்தொகுப்பை முதல்வர் விரைவில் அறிவிப்பார்: செந்தில்பாலாஜி தகவல்
21 Dec 2025கோவை, பொங்கல் பரிசுத்தொகுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
-
ஆம்னி பேருந்து கட்டணம் உயர்வு
21 Dec 2025சென்னை, தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
இந்திய ரயில்வே அதிகாரப்பூர்வ அறிவிப்பு: நாடு முழுவதும் டிச. 26 முதல் ரயில் கட்டணம் உயருகிறது
21 Dec 2025புதுடெல்லி, நாடு முழுவதும் வரும் டிசம்பர் 26ம் தேதி முதல் ரயில் கட்டணத்தை மாற்றி அமைத்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
நீலகிரி மாவட்டத்தில் இன்று உறைபனி ஏற்பட வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
21 Dec 2025சென்னை, தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவித்துள்ள சென்னனை வானிலை ஆய்வு மையம், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று உறைபனி ஏற
-
உலகின் முதல் பெரும் பணக்காரர்: 700 பி. டாலர் மதிப்புடன் எலான் மஸ்க் முதலிடம்
21 Dec 2025நியூயார்க், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு 700 பில்லியன் டாலரைத் தாண்டியது.
-
மேற்கு வங்க மாநிலத்தில் மாநில வேலை உறுதி திட்டத்துக்கு காந்தியின் பெயர் சூட்டினார் மம்தா
21 Dec 2025கொல்கத்தா, மேற்கு வங்க மாநிலத்தில் மாநில வேலை உறுதி திட்டத்துக்கு மகாத்மா காந்தியின் பெயர் அம்மாநில முதல்வர் மம்தா பானார்ஜி சூட்டியுள்ளார்.
-
வங்காளதேசத்தில் மீண்டும் வன்முறை: அரசியல் தலைவர் வீட்டுக்கு தீவைப்பு
21 Dec 2025டாக்கா, வங்காளதேசத்தில் அரசியல் கட்சி தலைவர் ஒருவர் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதில் அவரது 7 வயது மகள் உயிரிழந்து உள்ளார்.



