எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஏப்.1 - தங்கபாலுவை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரி சென்னை சத்யமூர்த்தி பவனில் ஏராளமான காங்கிரசார் உண்ணாவிரதம் இருந்தனர்.
காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆரம்பரம் முதல் தள்ளாடி வருகிறது. தேர்தல் பிரச்சாரம் பாதியளவு சென்ற பிறகும் கோஷ்டி சண்டை குத்து வெட்டுக்களால் பாதி இடங்களில் காங்கிரஸ் பிரச்சாரத்தை கூட ஆரம்பிக்கவில்லை.
63 இடங்களை தி.மு.க. விடம் காங்கிரஸ் போராடி பெற்றது. இதனால் தி.மு.க. வெறும் 119 இடங்களில் நிற்கும் நிலை ஏற்பட்டது. பா.ம.க.வை எப்படி தி.மு.க.வில் சேர்க்கலாம் என்று காங்கிரஸ் சண்டை போட்டது.
இதன் பின்பு காங்கிரஸ் விருப்பமனு பெற்று டெல்லி சென்று வேட்பாளர் இறுதி பட்டியலை சோனியாவிடம் காட்டி இறுதிபடுத்தினார். ஆனால் அந்த குழுவில் வாசன், சிதம்பரத்திற்கு இடம் இல்லாததால் மோதல் வெடித்தது. காங்கிரஸ் கட்சியின் அனைத்து எம்.பி.க்களும், ஜி.கே.வாசன், பா.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்களும் சோனியாவிடம் நேரடியாக தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். ஆனாலும் 63 பேர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் பெரும்பாலும் தங்கபாலுவின் ஆதரவாளர்கள் இடம் பெற்றனர்.
ஜீ.கே.வாசன் ஆதரவாளர்களுக்கு அடுத்து தங்கபாலுவின் ஆட்கள் அதிகம் இருந்தனர். அதில் பலருக்கும் காங்கிரசுக்கு சம்பந்தமே இல்லை என்று கூறப்பட்டது. மேலும் தங்கபாலுவின் மனைவி ஜெயந்திக்கு மயிலாப்பூரில் வேட்பாளர் சீட்டு கிடைத்தது காங்கிரசார் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனால் பலரும் தங்கள் எதிர்ப்பை காட்டினர். மோதல்கள், கொடும்பாவி எரிப்பு, போராட்டம், மறியல் என்று தமிழ்நாடு முழுவதும் காங்கிரசார் தங்கபாலுவுக்கு எதிராக போராடினர். சிதம்பரமும், வாசனும் பிரச்சாரம் எதுவும் செய்யாமல் மேலுக்கு வேலை செய்தனர்.
ஜெயந்தியின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டு தங்கபாலு மாற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் அவரை எதிர்த்து சிவகாமி என்பவர் போட்டி வேட்பாளராக களம் இறங்கினார்.
தமிழகம் முழுவதும் வேட்பாளர் குளறுபடிக்கு தங்கபாலுவே காரணம் என்று கூறி தங்கபாலுவை தலைவர் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்று கேட்டு நேற்று சத்தியமூர்த்தி பவனில் எஸ்.எம்.இதயதுல்லா, மயிலை பெரியசாமி, அமெரிக்க நாராயணன் ரஞ்சித்குமார் தலைமையில் நூற்றுக்கணக்கான காங்கிரசார் உண்ணாவிரதம் இருந்தனர்.
காலை 11 மணிக்கு உண்ணாவிரதம் துவங்கியது. 12 மணி அளவில் ஏராளமான தொண்டர்கள் பாதுகாப்புடன் சத்யமூர்த்தி பவனுக்கு தங்கபாலு வந்தார். உண்ணாவிரதம் இருந்தவர்களை உள்ளே வந்து பேச்சுவார்ததை நடத்த வரும்படி கேட்டார். அவர்கள் மறுக்கவே உள்ளே சென்ற தங்கபாலு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது உண்ணாவிரதம் போராட்டம் சட்ட விரோதமானது. கட்சிக்கு எதிரானது. 63 வேட்பாளர்கள் தலைமையின் முடிவுப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். தேர்தல் நேரத்தில் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. தேர்தல் முடியும் வரை ஒற்றுமையாக இருக்கவேண்டும். அதன்பிறகு புகார் அளித்து சோனியா காந்தி என்ன முடிவு எடுத்தாலும் மகிழ்ச்சியோடு ஏற்று கொள்வேன் வேட்பாளர் ஆவது நான் விரும்பி ஏற்றுக்கொண்டதல்ல
இவ்வாறு தங்கபாலு கூறினார்.
அதன்பின் தங்கபாலுவுடன் வந்த 50-க்கும் மேற்பட்ட தொண்டர்களுக்கு உண்ணாவிரதம் இருப்பவர்கள் எதிரிலேயே பிரியாணி பொட்டலம் வரவழைத்து பரிமாறினார் தங்கபாலு.
இதன் பிறகு உண்ணாவிரதம் இருந்த எஸ்.எம்.இதயதுல்லா பேசியதாவது:-
தி.மு.க.விடம் போராடி பெற்ற 63 தொகுதிகளிலும் தங்கபாலு குளறுபடி செய்துள்ளார். கிருஷ்ணகிரியில் வேட்பாளர் பிரச்சினை. இராமநாதபுரத்தில் இராஜபக்ஷேவின் நண்பரை வேட்பாளராக அறிவித்துள்ளார். இதன் மூலம் மீனவர்களுக்கும், தமிழர்களுக்கும் துரோகம் தங்கபாலு இழைத்துள்ளார். அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
இவ்வாறு உண்ணாவிரதம் இருந்த இதயதுல்லா கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: புள்ளி பட்டியல் 'ஏ' பிரிவில் முதலிடத்தில் இந்திய அணி
15 Sep 2025துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் தற்போது வரை 6 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்த நிலைியல் புள்ளி பட்டியலில் ஏ பிரிவில் இந்திய அணியும் பி பிரிவில் ஆப்கானிஸ்தானும்
-
வக்பு திருத்த சட்டத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு: சில விதிகளுக்கு இடைக்காலத் தடை
15 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு முழுவதுமாக தடை எந்த முகாந்திரமும் இல்லை என்று தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், வக்ஃப் சட்டத் திருத்த சட்
-
தலைமகன் அண்ணா நிமிர்த்திய தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
15 Sep 2025சென்னை, தலைமகன் அண்ணா நிமிர்த்திய தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம் என்று ஏ.ஐ.
-
வக்பு சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு கிரண் ரிஜிஜு வரவேற்பு
15 Sep 2025டெல்லி : வக்பு சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் உத்தரவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வரவேற்றுள்ளார்.
-
இந்தியாவுடனான உறவை முறிக்க முடியாது: அமெரிக்காவுக்கு ரஷ்யா பதில்
15 Sep 2025மாஸ்கோ : எண்ணை வாங்கும் விவகாரம் தொடர்பாக இந்தியாவுடனான உறவை முறிக்க முடியாது என்று அமெரிக்காவுக்கு ரஷ்யா கூறியுள்ளது.
-
தமிழகத்தில் சேலம், வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
15 Sep 2025சென்னை, தமிழகத்தில் சேலம், வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வக்பு திருத்த சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு
15 Sep 2025சென்னை, வக்பு திருத்த சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
-
1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் வழங்க உள்ளார் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
15 Sep 2025சென்னை : 1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணிநியமன ஆணையை 22ம் தேதி முதல்வர் வழங்குகிறார் என மா. சுப்பிரணியன் தெரிவித்துள்ளார்.
-
இந்தியா-பாகிஸ்தான் பேட்டியை ரத்து செய்ய மறியல்: 37 பேர் கைது
15 Sep 2025கோவை : இந்தியா - பாகிஸ்தான் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்யகோரி கோவையில் ரெயில் மறியலில் ஈடுபட்ட 37 பேரை பேலீசார் கைது செய்தனர்.
-
மிராய் திரைவிமர்சனம்
15 Sep 2025பேரரசர் அசோகர் சாகாவரம் பெறக்கூடிய ரகசியங்களை 9 புத்தகங்களில் எழுதி அதனை ஒரு இடத்தில் மறைத்து வைக்கிறார்.
-
ரஷ்யா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் தாக்குதல்
15 Sep 2025மாஸ்கோ : ரஷ்யாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
-
தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அரசு விடுமுறை விட கோரிக்கை
15 Sep 2025சென்னை, தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அரசு விடுமுறை விட வேண்டும் என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் இப்போதே கோரிக்கை விடுக்க தொடங்கியுள்ளனர்.
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் 'அன்புக்கரங்கள' திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்
15 Sep 2025சென்னை, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 2000 உதவித்தொகை வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று (செப். 15) தொடக்கி வைத்தார்.
-
எங்களுடைய அடிப்படையே பதவி அல்ல, பொறுப்புதான்: 'அன்பு கரங்கள்' திட்ட தொடக்க விழாவில் முதல்வர் பேச்சு
15 Sep 2025சென்னை, அரசியல் என்பது மக்கள் பணி. அது கடுமையான பணி.
-
தங்கம் விலை சற்று சரிவு
15 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (செப். 15) சவரனுக்கு ரூ. 80 குறைந்து விற்பனையானது.
-
ஜார்க்கண்ட் மாநிலத்தில் தலைக்கு ரூ. 1 கோடி அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு சுட்டுக்கொலை
15 Sep 2025ராஞ்சி : தலைக்கு ரூ. 1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு பாதுகாப்பு படையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
-
நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: மத்திய அரசு வெளியிட்டது
15 Sep 2025புதுடெல்லி, நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு விளக்கமளித்துள்ளது.
-
மருத்துவ படிப்பை பாதியில் உதறிய மதராசி பட நடிகர்
15 Sep 2025சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான மதராசி படத்தில் துப்பாக்கியை எடுத்து சித்தார்தா சங்கரிடம் கொடுக்கும் காட்சி இருக்கும். திரையில் இந்த காட்சி வரும்போத
-
பி.எட். ,எம்.எட். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம்: அமைச்சர் கோவி.செழியன் தகவல்
15 Sep 2025சென்னை, பி.எட். ,எம்.எட். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
-
பீகாரில் தொகுதி பங்கீட்டில் இழுபறி: 243 தொகுதிகளிலும் போட்டியிட தேஜஸ்வி யாதவ் அதிரடி முடிவு
15 Sep 2025பாட்னா : பீகாரில் தொகுதி பங்கீட்டில் இழுபறி 243 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.
-
பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி: இந்திய ராணுவ வீரர்களுக்கு அர்பணித்த கேப்டன் சுப்மன்
15 Sep 2025துபாய் : பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி பஹல்காமில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், நம்மைப் பாதுகாக்கும் துணிச்சல்மிக்க நமது ஆயுதப் படைகளுக்கும் அர்ப்பணிக்கப்படுகிறது என்று இந்
-
நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் அமைச்சரவையில் 3 பேர் பதவியேற்பு
15 Sep 2025காத்மாண்டு : நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் புதிய அமைச்சரவையில் 3 பேர் அமைச்சர்களாக நேற்று பதவியேற்றனர்.
-
ஒரே இரவில் 245 மிமீ மழை: ஐதராபாத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 பேர்
15 Sep 2025தெலங்கானா : தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக அந்த நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
-
விஜய் வருகையால் அனைத்து கட்சிகளின் வாக்குகள் சிதறும் : கார்த்தி சிதம்பரம் எம்.பி. கருத்து
15 Sep 2025மாானமதுரை : விஜய் வருகையால் அனைத்து கட்சிகளின் வாக்குகள் சிதறும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
-
பார்லி.யில் காப்பீட்டு திருத்த மசோதா தாக்கல் செய்யப்படுவது எப்போது? - நிர்மலா சீதாராமன் பதில்
15 Sep 2025புதுடெல்லி : காப்பீட்டு திருத்த மசோதா எப்போது தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.