இந்திய மத்திய வங்கியில் உள்ள 'தொழிற்பழகுநர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விருதுநகர், ஜன. 20 - திருத்தங்கல்,சிவகாசி மற்றும் பூவநாதபுரம் ஆகிய இடங்களில் உள்ளஅரசு மேல்நிலைப்பள்ளிகளில் ரூ.15 லட்சம் மதிப்பில் இரண்டு புதிய மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகளையும்;, கூடுதல் நீர் ஆதாரத்துடன் புணரமைக்கப்பட்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியையும் தமிழக செய்தி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்.
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் நகராட்சி சி.ரா. அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ. 6 லட்சம் மதிப்பில் 1662 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் 30,000 லிட்டர் கொள்ள கொண்ட புதிய மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியையும், சிவகாசி நகராட்சி அண்ணாமலை நாடார் உண்ணாமலை அம்மாள் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ரூ. 5 லட்சம் மதிப்பில் 720 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் 10,000 லிட்டர் கொள்ளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியையும், பூவநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.4 லட்சம் மதிப்பில் 584 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் கூடுதல் நீர் ஆதாரத்துடன் புணரமைக்கப்பட்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியையும் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்து பேசியதாவது :-
தமிழகம் கல்வியில் முதலிடம் பெற மாபெரும் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் கல்வித்துறைக்கு ரூ. 14500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து சாதனை படைத்துள்ளார் தமிழக முதல்வர். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கிட ஊக்குவிக்கும் வகையில் கட்டணமில்லா கல்வி, சத்துணவு, பேரூந்து பயண அட்டை, விலையில்லா மடிகணினிகள், 2 ஜோடி சீருடைகளுக்கு பதிலாக நான்கு ஜோடி சீரூடைகள், பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப்பை, கணித உபகரணப்பெட்டி, வண்ண பென்சில்கள், புவியியல் வரைப்பட புத்தகம், காலணிகள், ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு பதிவு வசதி, போன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
மாணவர்கள் படிக்கின்ற பணியினை மட்டும் செய்தால் போதும். மாணவ மாணவியர்கள் கல்வி பயில அனைத்து உதவிகளையும் தமிழக முதல்வர் செய்து வருகிறார். உலகில் உள்ள செல்வங்களில் எல்லாம் முதன்மையானது கல்விச் செல்வம்தான். மற்ற செல்வங்கள் எல்லாம் அழிந்து விடும் கல்விச் செல்வம் ஆனது நமது உயிர் உள்ள வரை உடனிருக்கும். இதை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் மாணவ, மாணவிகளின் தாயாக, தந்தையாக இருப்பதோடு மட்டும் இல்லாமல் குருவாக இருந்து கல்விக்காக அனைத்து உதவிகளையும் செய்து மாணவ, மாணவிகளை காக்கின்ற கடவுளாக திகழ்கிறார். எதிர்கால ஜனநாயகத்தின் தூண்களாக விளங்கும் இன்றைய மாணவ சமுதாயம், கல்வித்துறையில் முதல்வர் அளிக்கும் நலத் திட்டங்களை சரியான முறையில் பயன்படுத்தி கல்வியில் முழுமை பெற வேண்டும்.
திருத்தங்கல் சி.ரா.அரசு மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவன் நான், நான் படிக்கின்ற காலத்தில் மாணவர்களின் குடிநீர் தேவைக்காக சிறிய குடிநீர் தொட்டி மட்டுமே இருந்தது. தமிழக முதல்வர் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு சுகாதாரமான தடையில்லா குடிநீர் வழங்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி எனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் 2012-13 ரூ. 15 லட்சம் ஒதுக்கீடு செய்து மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன.
சிவகாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் சிவகாசி தொகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்யப்பட்டு வருகிறது. திருத்தங்கல் சி.ரா. அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் பெண்கள் சுகாதார வளாகம் ஆண்கள் சுகாதார வளாகம் ஆகியவை தலா ரூ. 5லட்சம் மதிப்பீட்டில் விரைவில் கட்டப்பட உள்ளது. எனது தொகுதிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்ய ஒவ்வொரு நிமிடமும் நான் தயாராக இருக்கிறேன் என்றார்.
பூவநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி திறப்பு விழாவின் போது,
சிவகாசியில் இருந்து பூவநாதபுரம் வழியாக வடபட்டி கிராமத்திற்கு காலை 9.30 மணிக்கும் மதியம் 2.30 மணிக்கும் அரசு பேருந்து வந்து செல்கிறது. ஆசிரியர்களும், மாணவர்களும் பள்ளிக்கு வந்து செல்லும் வகையில் பேருந்தினை காலை 8.30-க்கும் மாலை 4.30 க்கும் மாற்றி அமைக்க மாணவர்களும், ஆசிரியர்களும் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கையின் மீது நடவடிக்கையாக அமைச்சர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சிவகாசி கிளை மேலாளரிட
ம் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பூவநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில், அரசு பேருந்தின் நேரத்தை மாற்றி அமைக்க கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சிகளில் திருத்தங்கல் நகர் மன்ற தலைவர் தனலட்சுமிகணேசமூர்த்தி, சிவகாசி நகர்மன்ற தலைவர் மரு.கதிரவன், நகர்மன்ற துணைத்தலைவர் அசன்பகுருதீன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கருப்பசாமி, பூவநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் திருநாராயணசாமி, திருத்தங்கல் நகர் மன்ற உறுப்பினர்கள் கோவில்பிள்ளை, கிருஷ்ணமூர்த்தி, பரமன், சீனிவாசன், மாரீஸ்வரிகாளிராஜ், சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் ரெங்கன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் மு.புகழேந்தி, உதவி நிர்வாக பொறியாளர் குணசேகரன், உதவி பொறியாளர் ராமசுப்பிரமணி, திருத்தங்கல் நகராட்சி ஆணையாளர் (பொ) முருகன், தலைமை ஆசிரியர்கள் ராஜாராம், பாலசுப்பிரமணியம், கதிரேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.மாரியப்பன், வட்டாட்சியர் சாந்தா, ரமணபிரியன் உட்பட ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கீரை ஆம்லெட்![]() 1 day 18 hours ago |
உருளை கிழங்கு புட்டு![]() 5 days 18 hours ago |
தயிர் உருளைக்கிழங்கு![]() 1 week 1 day ago |
-
பேச்சுவார்த்தைக்காக சீனாவுக்கு உக்ரைன் அதிபர் அழைப்பு
23 Mar 2023உக்ரைன் - ரஷ்யா போரில் அமைதி ஏற்பட பேச்சுவார்த்தைக்காக சீனாவுக்கு அழைப்பு விடுத்துள்ளோம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-23-03-2023.
23 Mar 2023 -
தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட் பாராளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்
23 Mar 2023புதுடெல்லி: சென்னை ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்துள்ளது என்று பாராளுமன்றத்தில் மத்திய அரசு
-
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தாக்கல்: மனசாட்சியை உறங்க வைத்து விட்டு ஆட்சி நடத்த முடியாது சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
23 Mar 2023சென்னை: மனசாட்சியை உறங்க வைத்து விட்டு எங்களால் ஆட்சி நடத்த முடியாது என்று ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தாக்கல் செய்து முதல்வர் பேசினார்.
-
இன்று முதல் ரமலான் நோன்பு தொடக்கம்: அரசு தலைமை காஜி அறிவிப்பு
23 Mar 2023ஆண்டுதோறும் ரமலான் பிறைதொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள். ரமலான் மாத இறுதி நாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
-
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதலில் 10 பேர் பலி
23 Mar 2023உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதலில் 10 பேர் பலியாகினர்.
-
தங்க, வைர நகைகளை பறிகொடுத்த ஐஸ்வர்யாவின் பினாமி நான் எனக்கூறி கணவரையே ஏமாற்றிய பணிப்பெண்: விசாரணையில் மேலும் திடுக்கிடும் தகவல்கள்
23 Mar 2023நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் திருடியதாக பெண் பணியாளர் ஈஸ்வரி, ஓட்டுனர் வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
புதுச்சேரியில் ரூ.50 கோடி மதிப்பில் புதிதாக சித்த மருத்துவக் கல்லூரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
23 Mar 2023புதுச்சேரி: புதுச்சேரியில் ரூ.50 கோடியில் 5 ஏக்கரில் புதிய சித்த மருத்துவக்கல்லூரி இந்த நிதியாண்டில் துவங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.
-
சென்னை, கோவை, ஓசூரில் டெக் சிட்டி அமைக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
23 Mar 2023சென்னை, கோயம்புத்தூர் மற்றும் ஓசூர் ஆகிய பகுதிகளிலே டெக் சிட்டி என்று அழைக்கப்படும் தமிழ்நாடு தொழில்நுட்ப நகரங்களைத் தமிழ்நாடு அரசு தொடங்கவுள்ளதாக முதல்வர் மு.க.
-
கோயில் அறங்காவலர்களைத் தேர்வு செய்ய மாவட்டக்குழுக்கள் மே மாத இறுதிக்குள் நியமிக்கப்படும் ஐகோர்ட்டில் இந்து சமய அறநிலையத்துறை தகவல்
23 Mar 2023சென்னை: கோயில் அறங்காவலர்களைத் தேர்வு செய்வதற்கான மாவட்ட குழுக்கள் மே மாத இறுதிக்குள் நியமிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை தகவல் தெரிவ
-
நிதி மோசடி வழக்கு: இம்ரான்கானின் ஜாமீனை ரத்து செய்ய கோர்ட்டு மறுப்பு
23 Mar 2023நிதி மோசடி வழக்கில் இம்ரான்கானின் ஜாமீனை ரத்து செய்ய கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
-
ராகுலுக்கு தண்டனை அளிக்கப்பட்ட விவகாரம்: கே.எஸ். அழகிரி தலைமையில் கும்பகோணத்தில் ரயில் மறியல்
23 Mar 2023கும்பகோணம்: காங்கிரஸ் கட்சி எம்.பி.
-
காஷ்மீரில் ‘லியோ’ படப்பிடிப்பு நிறைவு
23 Mar 2023ஜம்மு: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் நிறைவடைந்துள்ள நிலையில், படக்குழு சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
கல்விச் சுற்றுலா, பிற நிகழ்வுகளில் மாணவர்களின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை அவசியம் கல்வி நிறுவனங்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
23 Mar 2023சென்னை: கல்விச் சுற்றுலா மற்றும் பிற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவே
-
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீதான விவாதம்: ஓ.பன்னீர்செல்வம் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு சட்டசபையில் சலசலப்பு - அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு
23 Mar 2023சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீதான விவாதத்தில் ஓ.பி.எஸ். பேசியதற்கு இ.பி.எஸ் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் இதை தொடர்ந்து ஏற்பட்ட சலசலப்பை அடுத்து அ.தி.மு.க.
-
பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு: ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை 30 நாள் ஜாமீன் வழங்கி சூரத் நீதிமன்றம் தீர்ப்பு
23 Mar 2023சூரத்: கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியது தொடர்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், அ
-
தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றம்
23 Mar 2023சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஒருமனதாக மீண்டும் நிறைவேற்றப்பட்டது.
-
பாடகி வாணி ஜெயராம் மறைவு: தமிழக சட்டசபையில் இரங்கல்
23 Mar 2023பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு தமிழக சட்டசபையில் நேற்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
-
புதுச்சேரியில் மீனவர்களுக்கான நிவாரணம் ரூ. 6,500 ஆக உயர்வு கவர்னர் தமிழிசை ஒப்புதல்
23 Mar 2023புதுச்சேரி: மீன்பிடித் தடைக்கால நிவாரணம் மற்றும் விடுமுறைக் கால நிதி உதவியை உயர்த்தி வழங்குவதற்கான கோப்பிற்கு துணை நிலை கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.
-
கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 12 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
23 Mar 2023புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து நேற்று முன்தினம் 2 விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 12 மீனவர்களை இலங்கை கடற்படை நேற்று (மார்ச்.23) அதிகால
-
நாட்டிலேயே முதல் முறையாக ராஜஸ்தானில் சுகாதார உரிமை மசோதா நிறைவேற்றம்
23 Mar 2023ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் நாட்டிலேயே முதல் முறையாக சுகாதார உரிமை மசோதாவை நிறைவேற்றி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது ராஜஸ்தான்.
-
பட்டாசு ஆலை விபத்துகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்
23 Mar 2023பட்டாசு ஆலைகளில் அடிக்கடி நிகழும் விபத்துகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.
-
பலத்த காற்று, வெள்ளத்தில் மிதக்கும் கலிபோர்னியா: வீடுகளில் மின்சாரமின்றி தவிக்கும் மக்கள்
23 Mar 2023அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வீசிய பலத்த காற்று மற்றும் வெள்ளம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
-
தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: மணிகா பாத்ராவின் பி.எஸ்.பி.பி. அணியை வீழ்த்தியது தமிழ்நாடு
23 Mar 2023ஜம்மு: நடப்பு தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் பிரிவில் மணிகா பாத்ரா இடம்பெற்று விளையாடி வரும் பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் புரோமோஷன் போர்டு (PSPB) அணியை வீ
-
தினசரி பாதிப்பு மேலும் அதிகரிப்பு- புதிதாக 1,300 பேருக்கு கொரோனா பாதிப்பு
23 Mar 2023புதுடெல்லி: கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று முன்தினம் 718 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 60 ஆயிரத்து 997 பேர் குணமடைந்துள்ளனர்.