எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விருதுநகர், ஜன. 20 - திருத்தங்கல்,சிவகாசி மற்றும் பூவநாதபுரம் ஆகிய இடங்களில் உள்ளஅரசு மேல்நிலைப்பள்ளிகளில் ரூ.15 லட்சம் மதிப்பில் இரண்டு புதிய மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகளையும்;, கூடுதல் நீர் ஆதாரத்துடன் புணரமைக்கப்பட்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியையும் தமிழக செய்தி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்.
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் நகராட்சி சி.ரா. அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ. 6 லட்சம் மதிப்பில் 1662 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் 30,000 லிட்டர் கொள்ள கொண்ட புதிய மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியையும், சிவகாசி நகராட்சி அண்ணாமலை நாடார் உண்ணாமலை அம்மாள் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ரூ. 5 லட்சம் மதிப்பில் 720 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் 10,000 லிட்டர் கொள்ளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியையும், பூவநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.4 லட்சம் மதிப்பில் 584 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் கூடுதல் நீர் ஆதாரத்துடன் புணரமைக்கப்பட்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியையும் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்து பேசியதாவது :-
தமிழகம் கல்வியில் முதலிடம் பெற மாபெரும் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் கல்வித்துறைக்கு ரூ. 14500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து சாதனை படைத்துள்ளார் தமிழக முதல்வர். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கிட ஊக்குவிக்கும் வகையில் கட்டணமில்லா கல்வி, சத்துணவு, பேரூந்து பயண அட்டை, விலையில்லா மடிகணினிகள், 2 ஜோடி சீருடைகளுக்கு பதிலாக நான்கு ஜோடி சீரூடைகள், பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப்பை, கணித உபகரணப்பெட்டி, வண்ண பென்சில்கள், புவியியல் வரைப்பட புத்தகம், காலணிகள், ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு பதிவு வசதி, போன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
மாணவர்கள் படிக்கின்ற பணியினை மட்டும் செய்தால் போதும். மாணவ மாணவியர்கள் கல்வி பயில அனைத்து உதவிகளையும் தமிழக முதல்வர் செய்து வருகிறார். உலகில் உள்ள செல்வங்களில் எல்லாம் முதன்மையானது கல்விச் செல்வம்தான். மற்ற செல்வங்கள் எல்லாம் அழிந்து விடும் கல்விச் செல்வம் ஆனது நமது உயிர் உள்ள வரை உடனிருக்கும். இதை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் மாணவ, மாணவிகளின் தாயாக, தந்தையாக இருப்பதோடு மட்டும் இல்லாமல் குருவாக இருந்து கல்விக்காக அனைத்து உதவிகளையும் செய்து மாணவ, மாணவிகளை காக்கின்ற கடவுளாக திகழ்கிறார். எதிர்கால ஜனநாயகத்தின் தூண்களாக விளங்கும் இன்றைய மாணவ சமுதாயம், கல்வித்துறையில் முதல்வர் அளிக்கும் நலத் திட்டங்களை சரியான முறையில் பயன்படுத்தி கல்வியில் முழுமை பெற வேண்டும்.
திருத்தங்கல் சி.ரா.அரசு மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவன் நான், நான் படிக்கின்ற காலத்தில் மாணவர்களின் குடிநீர் தேவைக்காக சிறிய குடிநீர் தொட்டி மட்டுமே இருந்தது. தமிழக முதல்வர் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு சுகாதாரமான தடையில்லா குடிநீர் வழங்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி எனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் 2012-13 ரூ. 15 லட்சம் ஒதுக்கீடு செய்து மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன.
சிவகாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் சிவகாசி தொகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்யப்பட்டு வருகிறது. திருத்தங்கல் சி.ரா. அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் பெண்கள் சுகாதார வளாகம் ஆண்கள் சுகாதார வளாகம் ஆகியவை தலா ரூ. 5லட்சம் மதிப்பீட்டில் விரைவில் கட்டப்பட உள்ளது. எனது தொகுதிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்ய ஒவ்வொரு நிமிடமும் நான் தயாராக இருக்கிறேன் என்றார்.
பூவநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி திறப்பு விழாவின் போது,
சிவகாசியில் இருந்து பூவநாதபுரம் வழியாக வடபட்டி கிராமத்திற்கு காலை 9.30 மணிக்கும் மதியம் 2.30 மணிக்கும் அரசு பேருந்து வந்து செல்கிறது. ஆசிரியர்களும், மாணவர்களும் பள்ளிக்கு வந்து செல்லும் வகையில் பேருந்தினை காலை 8.30-க்கும் மாலை 4.30 க்கும் மாற்றி அமைக்க மாணவர்களும், ஆசிரியர்களும் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கையின் மீது நடவடிக்கையாக அமைச்சர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சிவகாசி கிளை மேலாளரிட
ம் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பூவநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில், அரசு பேருந்தின் நேரத்தை மாற்றி அமைக்க கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சிகளில் திருத்தங்கல் நகர் மன்ற தலைவர் தனலட்சுமிகணேசமூர்த்தி, சிவகாசி நகர்மன்ற தலைவர் மரு.கதிரவன், நகர்மன்ற துணைத்தலைவர் அசன்பகுருதீன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கருப்பசாமி, பூவநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் திருநாராயணசாமி, திருத்தங்கல் நகர் மன்ற உறுப்பினர்கள் கோவில்பிள்ளை, கிருஷ்ணமூர்த்தி, பரமன், சீனிவாசன், மாரீஸ்வரிகாளிராஜ், சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் ரெங்கன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் மு.புகழேந்தி, உதவி நிர்வாக பொறியாளர் குணசேகரன், உதவி பொறியாளர் ராமசுப்பிரமணி, திருத்தங்கல் நகராட்சி ஆணையாளர் (பொ) முருகன், தலைமை ஆசிரியர்கள் ராஜாராம், பாலசுப்பிரமணியம், கதிரேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.மாரியப்பன், வட்டாட்சியர் சாந்தா, ரமணபிரியன் உட்பட ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரிச்சர்டு க்ளீசன்
18 Apr 2024சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
ஆல் ரவுண்டர்களுக்கு பாதிப்பு:இம்பேக்ட் விதிமுறையை எதிர்க்கும் ரோகித் சர்மா
18 Apr 2024மும்பை:இம்பேக்ட் விதிமுறையால் ஆல் ரவுண்டர்கள் தங்களது முக்கியதுவத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்
-
நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழியும் முக்கியமானது ராகுல் காந்தி பேச்சு
18 Apr 2024திருவனந்தபுரம்: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் மற்ற மொழிகளை போல முக்கியமானது.
-
மழை, வெள்ள பாதிப்பு: துபாய் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
18 Apr 2024துபாய்:துபாயில் பெய்த வரலாறு காணாத கனமழையால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
இமாச்சல்லில் உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடி
18 Apr 2024சிம்லா:இமாச்சல பிரதேசத்தில் 52 வாக்காளர்களுக்காக மலைகளுக்கு இடையே உலகின் மிக உயரமான பள்ளத்தாக்கு பகுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது.
-
இஸ்ரேல் சரக்கு கப்பலில் சிக்கிய 17 இந்தியர்களில் கேரள பெண் மீட்பு
18 Apr 2024புதுடில்லி:ஈரானால் கைப்பற்றப்பட்ட, இஸ்ரேல் சரக்கு கப்பலில் இருந்த இந்திய பணியாளர்கள், 17 பேரில் கேரளாவை சேர்ந்த டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் நேற்று (ஏப்ரல் 18) விடுவிக்கப்பட்
-
குஜராத்தை வீழ்த்தியது டெல்லி
18 Apr 2024அகமதாபாத்:குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.