எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருமங்கலம்.ஜூலை.9 - திருமங்கலம் அருகே ஆலம்பட்டி தரைப்பாலத்தில் பைப் வெடிகுண்டு வைத்து பாரதீயஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானியை கொல்லமுயன்ற வழக்கில் முக்கிய குற்றவாளியான தென்காசியைச் சேர்ந்த முகமதுஅனிபா என்ற வாலிபரை வத்தலகுண்டு அருகில் வைத்து கைதுசெய்த தமிழக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் அவரிடமிருந்து பயங்கர வெடிப்பொருட்களையும்,ஆயுதங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கடந்த இருஆண்டுகளுக்கு முன்பு ரதயாத்திரை வந்த பாரதீயஜனதா கட்சியின் மூத்ததலைவர் எல்.கே.அத்வானியை திருமங்கலம் அருகேயுள்ள ஆலம்பட்டி தரைப்பாலத்தில் பைப்வெடிகுண்டுவைத்து கொல்லசதி நடைபெற்றது.இதனை பொதுமக்கள் உதவியுடன் கண்டுபிடித்த போலீசார் கொலைச் சதியை திறம்பட முறியடித்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் வழக்கினை தமிழக சிறப்பு புலனாய்வு படை போலீசரிடம் ஒப்படைத்தனர்.இதையடுத்து அதிரடியாக களமிறங்கிய புலனாய்வு படையினர் மதுரை மற்றும் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த 6 பேரை இவ்வழக்கில் கைதுசெய்திருந்தனர்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகேயுள்ள பரசுராம்பட்டியில் சந்தேகத்திற்கிடமான வகையில் வாலிபரொருவர் தங்கியிருப்பதாக சிறப்பு புலனாய்வு படையினருக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில் சிறப்பு புலனாய்வு படை டி.ஐ.ஜி.,ஜான்நிக்கல்சன் தலைமையில் எஸ்.பி.,விஜயகுமாரி,டி.எஸ்.பி.,கார்த்திகேயன் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் சம்பவ பகுதியை முற்றுகையிட்டு அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது அங்கு பதுங்கியிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் அத்வானியை ஆலம்பட்டி பாலத்தில் குண்டுவைத்து கொல்லமுயன்ற சதிதிட்டத்தில் முக்கியநபரான தென்காசியைச் சேர்ந்த முகமதுஅனிபா(எ)நாகூர்அனிபா(35) என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து முக்கியகுற்றவாளியான முகமதுஅனிபா தங்கியிருந்த மறைவிடத்தை சோதனையிட்ட போலீசார் அங்கு மறத்துவைக்கப்பட்டிருந்த வெடிப்பொருட்கள் மற்றும் பயங்கர ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.பின்னர் அத்வானி கொலைச்சதியில் முக்கிய பங்காற்றிய முகமதுஅனிபாவை முறைப்படி கைது செய்த சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் அவனை திருமங்கலம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர் படுத்தினர்.இதைதொடர்ந்து முகமதுஅனிபாவை வரும் 22ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைத்திடுமாறு நீதிபதி பன்னீர்செல்வம் உத்தரவிட்டார்.இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முகமதுஅனிபா சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டான்.
அப்போது நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு புலனாய்வு படை டி.ஐ.ஜி.,ஜான்நிகல்சன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்: பாரதீயஜனதா கட்சியின் மூத்ததலைவர் அத்வானியை ஆலம்பட்டி பாலத்தில் குண்டு வைத்து கொல்லமுயன்ற வழக்கில் முக்கிய குற்றவாளியான தென்காசியைச் சேர்ந்த முகமதுஅனிபா(எ)நாகூர்அனிபாவை வத்தலகுண்டுவில் வைத்து கைது செய்துள்ளோம்.மேலும் அவனிடமிருந்து வெடிபொருட்களும்,பயங்கர ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.மேலும் இந்த வழக்கு தொடர்பாக பிலால்மாலிக்,போலீஸ்பக்ருதீன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட வேண்டியுள்ளது என்று தெரிவித்தார்.தென்காசி இந்து முன்னணி தலைவர் குமார்பாண்டியன் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் முகமதுஅனிபாவுக்கு நிலுவையிலிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-07-2025.
21 Jul 2025 -
சட்டமும், நீதியும் விமர்சனம்
21 Jul 2025சாதாரண நோட்டரி புகார்களை டைப் செய்யும் வழக்கறிஞர் சரவணனிடம் உதவியாளராக சேர நம்ரிதா முயற்சிக்க, அதை சரவணன் நிராகரிக்கிறார். அப்போது கடத்தப்பட்ட தன் மகளுக்கு நீதி க
-
சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
21 Jul 2025சிவகாசி : சிவகாசி அருகே நேற்று நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
-
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்
21 Jul 2025திருவனந்தபுரம், கேரள முன்னாள் முதல்வர் அசசுதானந்தன் நேற்று காலமானார்.
-
சென்ட்ரல் திரை விமர்சனம்
21 Jul 2025நாயகன் விக்னேஷ், தனது குடும்பத்தை வறுமையில் இருந்து மீட்பதற்காக 12ம் வகுப்பு தேர்வு முடிந்ததும், இரண்டு மாத விடுமுறையில் வேலை செய்ய சென்னைக்கு சென்று அங்கு ஒரு நூற்பாலை
-
யாதும் அறியான் திரை விமர்சனம்
21 Jul 2025காதலர்களான தினேஷ் மற்றும் பிரானா இவர்களது நண்பர் அவரது காதலி என இரண்டு ஜோடிகள் வனப்பகுதியில் உள்ள சொகுசு விடுதிக்கு செல்கிறார்கள்.
-
டிரெண்டிங் திரை விமர்சனம்
21 Jul 2025யூடியுப் சேனல் ஒன்றை கலையரசன் - பிரியாலயா தம்பதி நடத்தி வசதியாக வாழ்ந்து வருகிறார்கள்.
-
அ.தி.மு.க.வில் இருந்து அன்வர் ராஜா நீக்கம்: எடப்பாடி பழனிசாமி உத்தரவு
21 Jul 2025சென்னை, முன்னாள் எம்.பியும், அ.தி.மு.க.
-
எதிர்க்கட்சியினருக்கு பேச அனுமதி மறுப்பு: ராகுல்காந்தி குற்றச்சாட்டு
21 Jul 2025புதுடெல்லி, மக்களவையில் எதிர்க்கட்சியினருக்கு பேச அனுமதி மறுக்கப் படுவதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
தலைமைச்செயலாளருக்கு எதிரான அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு
21 Jul 2025சென்னை, தலைமைச்செயலாளருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்படுவதாக சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார்: அமைச்சர் துரைமுருகன்
21 Jul 2025சென்னை, முதல்வர் மு.க. ஸ்டாலின் நலமுடன் இருக்கிறார், விரைவில் வீடு திரும்புவார் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
-
தி.மு.க.வில் இணைந்தது ஏன்? அன்வர் ராஜா விளக்கம்
21 Jul 2025சென்னை, பா.ஜ.க.வுக்கு இலக்கு அ.தி.மு.க.வை அழிப்பது மட்டுமே என அ.தி.மு.க.விலிருந்து விலகி தி.மு.க.வில் இணைந்த அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.
-
பிளாக் மெயில் படம் பேசப்படும் - ஜி.வி.பிரகாஷ் நம்பிக்கை
21 Jul 2025ஜி.வி.பிரகாஷ், தேஜூ அஸ்வினி மற்றும் பிந்து மாதவி நடிப்பில் ஜெ.டி.எஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில் மு. மாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ’பிளாக்மெயில்’.
-
ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயார்: ஜே.பி. நட்டா தகவல்
21 Jul 2025டெல்லி, ஆபரேஷசன் சிந்தூர் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா கூறினார்.
-
முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார் நடிகர் ரஜினி
21 Jul 2025சென்னை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார்.
-
ஒபாமா கையில் விலங்கு: அதிபர் ட்ரம்ப் பகிர்ந்த ஏ.ஐ. வீடியோ...!
21 Jul 2025நியூயார்க், ஒபாமா கையில் விலங்கு மற்றும் சிறையில் அடைக்கப்பட்டது போன்ற ஏ.ஐ. வீடியோவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பகிர்ந்துள்ளார்.
-
6.2 ரிக்டர் அளவில் அலஸ்காவில் நிலநடுக்கம்
21 Jul 2025வாஷிங்டன், அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
-
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய ராணுவத்தின் இலக்கு 100 சதவீதம் நிறைவேற்றம்: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
21 Jul 2025புதுடெல்லி, ஆபரேஷன் சிந்தூரில் இந்திய ராணுவத்தால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
-
மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: 12 குற்றவாளிகளையும் விடுதலை செய்து மும்பை ஐகோர்ட் உத்தரவு
21 Jul 2025மும்பை, 2006ம் ஆண்டு மும்பை ரயில் குண்டுவெடிப்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 பேர் உட்பட 12 பேரையும் மும்பை உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
-
டெல்லி உயர்நீதிமன்றத்தில் 6 புதிய நீதிபதிகள் பதவியேற்பு
21 Jul 2025டெல்லி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆறு புதிய நீதிபதிகளாகப் பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து நீதிபதிகளின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
-
முன்னாள் எம்.பி அன்வர்ராஜா தி.மு.க.வில் இணைந்தார்
21 Jul 2025சென்னை : அ.தி.மு.க. முன்னாள் எம்.பி அன்வர் ராஜா முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
-
மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து
21 Jul 2025சென்னை, மல்லிகார்ஜுன கார்கே உடல் ஆரோக்கியத்துடன் தொடர்ந்து மக்கள் பணியாற்ற வாழ்த்துகிறேன்.
-
இஸ்ரேல் தாக்குதல்: காசாவில் 115 பேர் பலி
21 Jul 2025காசா சிட்டி, காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 115 பேர் உயிரிழந்தனர்.
-
அச்சுதானந்தன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
21 Jul 2025சென்னை : கேரள அரசியலில் ஆழமாக பதியும் புரட்சிகர மரபை விட்டுச் சென்றுள்ளார் அச்சுதானந்தன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.;
-
தமிழ்நாட்டின் அடுத்த டி.ஜி.பி.யை தேர்வு செய்யும் பணிகள் துவக்கம்
21 Jul 2025சென்னை, தமிழகத்தின் அடுத்த டி.ஜி.பி. யை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன.