முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடன் செலுத்தாதவர்களின் படங்களை ஒட்ட முடிவு

வியாழக்கிழமை, 11 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூலை.12 - வங்கிகளில் கடன் வாங்கிய பலர் பணத்தை திருப்பி செலுத்தாமல் உள்ளனர். இதனால் வங்கியின் ஆரோக்கியம் பாதிப்புக்கு இலக்காகி வருகிறது. கடன்களை வசூலிக்க கடுமையான நடவடிக்கைளை எடுக்குமாறு மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர். எனவே வங்கிகள் கடனை வசூலிக்க பல்வேறு வழிகளை எடுக்க முற்பட்டுள்ளன. கடனை திருப்பிச் செலுத்தாதவர்களின் படங்களையும், முகவரியையும் பத்திரிகைகளில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவமானப்படுத்தினாலாவது கடன் வாங்கியவர்கள் கடனை திருப்பிச் செலுத்துவார்கள் என்று வங்கி அதிகாரிகள் கருதுகின்றனர். கடனை திருப்பிச்செலுத்தாதவர்களின் படங்களையும், முகவரியையும் பத்திரிகைகளில் வெளியிடும் முறை இப்போதும் நடைமுறையில் உள்ளது.

இப்படி அவமானப்படுத்தினாலாவது வாங்கிய கடனை திருப்பி செலுத்துவார்கள் என்று வங்கி அதிகாரிகள் கருதுகின்றனர். மேலும்  கடனை வாங்க உறுதியளித்தவர்களின் படங்களையும், முகவரியையும் பத்திரிகைகளில் வெளியிடவும், படங்களை வீடுகளைச்சுற்றி ஒட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த  நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக ஓரியண்டல் பேங்க்ப் ஆப் காமர்ஸ் தலைவர் பன்சால் அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago