இந்திய அஞ்சல் துறையில் உள்ள 'கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் டக் சேவக்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது

துபாய், மே.12 - துபாயில் உள்ள மிக உயரமான கட்டிடத்தின் 147 வது மாடியிலிருந்து குதித்து வாலிபர் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டார். துபாயில் புர்ஜ் ஹாலிபர் என்ற கட்டிடம் உலகிலேயே மிக உயரமானது என்ற பெருமை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரிமாதம் திறக்கப்பட்ட 160 மாடி கொண்ட இந்த கட்டிடத்தில் பல வர்த்தக நிறுவனங்கள் உள்ளன.சிகாகோவை சேர்ந்த ஸ்கிட்மோர் என்ற கட்டிட கலை நிபுணர் இதனை வடிவமைத்துள்ளார். இந்நிலையில் நேற்று இங்குள்ள 147 வது மாடியிலிருந்து 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் குதித்து தற்கொலை செய்துகொண்டார். 2717 அடி உயரத்தில் உள்ள 147 வது மாடியில் இருந்து குதித்த அவரது உடல் 108 வது மாடியில் விழுந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட வாலிபர் ஆசிய கண்டத்தை சேர்ந்தவர் என்றும், விடுமுறை அளிக்காததால் தான் வேலை பார்த்த நிறுவனம் உள்ள 147 வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்ததும் தெரியவந்தது. ஆனால் அவர் பெயர் வெளியிடப்படவில்லை. மேலும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.புது டெல்லி,மே.12 - ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் ஆதாயம் அடைந்த நிறுவனம்தான் கலைஞர் டி.விக்கு லஞ்சமாக ரூ. 200 கோடியை வழங்கி இருக்கிறது என்று சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் லலித் வாதிட்டார். உடல் வலிமை பெற்றவர்களுக்கு மட்டுமே 2 ஜி அலைக்கற்றை உரிமம் பெறுவதில் முன்னுரிமை கிடைத்திருக்கிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் மேம்பாட்டாளர் சாஹித் உஸ்மான் பல்வா சார்பில் சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. எந்த தவறும் செய்யாத என்னை குறி வைத்து சி.பி.ஐ. தாக்குகிறது என்று அந்த மனுவில் பல்வா குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஓ.பி. ஷைனி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சி.பி.ஐ. சார்பில் மூத்த வழக்கறிஞர் யூ.யூ. லலித் ஆஜரானார். பல்வாவுக்கு ஜாமீன் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அவர், 2 ஜி உரிமம் பெறுவதற்கான முன்னுரிமை என்பது விண்ணப்பித்த நாளை வைத்து முடிவு செய்யப்படவில்லை. மாறாக தொலைத் தொடர்பு அலுவலக கவுண்டர்களை நோக்கி எவ்வளவு வேகமாக முண்டியடித்துக் கொண்டு செல்ல முடிந்தது என்பதை பொறுத்துத்தான் முன்னுரிமை முடிவு செய்யப்பட்டது என்றார்.
ஸ்வான் மற்றும் யுனிடெக் நிறுவனங்களுக்கு உரிமம கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது என்றும் அவர் வாதிட்டார்.
2 ஜி உரிமம் வழங்கப்படுவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படும் முன்னரே ஸ்வான் டெலிகாம் சார்பில் உரிம தொகைக்கான ரூ. 1,658 கோடி வங்கி வரைவோலை எடுக்கப்பட்டிருந்ததையும் அவர் சுட்டிக் காட்டினார். இந்த ஒதுக்கீட்டால் ஆதாயம் அடைந்த நிறுவனம் கலைஞர் டி.விக்கு லஞ்சமாக ரூ. 200 கோடி வழங்கி இருக்கிறார்கள். அது பற்றி ஊடகங்களில் செய்தி வெளியாக தொடங்கியதும் வழக்கு பதிவான பிறகு அந்த தொகை திருப்பி வழங்கப்பட்டிருக்கிறது என்றும் லலித் வாதிட்டார். வாதத்தை கேட்ட நீதிபதி வழக்கு விசாரணையை வரும் 18 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முருங்கைப்பூ பாயாசம்.![]() 2 min 10 sec ago |
அகத்திக்கீரை சாம்பார்![]() 3 days 4 min ago |
ராகி அடை![]() 6 days 22 hours ago |
-
புகையிலை மீதான தடையை நீக்கி ஐகோர்ட் உத்தரவு: 'அப்பீல்' செய்வது குறித்து தமிழக அரசு ஆலோசனை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
27 Jan 2023பான் மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருட்கள் மீதான தடைச் சட்டத்திற்கு எதிராக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு சட்ட வல்லுநர்களுடன் க
-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: பொறுப்பாளர்களுடன் இ.பி.எஸ். ஆலோசனை : வேட்பாளர் பெயர் 30-ம் தேதி அறிவிப்பு?
27 Jan 2023ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் பொறுப்பாளர்களுடன் இ.பி.எஸ். ஆலோசனை நடத்தினார்.
-
பிரபல பழம்பெரும் முன்னணி நடிகை ஜமுனா காலமானார்
27 Jan 2023ஐதராபாத் : பிரபல பழம்பெரும் நடிகை ஜமுனா வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் காலமானார்.
-
3,900 பேரை பணி நீக்கம் செய்யும் ஐ.பி.எம். நிறுவனம்
27 Jan 2023வாஷிங்டன் : முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஐ.பி.எம் 3900 பேரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
-
பட்டியலினத்தவர்களுக்கு புத்தொழில் நிதித்திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
27 Jan 2023சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தமிழ்நாடு பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் புத்தொழில் நித
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-28-01-2023.
28 Jan 2023 -
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி சரித்திரம் படைக்க வேண்டும் : ஆலோசனை கூட்டத்தில் இ.பி.எஸ்.பேச்சு
27 Jan 2023ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றி சரித்திரம் படைக்க வேண்டும் என்று ஈரோட்டில் நேற்று 2-வது நாளாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ப
-
ஜூடோ ரத்னம் உடலுக்கு நடிகர் ரஜினி நேரில் அஞ்சலி
27 Jan 2023சென்னை : திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
ஸ்பெயின் பிரதமருடன் ஈரான் செஸ் வீராங்கனை சந்திப்பு
27 Jan 2023மாட்ரிட் : ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ள ஈரானிய வீராங்கனை சாரா, அந்நாட்டின் பிரதமர் பெட்ரோவை நேரில் சந்தித்து பேசினார்.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அ.ம.மு.க. வேட்பாளர் அறிவிப்பு
27 Jan 2023ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் சிவ பிரசாத் போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
-
விண்ணில் சீறிப்பாய்ந்தது ஜப்பானின் ஐ.ஜி.எஸ். 7 உளவு செயற்கைக்கோள்
27 Jan 2023டோக்கியோ : ஐ.ஜி.எஸ். 7 என்ற உளவு செயற்கைக் கோளை ஜப்பான் விண்ணில் செலுத்தி உள்ளது.
-
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதல்: 11 பேர் பலி
27 Jan 2023கீவ் : உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
பாகிஸ்தானில் அரசு ஊழியர்கள் சம்பளத்தை குறைக்க பரிசீலனை
27 Jan 2023இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் அரசு ஊழியர்கள் சம்பளத்தை 10 சதவீதம் குறைக்க அந்நாட்டு அரசு பரிசீலித்து வருகிறது.
-
நேரடி பணி நியமனங்களின் போது வெளிப்படைத்தன்மையை அரசு பின்பற்ற வேண்டும்: சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தல்
27 Jan 2023கோவை மாநகராட்சியில் முந்தைய ஆட்சியில் ஒரே நாளில் 54 இளநிலை உதவியாளர்கள் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், நே
-
தமிழில் வேத மந்திரங்கள் முழங்க 16 வருடத்திற்கு பிறகு நடந்த பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் : அரோகரா! அரோகரா! என பக்தர்கள் பரவசம்
27 Jan 2023திண்டுக்கல் : தமிழில் மந்திரங்கள் முழங்க 16 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று பழனி முருகன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
-
மார்ச் 3, 4-ம் தேதிகளில் கச்சத்தீவு திருவிழா: இலங்கை அரசு அறிவிப்பு
27 Jan 2023கொழும்பு : மார்ச் 3, 4 ஆகிய தேதிகளில் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா நடைபெறும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.
-
பிரபல திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
27 Jan 2023சென்னை : பிரபல திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தம் திருத்தியமைக்கப்பட வேண்டும்: பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ்
27 Jan 2023சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் 1960-ஐ மாற்றி அமைக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
-
சீமைக்கருவேல மரங்களை அகற்றா விட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
27 Jan 2023சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்
-
மதிப்பெண்களுக்காக குழந்தைகள் மீது தேவையற்ற அழுத்தங்களை பெற்றோர் கொடுக்ககூடாது: மாணவர்கள் கலந்துரையாடலில் பிரதமர் மோடி வலியுறுத்தல்
27 Jan 2023மதிப்பெண்களுக்காக குழந்தைகள் மீது தேவையற்ற அழுத்தங்களை பெற்றோர் கொடுக்ககூடாது என்று மாணவர்களுடன் நடந்த கலந்துரையாடலின் போது பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
-
புகையிலை பொருட்களுக்கான தடை ரத்து: சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும்: அமைச்சர் தகவல்
27 Jan 2023திருவாரூர் : புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்த ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என அமைச்சர் மா.சுப
-
கொடநாடு வழக்கு விசாரணை பிப். 24-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
27 Jan 2023ஊட்டி : கொடநாடு கொலை வழக்கு விசாரணை பிப்ரவரி 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுவரை நீலகிரி மாவட்ட முன்னாள் எஸ்.பி.
-
மோர்பி தொங்கு பாலம் விபத்து: 1,200 பக்கங்களைக்கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்
27 Jan 2023காந்திநகர் : குஜராத் மாநிலம் மோர்பியில் தொங்கு பாலம் அறுந்து விபத்துக்குள்ளானதில் 135 பேர் பலியாகினர்.
-
மாநில பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாட்டை கண்காணிக்க வலைதளம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
27 Jan 2023சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று, முதல்வர் மு.க .ஸ்டாலின் நிதித்துறை சார்பில் தமிழ்நாடு வளர்ந்து வரும் துறைகளுக்கான தொடக்க நிதியத்தை தொடங்கி வைத்து முதற்கட்டம
-
ஆஸ்திரேலியாவில் இந்து கோவில்கள் மீது தாக்குதல்
27 Jan 2023மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் மூன்று இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன், இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டதற்கு இந்திய துாதரகம் கடும் கண்டனம் தெரிவி