முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிங்கப்பூரிலிருந்து கலவரம்: மேலும் 4 தமிழர்கள் வெளியேற்றம்

சனிக்கிழமை, 21 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சிங்கப்பூர், டிச.22 - கலவரத்தில் ஈடுபட்டதாக சிங்கப்பூரிலிருந்து மேலும் 4 தமிழர்கள் வெளியேற்றப்ட்டனர். சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா என்ற இடத்தில் இந்தியா, வங்காளதேசம் உள் ளிட்ட ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்கியிருந்து

 பணியாற்றி வருகிறார்கள். அங்கு ஏற்பட்ட பஸ் விபத்தில் ஒரு தமிழர் உயிரிழந்தார், இதனால் அங்கு கலவரம் மூண்டது. பஸ், கார்கள் தீவைத்து எரிக்கப் பட்டன. கடைகள், ஹோட்டல்கள் சூறையாடப்பட்டன. 

கடந்த 40 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது சிங்கப்பூரில் கலவரம் மூண்டு ள்ளது. இதுபோன்று கலவரம் நடைபெறாமல் தடுக்க கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுவரை 52 தமிழர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது மேலும் 4 தமிழர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று சிங்கப்பூர் போலீஸ் கமிஷனர் ஜோஹீ தெரிவித்தார்.         

  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago