எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அக்-7 - போலியான கிரெடிட் மற்றும் ஏடிஎம் கார்டுகளை தயாரித்து அந்த கார்டுகள் மூலம் நகை மற்றும் விலை உயர்ந்த பொருட்களை வாங்கியும், பொது மக்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுத்தும் மோசடி செய்த 5 குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 3 சொகுசு கார்கள், பணம் முதலியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது சென்னை அண்ணாசாலை, பம்பிங் ஸ்டேஷன் ரோட்டில் உள்ள கனரா வங்கி கிளையின் மேலாளர் நந்தகுமார் சென்னை காவல் ஆணையாளரிடம் கனரா வங்கி வாடிக்கையாளர்களின் ஏடிஎம் மற்றும் கிரெடிட் கார்டுகளை போலியாக தயாரித்து அதன் மூலம் சென்னையில் உள்ள பல ஏடிஎம் சென்டர்களில் பொது மக்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை அவர்களுக்கு தெரியாமல் எடுத்து கடந்த இரண்டு மாதங்களாக பொது மக்களுக்கும். வங்கிக்கும் பெரும் நட்டத்தை ஏற்படுத்திய நபர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இம்மோசடி கும்பலை பிடிக்க சென்னை மாநகர காவல் ஆணையாளர் ஜே.கே.திரிபாதி, உத்தரவின் பேரில் கூடுதல் ஆணையாளர் (குற்றம்) அபய் குமார் சிங், ஆலோசனையின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர் ஏ.ராதிகா, மேற்பார்வையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையாளர் ஏ.ஜான்ரோஸ் தலைமையில் ஆய்வாளர்கள் ஜி.டில்லிபாபு, விஜயகுமார், உதவி ஆய்வாளர்கள் வேலு, கோபிநாத், வகிதாபேகம், சசிகலா, ரவீந்திரன், கணேசன், சபிஜான், தட்சினாமூர்த்தி, மணி, மற்றும் போலீசார், அடங்கிய இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு மோசடி கும்பலை பிடிக்க கண்காணித்து வந்தனர். தனிப்படையினர் நேற்று முன்தினம் தேடுதல் வேட்டையில் இருந்து போது கோவிலம்பாக்கம் ஏடிஎம் சென்டர் அருகில் சந்தேக்கபடும்படி 5 நபர்கள் சுற்றிதிரிந்தனர் அவர்களை விசாரித்தில் அவர்கள் பெயர் 1) உமேஷ் (எ) உமேஷ் பாலரவீந்திரன் (எ) ஷார்ட்டி (27), 2)திவ்யன் (24), 3) ராஜேந்திரன் (49), 4) உதயகுமார் (39), 5) ஜெயகுமார் (23), எனதெரியவந்தது. அவர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில் அவர்களிடம் 30க்கும் மேற்ப்பட்ட போலி ஏடிஎம் கிரெடிட் கார்டுகள் அந்த போலி ஏடிஎம், கிரெடிட், கார்டுகளை தயாரிக்க பயன்படும் ஸ்கிம்மர் மெஷின், என்கோடர் மெஷின், கம்ப்யூட்டர், லாப்டாப் ஆகியவைகளை போலீசார் கைபற்றினர். மேற்படி நபர்களிடம் இருந்து அவர்கள் போலியான ஏடிஎம், கிரெடிட் கார்டுகள் மூலம் எடுத்த பணத்தை கொண்டு வாங்கிய மூன்று கார்கள், விலை உயர்ந்த செல்போன்கள் கைப்பற்றப்பட்டன. விசாரணையில் குற்றவாளிகள் 1) உமேஷ்(எ)ஷார்ட்டி 2) ராஜேந்திரன் மற்றும் உதயகுமார் ஆகியவர்கள் ஏற்கனவே இதுபோன்று போலி ஏடிஎம், கிரெடிட் கார்டு சம்மந்தப்பட்ட பல வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் எனத் தெரியவந்தது, மேற்படி நபர்களில் 1) உமேஷ்(எ) உமேஷ் பாலரவீந்திரன்(எ) ஷார்ட்டி 2) திவ்யன் 3) ராஜேந்திரன் ஆகியவர்கள் இலங்கைத்தமிழர்கள் ஆவார்கள். மேற்படி அனைவரும் நேற்று முன்தினம் காலை கோவிலம்பாக்கத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். ஏடிஎம் கார்டு, கிரெடிட், கார்டில் பணம் மோசடியாக எடுக்கப்பட்டது தொடர்பாக இதுவரை 64 புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 6 hours ago |
மினி பான் கேக்6 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு
06 May 2024டெல் அவிவ் : காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
-
காயத்தால் ஐ.பி.எல். தொடரில் இருந்து பதிரனா விலகினார்
05 May 2024சென்னை : காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்ள பதிரனா தாயகம் திரும்பி உள்ளார்.
-
அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை: இஸ்ரேல் அரசு அறிவிப்பு
06 May 2024ஜெருசலேம் : இஸ்ரேலில் செயல்பட்டு வரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.