எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன், ஜூன்.9 - பாகிஸ்தானில் ஜியோ டி.வி. ஒளிபரப்பை அந்நாட்டு அரசு 15 நாட்களாக முடக்கி வைத்துள்ளதற்கு அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்கா வெளியுறவுத்துறை துணை செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ஃப், செய்தியாளர்களிடம் கூறுயதாவது: ஜியோ டி.வி. நிர்வாகத்துக்கு பாகிஸ்தான் மின்னணு ஊடக கட்டுப்பாட்டு ஆணையம் ரூ.1 கோடி அபராதமும் விதித்துள்ளது. இதையடுத்து ஜியோ டி.வி. நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது. இதில், ஜியோ டி.வி. நிர்வாகம் வழக்கு தொடர்ந்ததை நாங்கள் ஆதரிக்க வில்லை. எனினும் உலகம் முழுவதும் ஊடகங்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


