எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாட்டுக்கோழி பிரியாணி
நாட்டுக்கோழி பிரியாணி செய்யத் தேவையான பொருள்கள்;
- நாட்டுக்கோழி கோழிக்கறி – 1/2 கிலோ.
- பூண்டு - 100 கிராம்.
- பச்சை மிளகாய் – 2.
- கொத்தமல்லி - 150 கிராம்.
- சின்ன வெங்காயம் - 150 கிராம்.
- தக்காளி - 2 .
- இஞ்சி 100 கிராம்.
- புதினா – சிறிதளவு.
- பெரிய வெங்காயம் 2.
- கிராம்பு - 5 கிராம்.
- அன்னாசிப்பூ - 6.
- பட்டை - 5 கிராம்.
- ஜாதிக்காய் 1.
- ஏலக்காய் - 5 கிராம்.
- எலுமிச்சை பழம் - 1/2 அளவு.
- சீரக சம்பா பிரியாணி அரிசி 1/2 கிலோ.
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்.
- மல்லி தூள் – 4 ஸ்பூன்.
- நெய் 150 கிராம்.
- ரிபைன்ட் ஆயில் 250 மில்லி.
- தயிர் - 25 கிராம்.
- உப்பு - தேவையான அளவு.
செய்முறை ;
- ஒரு பாத்திரத்தில் சீரக சம்பா பிரியாணி அரிசி 1/2 கிலோ போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் ஊற வைக்கவும்.
- மிக்சி ஜாரில் பட்டை 5 கிராம்,கிராம்பு 5 கிராம், ஏலக்காய் 5 கிராம், ஜாதிக்காய் 1, அன்னாசிப்பூ 5 ஆகியவற்றை போட்டு பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
- மிக்சி ஜாரில் சின்ன வெங்காயம் 150 கிராம், பூண்டு 100 கிராம், இஞ்சி 100 கிராம் ஆகியவற்றை தனித்தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து 250 மில்லி ரீபைண்ட் ஆயில்,நெய் 150 கிராம் ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் பட்டை 1, ஏலக்காய் 1, கிராம்பு 1, அன்னாசிப்பூ 1 ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
- பொடியாக நறுக்கிய 2 பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
- நன்றாக வதங்கிய பின்னர் மிக்சியில் அரைத்து வைத்த சின்ன வெங்காயம் 150 கிராம், பூண்டு 100 கிராம், இஞ்சி 100 கிராம் ஆகியவற்றை தனித்தனியாக போட்டு நன்றாக கிளறிவிடவும்.
- இதனுடன் மிக்சியில் அரைத்து வைத்த பட்டை 5 கிராம்,கிராம்பு 5 கிராம், ஏலக்காய் 5 கிராம், ஜாதிக்காய் 1, அன்னாசிப்பூ 5 ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கவும்.
- மிளகாய் தூள் 1 ஸ்பூன், மல்லி தூள் 4 ஸ்பூன் போட்டு வதக்கவும்.
- பொடியாக நறுக்கிய 2 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய 2 தக்காளியை போட்டு வதக்கவும்.
- சிறிதளவு புதினா,மல்லி மற்றும் 25 கிராம் தயிர் சேர்த்து வதக்கவும்.
- சுத்தம் செய்து நறுக்கி வைத்துள்ள 1/2 கிலோ நாட்டுக் கோழிக்கறியை சேர்த்து கிளறி விடவும்.
- தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும்.
- ஒரு லிட்டர் தண்ணீர் உற்றி கலந்து விடவும்.
- நன்றாக கொதி வந்தவுடன் சுத்தம் செய்த சீரக சம்பா பிரியாணி அரிசி 1/2 கிலோ போட்டு கலந்து விடவும்.
- 1/2 எலுமிச்சை பழ சாறு சேர்த்து கலந்து விடவும்.
- கடாய்யை முடி 3 விசில் வரும் வரை நன்கு வேக விடவும்.
- இப்போது அடுப்பில் இருந்து கடாய்யை இறக்கி விடலாம்.
- சுவையான நாட்டுக்கோழி பிரியாணி ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-10-2025.
17 Oct 2025 -
தங்கம் விலை மீண்டும் உச்சம் : ஒரு பவுன் ரூ.97,000-ஐ கடந்தது
17 Oct 2025சென்னை : சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை நேற்று (அக்.17) வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது.
-
அரபிக்கடலில் இன்று புதிய புயல் சின்னம் உருவாகிறது: வரும் 21-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
17 Oct 2025சென்னை, தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால் தமிழ்நாட்டி
-
தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: 16 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்
17 Oct 2025சென்னை, தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 16 சட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.
-
விஜய் கூட்ட நெரிசல் துயரம்: சி.பி.ஐ. குழுவினர் கரூர் வருகை
17 Oct 2025கரூர் : விஜய் கூட்ட நெரிசல் துயரம் தொடர்பாக பிரவீன்குமார் ஐ.பி.எஸ் தலைமையிலான சி.பி.ஐ குழு நேற்று கரூர் வந்தது.
-
பிரதமர் மோடி-இலங்கை பிரதமர் சந்திப்பு : மீனவர்கள் நலன் குறித்து விரிவாக ஆலோசனை
17 Oct 2025புதுடெல்லி : இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா, பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசினார்.
-
ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணவ படுகொலையை தடுக்க புதிய ஆணையம்: சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
17 Oct 2025சென்னை, ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் சாதி ஆணவப் படுகொலையை தடுக்க புதிய ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு அரசு தொடந்த கவர்னருக்கு எதிரான 2 வழக்குகளில் 4 வாரங்களில் தீர்ப்பு: தலைமை நீதிபதி
17 Oct 2025புதுடெல்லி, தமிழ்நாடு அரசு தொடந்த கவர்னருக்கு எதிரான 2 வழக்குகளில் 4 வாரங்களில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
-
இன்று 9 மாவட்டங்களில் கனமழை
17 Oct 2025சென்னை : தமிழகத்தில் இன்று நீலகிரி, ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு
-
தெருக்கள், சாலைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு இடைக்கால தடை : மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
17 Oct 2025மதுரை : தமிழகம் முழுவதும் தெருக்கள், சாலைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
-
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 22-ம் தேதி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை: அமைச்சர் தகவல்
17 Oct 2025சென்னை : வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 22-ம் தேதி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
-
அமெரிக்காவில் மாணவி பலாத்காரம்: குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
17 Oct 2025வாஷிங்டன், அமெரிக்காவில் மாணவி பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
-
அமெரிக்காவில் விமான விபத்து: 3 பேர் பலி
17 Oct 2025மிச்சிகன், அமெரிக்காவில் சிறியரக விமான விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
-
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்: பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் தோல்வி
17 Oct 2025பாரீஸ், பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி ஏற்பட்டது.
-
வி.ஐ.டி. போபால் பல்கலையில் 6-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா
17 Oct 2025சென்னை, வி.ஐ.டி. போபால் பல்கலைகழகத்தில் 6-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
-
தமிழக சட்டசபையில் அமைச்சர் துரைமுருகனுடன் வேல்முருகன் வாக்குவாதம்
17 Oct 2025சென்னை, சட்டசபையில் அமைச்சர் துரைமுருகனுடன் வேல்முருகன் எம்.எல்.ஏ. வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
-
மதுரை மேயர் ராஜினாமா: தீர்மானத்துக்கு கவுன்சிலர்கள் ஒப்புதல்
17 Oct 2025மதுரை : மதுரை மாநகராட்சி கூட்டத்தில் மேயர் இந்திராணியின் ராஜினாமா தீர்மானத்துக்கு கவுன்சிலர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
-
ஹங்கேரியில் விரைவில் புதினுடன் 2-வது சந்திப்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்
17 Oct 2025வாஷிங்டன், புதினுடன் அலாஸ்காவில் சந்தித்து பேசிய நிலையில், 2-வது பேச்சுவார்த்தை ஹங்கேரி நாட்டில் உள்ள புடாபெஸ்ட் நகரில் நடைபெற உள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
இருமல் மருந்து விவகாரம்: இ.பி.எஸ். கொண்டு வந்த தீர்மானத்திற்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்
17 Oct 2025சென்னை : கோல்ட்ரிப் இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்ட 2011-ம் ஆண்டில் இருந்து ஒருமுறை கூட மத்திய மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஆய்வு செய்யவில்லை” என அமைச்சர்
-
ஊழல் குற்றச்சாட்டில் பஞ்சாப் டி.ஐ.ஜி. கைது : ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்
17 Oct 2025சண்டிகர் : ஊழல் குற்றச்சாட்டில் பஞ்சாப் டி.ஐ.ஜி. ஹர்சரண் சிங் புல்லரை கைது செய்துள்ள சி.பி.ஐ., அவரிடம் இருந்து ரூ.
-
விமான உணவில் கிடந்த முடி: பயணிக்கு ரூ.35 ஆயிரம் வழங்க ஏர் இந்தியாவுக்கு கோர்ட் உத்தரவு
17 Oct 2025சென்னை, விமான உணவில் முடி இருந்ததை முன்னிட்டு பயணிக்கு ரூ.35 ஆயிரம் வழங்க ஏர் இந்தியாவுக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் முடக்கம்: ஆன்லைனில் டிக்கெட் புக் செய்ய முடியாமல் பயணிகள் கடும் அவதி
17 Oct 2025புதுடெல்லி, : தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வதற்காக ஏராளமானோர் ஐ.ஆர்.சி.டி.சி.
-
ஜப்பான் முன்னாள் பிரதமர் காலமானார்
17 Oct 2025டோக்கியோ, ஜப்பான் முன்னாள் பிரதமர் டோமிச்சி முர்யமா நேற்று காலமானார்.
-
த.வெ.க. அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல: நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
17 Oct 2025சென்னை : நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என இந்திய தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
-
நவீன தமிழகத்தை கட்டமைத்த இயக்கம் அ.தி.மு.க.: இ.பி.எஸ்.
17 Oct 2025சென்னை : திராவிடக் கொள்கையை செயல் வடிவமாக்கி, நவீன தமிழ்நாட்டைக் கட்டமைத்த இயக்கம் அ.தி.மு.க. என்று அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.