முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

நாய்களை அலறி ஓடவிட்ட தாய் கோழி...!

கோழி ஒன்று நாய்களை தெறித்து ஓடவிட்டுள்ளது. தனது குஞ்சுகளை நெருங்கி வரும் நாயொன்றை துரத்தி துரத்தி சென்று கொத்தி விரட்டி விடுகிறது. அப்போது சத்தம் கேட்டு வந்த மற்றொரு நாயையும் அது தெறிக்க விடுகிறது. பின்னர் ஒரே நேரத்தில் இரண்டு நாய்களையும் அலறியடிக்க துரத்தி விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மிக விரைவாக தனது குஞ்சுகளை நோக்கி அரவணைப்பதற்காக றெக்கைகளை விரித்துக் கொண்டு பாய்ந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்