எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: 2020-ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற அப்துல் கலாமின் கனவை நிஜமாக்குவோம்’ என்று அண்ணா பல்கலைக்கழகத்தில் மறைந்த அப்துல்கலாமுக்கு நடந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் மாணவர்கள் உறுதி எடுத்துக்கொண்டனர்.
முன்னாள் ஜனாதிபதி .அப்துல் கலாம் கடந்த திங்கட்கிழமையன்று மேகாலயா ஷில்லாங்கில் நடைபெற்ற கருத்தரங்கில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இந்த செய்தி அறிந்ததும் நாடு முழுவதும் சோகத்தில் மூழ்கியது.
ஜனாதிபதி பதவிக்கு பிறகு, அப்துல்கலாம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 11 மாதங்களாக சமுதாயத்திற்கான மாற்றம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான படிப்புகளுக்கான கவுரவ பேராசிரியராக பணியாற்றி வந்தார். அவரது மறைவையொட்டி பல்கலைக்கழக வளாகத்தில் துணைவேந்தர் எம்.ராஜாராம் தலைமையில் அப்துல்கலாமின் உருவபடத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மலர் அஞ்சலி செலுத்தியதுடன், ‘2020-ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற அப்துல்கலாமின் கனவை நிஜமாக்குவோம்’ என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையின் முதல்தளத்தில் உள்ள 11-ம் எண் அறையில் அப்துல்கலாம் தங்கியிருந்தார். இதனால் விருந்தினர் மாளிகை வாசலில் அப்துல்கலாமின் உருவப்படம் வைக்கப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் எஸ்.கணேசன் தலைமை தாங்கி பேசும்போது, ‘‘மாணவர்களுக்கு நல்ல மாணவராகவும், விஞ்ஞானிகளுக்கு நல்ல விஞ்ஞானியாகவும், நிர்வாகிகளுக்கு நல்ல நிர்வாகியாகவும் திகழ்ந்தவர் அப்துல்கலாம். அவர் 11 மாதம் நம் பல்கலைக்கழகத்தில் கவுரவ பேராசிரியராக பணியாற்றியது நமக்கெல்லாம் பெருமையாக உள்ளது. அவர் எப்போதும் மாணவர்கள் உயர்வுக்காகவே பாடுபட்டு வந்தார். அவருடைய மறைவு நமக்கு மட்டுமல்லாமல், நம் நாட்டுக்கே பேரிழப்பாகும்’’ என்றார்.
பல்கலைக்கழக துணை-பதிவாளர் பார்த்தசாரதி, கண்காணிப்பாளர் எபனேசர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அப்துல் கலாமின் உருவ படத்துக்கு மலர்களை தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பல்கலைக்கழக வளாகம் முழுவதும், ‘எங்கள் முன்னாள் மாணவரும், முன்னாள் ஜனாதிபதியுமான .அப்துல்கலாம் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்’ என்ற வாசகத்துடன் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஜூசி சிக்கன்கட்லட்1 day 38 sec ago |
ஜூசி க்ரீன் சிக்கன்3 days 20 hours ago |
கத்திரிக்காய் ரோஸ்ட்1 week 1 day ago |
-
நெல்லையில் மார்க்சிஸ்ட் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்ட விவகாரத்தில் 13 பேர் கைது
15 Jun 2024நெல்லை, நெல்லையில் மார்க்சிஸ்ட் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்ட விவகாரத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் போலி வெற்றியை பெற தி.மு.க. முயற்சி செய்யும்: தேர்தல் புறக்கணிப்பு குறித்து ஜெயக்குமார் விளக்கம்
15 Jun 2024சென்னை, விக்கிரவாண்டியில் போலி வெற்றியை பெற தி.மு.க. முயற்சிக்கும் என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது அ.இ.அ.தி.மு.க.: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
15 Jun 2024சென்னை, தி.மு.க.
-
தற்கொலைப்படை ட்ரோன்: நாகாஸ்திரா-1 இந்திய ராணுவத்தில் சேர்ப்பு
15 Jun 2024புதுடெல்லி, தற்கொலைப்படை ட்ரோன் எனப்படும் நாகாஸ்திரா-1 ட்ரோன் இந்திய ராணுவத்தில் முறைப்படி சேர்க்கப்பட்டுள்ளது.
-
மதுரைக்கு இன்று வருகை தரும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வரவேற்பு : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
15 Jun 2024மதுரை : மதுரைக்கு இன்று வருகை தரும் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மாநகர் மாவட்ட அ.தி.மு.க.சார்பில் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படும் என்
-
தமிழிசை குறித்து அவதூறு பேச்சு: சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு நடிகை குஷ்பு கண்டனம்
15 Jun 2024சென்னை, தமிழிசை குறித்து அவதூறாக பேசிய தி.மு.க. பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: தமிழகத்தில் ஆடுகள் விற்பனை படுஜோர்
15 Jun 2024எட்டயபுரம், நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு தமிழகத்தில் ஆடுகள் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.
-
ஸ்வாதி மாலிவால் வழக்கு: பிபவ் குமாரின் காவல் நீட்டிப்பு
15 Jun 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரின் நீதிமன்ற காவலை ஜூன் 22ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 10,020 பழைய பஸ்கள் இந்த ஆண்டுக்குள் அகற்றப்படும் : அமைச்சர் சிவசங்கர் தகவல்
15 Jun 2024திருச்சி : தமிழகம் முழுவதும் தற்போது இயக்கத்தில் இருக்கும் 20,116 பழைய பேருந்துகளில் 10,020 பேருந்துகள் அடையாளம் காணப்பட்டு, இந்த ஆண்டுக்குள் அகற்றப்படும் என்று போக்குவ
-
தமிழக எம்.பி.க்களின் குரல் இனி பார்லி.யில் வலுவாக இருக்கும் : கோவை விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
15 Jun 2024கோவை : பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்களின் குரல் இனி வலுவாக இருக்கும் என்று கோவையில் நடைபெற்ற தி.மு.க.
-
இந்தியாவுக்கு முதல் பதக்கம்
15 Jun 2024பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் அமைப்பால் ஆண்டுதோறும் பிரிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.ரஷியாவின்
-
குவைத் தீவிபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் உடல்கள் அடக்கம்
15 Jun 2024சென்னை, குவைத் தீவிபத்தில் பலியான தமிழகத்தைச் சேர்ந்த 7 தமிழர்களின் உடல்கள் சொந்த ஊர்களுக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன.
-
குஜராத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு: 5 பேர் கைது - ரூ.7 லட்சம் பறிமுதல்
15 Jun 2024கோத்ரா, குஜராத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு தற்போது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. முறைகேட்டில் ஈடுபட்ட இடைதரகர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
புற்றுநோய் கண்டறிந்த பிறகு முதன் முறை பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கேட் மிடில்டன்
15 Jun 2024லண்டன், இங்கிலாந்து மன்னர் சார்லஸின் மூத்த மகன் வில்லியம். இவரது மனைவி கேட் மிடில்டன்.
-
போக்சோ வழக்கில் நாளை விசாரணைக்கு ஆஜராகிறார் எடியூரப்பா
15 Jun 2024ஐதராபாத் : போக்சோ வழக்கில் நாளை (ஜூன் 17-ம் தேதி) சிஐடி விசாரணைக்கு ஆஜராகவிருப்பதாக கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
-
டி20 உலகக்கோப்பை: நேபாளத்தை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா அணி
15 Jun 2024நியூயார்க் : டி20 உலகக்கோப்பை தொடரில் நேபாள அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
-
மழையால் போட்டி ரத்து: சூப்பர் 8 சுற்றில் அமெரிக்கா
15 Jun 2024லாடெர்ஹில் : டி20 உலகக்கோப்பை தொடரில் அமெரிக்கா – அயர்லாந்து அணிகள் இடையேயான போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் அளிக்கப்பட்டதால்
-
நெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்ட திருவிழா : கற்பக விருட்சக வாகனத்திலும் சுவாமி வீதியுலா
15 Jun 2024நெல்லை : நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்ட திருவிழா 2ம் நாளான சுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் ரத வீதியுலா நடந்தது.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: லீக் சுற்றோடு வெளியேறியது பாக்., நியூசிலாந்து, இலங்கை
15 Jun 2024நியூயார்க் : டி-20 உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்றோடு 3 முக்கிய அணிகளான பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை அணிகள் வெளியேறியுள்ளது அந்த அணிகளின் ரசிகர்களை அதிச்சியடைய செய்
-
தங்கம் விலை உயர்வு
15 Jun 2024சென்னை, தங்கம் விலை சவரனுக்கு நேற்று முன்தினம் ரூ.80 குறைந்த நிலையில், நேற்று அதிரடியாக உயர்ந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-06-2024
16 Jun 2024 -
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும்: எலான் மஸ்க் கருத்து
16 Jun 2024வாஷிங்டன் : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
-
ஜப்பானில் அரிய வகை நோய் பரவல்: 2 நாளில் மரணம் நிச்சயம்
16 Jun 2024டோக்கியோ : ஜப்பான் நாட்டில் கடந்த சில நாட்களாக அரிய வகை நோய் விரைவாக பரவி வருகிறது. கடந்த 2-ம் தேதி இந்த மர்ம நோய், ஜப்பானை தாக்கிய விவரம் தெரிய வந்துள்ளது.
-
தென்சீன கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்த சீனாவின் புதிய சட்டம் அமல்
16 Jun 2024பெய்ஜிங் : தென் சீனக் கடல் பகுதியில் சீனா புதிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
-
கங்கா தசரா விழா: வாரணாசியில் புனித நீராடி பக்தர்கள் வழிபாடு
16 Jun 2024லக்னோ : கங்கா தசரா விழாவை முன்னிட்டு நேற்று வாரணாசியில் புனித நீராடி பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.