முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் கோவா டி.ஜி.பி. மாரடைப்பால் மரணம்

சனிக்கிழமை, 16 நவம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : கோவா போலீஸ் டி.ஜி.பி. பிரணாப் நந்தா, டெல்லியில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

அரசு முறை பயணமாக டெல்லி சென்றிருந்த போது, அவர் உயிரிழந்தார். 1988 பேட்சை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியான அவர், கடந்த மார்ச் மாதம் தான் கோவா டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். அவரது மனைவி சுந்தரியும் புதுச்சேரி டி.ஜி.பி.யாக பணியாற்றியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து