எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Image Unavailable](/sites/all/themes/thinaboomi/images/photos/image-30.jpg)
புது டெல்லி, மார்ச்.13 - உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் வெற்றி பெற்றோரில் கோடீஸ்வரர்களும், குற்றவாளிகளும் கணிசமான அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் இருந்து மொத்தம் 690 எம்.எல்.ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் 35 விழுக்காட்டினர் மீது அதாவது 252 எம்.எல்.ஏக்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இதில் உத்தரபிரதேசம்தான் முதலிடம் வகிக்கிறது. கடந்த 2007 தேர்தலை ஒப்பிடும் போது இது 8 சதவீதம் அதிகம். தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் 66 சதவீதம் அதாவது 457 எம்.எல்.ஏக்கள் கோடீஸ்வரர்கள். இது சென்ற தேர்தலை விட 32 சதவீதம் அதிகம். உத்தரபிரதேச சட்டபேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 189 எம்.எல்.ஏக்கள் தங்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதே போல் 221 எம்.எல்.ஏக்கள் கோடீஸ்வரர்கள் ஆவார்கள். உ.பி. பிஹாபூர் தொகுதியில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட சமாஜ்வாடி கட்சியின் மித்ராசென் மீது மட்டும் 36 கிரிமினல் வழக்குகள் உள்ளன. காங்கிரஸ் எம்.எல்.ஏ. நவாப் காமின் அலியின் சொத்து மதிப்பு ரூ. 56.89 கோடி. பகுஜன் சமாஜ்கட்சியின் ஜாஆலமின் சொத்து மதிப்பு ரூ. 54.44 கோடி. மணிப்பூர் சட்டசபையில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் எவர் மீதும் கிரிமினல் வழக்குகள் இல்லை. ஆனால் 16 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். பஞ்சாபில் 22 பேர் மீது குற்றவழக்குகள் உள்ளன. 86 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளன. கோவாவை பொறுத்தவரையில் 40 பேர் கொண்ட பேரவையில் 37 பேர் கோடீஸ்வரர்கள். 12 எம்.எல்.ஏக்கள் கிரிமினல்கள் என்று தெரிகிறது. உத்தரகாண்டில் 32 பேர் கோடீஸ்வரர்களாகவும், 19 பேர் கிரிமினல்களாகவும் இருப்பதாக தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஜூசி சிக்கன்கட்லட்![]() 1 day 38 sec ago |
ஜூசி க்ரீன் சிக்கன்![]() 3 days 20 hours ago |
கத்திரிக்காய் ரோஸ்ட்![]() 1 week 1 day ago |
-
தற்கொலைப்படை ட்ரோன்: நாகாஸ்திரா-1 இந்திய ராணுவத்தில் சேர்ப்பு
15 Jun 2024புதுடெல்லி, தற்கொலைப்படை ட்ரோன் எனப்படும் நாகாஸ்திரா-1 ட்ரோன் இந்திய ராணுவத்தில் முறைப்படி சேர்க்கப்பட்டுள்ளது.
-
தமிழிசை குறித்து அவதூறு பேச்சு: சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு நடிகை குஷ்பு கண்டனம்
15 Jun 2024சென்னை, தமிழிசை குறித்து அவதூறாக பேசிய தி.மு.க. பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: தமிழகத்தில் ஆடுகள் விற்பனை படுஜோர்
15 Jun 2024எட்டயபுரம், நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு தமிழகத்தில் ஆடுகள் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.
-
தமிழக எம்.பி.க்களின் குரல் இனி பார்லி.யில் வலுவாக இருக்கும் : கோவை விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
15 Jun 2024கோவை : பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்களின் குரல் இனி வலுவாக இருக்கும் என்று கோவையில் நடைபெற்ற தி.மு.க.
-
ஸ்வாதி மாலிவால் வழக்கு: பிபவ் குமாரின் காவல் நீட்டிப்பு
15 Jun 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரின் நீதிமன்ற காவலை ஜூன் 22ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 10,020 பழைய பஸ்கள் இந்த ஆண்டுக்குள் அகற்றப்படும் : அமைச்சர் சிவசங்கர் தகவல்
15 Jun 2024திருச்சி : தமிழகம் முழுவதும் தற்போது இயக்கத்தில் இருக்கும் 20,116 பழைய பேருந்துகளில் 10,020 பேருந்துகள் அடையாளம் காணப்பட்டு, இந்த ஆண்டுக்குள் அகற்றப்படும் என்று போக்குவ
-
இந்தியாவுக்கு முதல் பதக்கம்
15 Jun 2024பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் அமைப்பால் ஆண்டுதோறும் பிரிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.ரஷியாவின்
-
குவைத் தீவிபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் உடல்கள் அடக்கம்
15 Jun 2024சென்னை, குவைத் தீவிபத்தில் பலியான தமிழகத்தைச் சேர்ந்த 7 தமிழர்களின் உடல்கள் சொந்த ஊர்களுக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன.
-
புற்றுநோய் கண்டறிந்த பிறகு முதன் முறை பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கேட் மிடில்டன்
15 Jun 2024லண்டன், இங்கிலாந்து மன்னர் சார்லஸின் மூத்த மகன் வில்லியம். இவரது மனைவி கேட் மிடில்டன்.
-
போக்சோ வழக்கில் நாளை விசாரணைக்கு ஆஜராகிறார் எடியூரப்பா
15 Jun 2024ஐதராபாத் : போக்சோ வழக்கில் நாளை (ஜூன் 17-ம் தேதி) சிஐடி விசாரணைக்கு ஆஜராகவிருப்பதாக கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
-
டி20 உலகக்கோப்பை: நேபாளத்தை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா அணி
15 Jun 2024நியூயார்க் : டி20 உலகக்கோப்பை தொடரில் நேபாள அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
-
மழையால் போட்டி ரத்து: சூப்பர் 8 சுற்றில் அமெரிக்கா
15 Jun 2024லாடெர்ஹில் : டி20 உலகக்கோப்பை தொடரில் அமெரிக்கா – அயர்லாந்து அணிகள் இடையேயான போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் அளிக்கப்பட்டதால்
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: லீக் சுற்றோடு வெளியேறியது பாக்., நியூசிலாந்து, இலங்கை
15 Jun 2024நியூயார்க் : டி-20 உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்றோடு 3 முக்கிய அணிகளான பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை அணிகள் வெளியேறியுள்ளது அந்த அணிகளின் ரசிகர்களை அதிச்சியடைய செய்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-06-2024
16 Jun 2024 -
ஜப்பானில் அரிய வகை நோய் பரவல்: 2 நாளில் மரணம் நிச்சயம்
16 Jun 2024டோக்கியோ : ஜப்பான் நாட்டில் கடந்த சில நாட்களாக அரிய வகை நோய் விரைவாக பரவி வருகிறது. கடந்த 2-ம் தேதி இந்த மர்ம நோய், ஜப்பானை தாக்கிய விவரம் தெரிய வந்துள்ளது.
-
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும்: எலான் மஸ்க் கருத்து
16 Jun 2024வாஷிங்டன் : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
-
தந்தையர் தினத்தையொட்டி நடிகை நயன்தாராவின் வீடியோ பதிவு வைரல்
16 Jun 2024சென்னை : தந்தையர் தினத்தையொட்டி கணவர் விக்னேஷ் சிவன் தனது இரண்டு குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை நடிகை நயன்தாரா வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
-
பிரதமர் மோடியின் சென்னை வருகை திடீர் ஒத்திவைப்பு : ரயில்வே தரப்பில் தகவல்
16 Jun 2024சென்னை : சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை உள்பட பல்வேறு ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்க, பிரதமர் மோடி சென்னைக்கு வரும் 20-ம் தேதி வரவிருந்த நிலையில், அவரின்
-
ம.பி.யில் மதுபான ஆலையில் இருந்து தீ காயங்களுடன் 58 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
16 Jun 2024போபால் : மத்தியப்பிரதேசம் மாநிலம் ரைசென் மாவட்டத்தில் உள்ள மதுபான தொழிற்சாலையில் இருந்து 39 சிறுவர்கள் மற்றும் 19 சிறுமிகள் மீட்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளா
-
அமெரிக்காவில் 81 வயதில் ரயில் ஓட்டும் மூதாட்டி
16 Jun 2024வாஷிங்டன் : அமெரிக்காவைச் சேர்ந்த 81 வயது மூதாட்டி ஹெலன் ஆண்டனுச்சி, உலகின் மிக வயதான ரயில் ஓட்டுநர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
-
பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் ரிஷி சுனக்கின் கட்சி படுதோல்வி : கருத்துக்கணிப்பு தகவலால் அதிர்ச்சி
16 Jun 2024லண்டன் : பிரிட்டனில் ஜூலை 4 -ம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வியடைந்து தேர்தலிலிருந்து முற்றி
-
தொடர் விடுமுறை: திருச்செந்தூரில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் : 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
16 Jun 2024திருச்செந்தூர் : தொடர் விடுமுறை என்பதால் நேற்று திருச்செந்தூர் முருகப்பெருமான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
-
ஆனி மாத பவுர்ணமி: தி.மலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
16 Jun 2024தி.மலை : திருவண்ணாமலையில் ஆனி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
தென்சீன கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்த சீனாவின் புதிய சட்டம் அமல்
16 Jun 2024பெய்ஜிங் : தென் சீனக் கடல் பகுதியில் சீனா புதிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
-
இன்று பக்ரீத் பண்டிகை: புதுவை முதல்வர் வாழ்த்து
16 Jun 2024புதுச்சேரி : நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி புதுவை முதல்வர் ரங்கசாமி இஸ்லாமிய பெருமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.