எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜன.16 - திருச்சியில் உரிய ஆவணங்கள் இன்றி சட்ட விரோதமாக தங்கியிருந்த 7 நைஜீரிய வாலிபர்கள் கைதுசெய்யப்பட்டு அவர்களின் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
திருச்சியில் 7 நைஜீரிய வாலிபர்கள் சட்ட விரோதமாக தங்கியிருப்பதாக மத்திய அரசுக்கு தகவல் கிடைத்தது. அவர்களால் நாட்டின் சட்ட ஒழுங்கு பாதிக்கப்படக்கூடும் என்பதால் அவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறியது.
போதைப் பொருள் கடத்தல் மற்றும் கள்ளநோட்டை புழக்கத்தில் விடுதல் போன்ற சட்டவிரோத செயல்களில் அவர்கள் <டுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து திருச்சி போலீசார் அந்த நைஜீரிய வாலிபர்களை தேடி வந்தார்கள்.
அவர்கள் ஒரு விடுதியில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து திருச்சி போலீசார் அந்த வாலிபர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 7 நைஜீரிய வாலிபர்களும் சென்னைக்கு கொண்டு வரப்பட்டனர். சென்னையில் இருந்து ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் அபுதாபி வழியாக நைஜீரிய நாட்டிற்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


