எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, மார்ச்.- 3 - இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னையில் உள்ள அந்நாட்டு தூதரகம் முன்பு வரும் 5ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் மனித உரிமை மீறல்கள் மீது சர்வதேச அளவில் சுயேச்சையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. போர் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க இலங்கை அரசை இந்திய அரசு நிர்பந்திக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு, இலங்கைத் தமிழர்களுக்கு சம அந்தஸ்து, சம உரிமை வழங்கிட நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 1 week ago |
-
தனிப்பட்ட முறையில் எந்த கட்சியையும் கூட்டணிக்கு வருமாறு நான் அழைக்கவில்லை : எடப்பாடி பழனிசாமி பேட்டி
08 Aug 2025சென்னை : நான் எந்த கட்சி பெயரையும் குறிப்பிடவில்லை. யாரையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு அ.தி.மு.க. கூட்டணிக்கு வாருங்கள் என்று அழைக்கவும் இல்லை.
-
குமரி விவேகானந்தர் பாறைக்கு செல்ல இனி ஆன்லைனில் டிக்கெட் பெறலாம்
08 Aug 2025கன்னியாகுமரி : கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறைக்கு படகுகளில் செல்ல நேற்று முதல் ஆன்லைனில் டிக்கெட்டுகளை பெறலாம்.
-
ராணுவத்தால் காஸா கட்டுப்படுத்த இஸ்ரேல் திட்டம் - ஐ.நா. எதிர்ப்பு
08 Aug 2025காஸா : காஸா பகுதியை, ராணுவ ரீதியாக முழுவதுமாக ஆக்கிரமிக்கும் திட்டத்தை இஸ்ரேல் அரசு உடனடியாகக் கைவிடவேண்டும் என, ஐ.நா.
-
ஆசியக் கோப்பை தொடரில் சூர்யகுமார் யாதவ் முறியடிக்க காத்திருக்கும் 3 சாதனைகள்
08 Aug 2025மும்பை : ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 3 சாதனைகள் படைக்கவிருக்கிறார்.
ஆசியக் கோப்பை...
-
தொலைபேசியில் பிரேசில் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு
08 Aug 2025புதுடெல்லி : இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு காரணமாக பிரதமர் மோடி பிரேசில் அதிபருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
-
தே.மு.தி.க. நிர்வாகிகளுடன் பிரேமலதா ஆலோசனை
08 Aug 2025ஓசூர் : 3 நாள் சுறறுப்பயணமாக பிரேமலதா ஓசூரில் தே.மு.தி.க. பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் ஆலோசனை வழங்குகிறார்.
-
டிரம்ப் போர் நிறுத்தம் செய்யவில்லை: வாசிம் ஜாபரின் பதிவு வைரல்
08 Aug 2025மும்பை : எனக்கும் - வாகனுக்கும் இடையே டிரம்ப் போர் நிறுத்தம் செய்யவில்லை என்ற வாசிம் ஜாபரின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
ஆசிய கோப்பை தொடரிலிருந்து ரிஷப் பண்ட் விலகல்
08 Aug 2025மும்பை : ஆசிய கோப்பை தொடரில் இருந்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
ட்ரம்ப்பை கையாள்வது எப்படி? - மோடிக்கு ஆலோசனை வழங்குவேன்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தகவல்
08 Aug 2025டெல்லி : அதிபர் ட்ரம்ப்பை கையாள்வது எப்படி என பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட முறையில் ஆலோசனை வழங்குவேன் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
-
வரிவிதிப்புகளை தவறாக பயன்படுத்த சீனா எதிர்ப்பு
08 Aug 2025பீஜிங் : வரிவிதிப்புகளை தவறாக பயன்படுத்துவதற்கு எங்களது எதிர்ப்பு நிலையானது மற்றும் தெளிவானது'' என்பதை சீனா உறுதிப்படுத்தி உள்ளது.
-
11 மாநிலங்களில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் : மத்திய அரசு தகவல்
08 Aug 2025டெல்லி : தமிழ்நாடு உள்பட 11 மாநிலங்களில் 224 ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
அபிமன்யுவுக்கு வாய்ப்பு: கம்பீர்
08 Aug 2025இந்திய இளம் வீரரான அபிமன்யு ஈஸ்வரன் உள்ளூர் தொடர்களில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் கடந்த 2022-ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டார்.
-
இந்திய பொருட்களின் இறக்குமதியை நிறுத்த அமேசான், வால்மார்ட் முடிவு
08 Aug 2025வாஷிங்டன் : மறு அறிவிப்பு வரும் வரை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை நிறுத்தி வைக்குமாறு இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்காவின் வால்மார்ட், அமேசான் உள்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-08-2025.
09 Aug 2025 -
சீனா வெள்ளத்தில் 10 பேர் பலி, 33 பேர் மாயம்
08 Aug 2025பீஜிங் : சீனாவின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். 33 பேர் மாயமாகி உள்ளனர்.
-
அன்புமணி பொதுக்குழு சொல்வதற்கு ஒன்றுமில்லை: ராமதாஸ் பதில்
09 Aug 2025விழுப்புரம், அன்புமணி நடத்திய பொதுக்குழு குறித்த கேள்விக்கு சொல்வதற்கு ஏதுமில்லை என ராமதாஸ் பதில் அளித்தார்.
-
டெல்லியில் கனமழை: சுவர் இடிந்து விழுந்து 8 பேர் பலி
09 Aug 2025புதுடெல்லி, டெல்லியில் கனமழை பெய்து வரும் நிலையில் சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலியாகியுள்ளனர்.
-
பட்டாசு ஆலை விபத்து: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
09 Aug 2025சென்னை, விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.
-
தங்கம் விலை சற்று சரிவு
09 Aug 2025சென்னை, தங்கம் விலை சற்று குறைந்து நேற்று விற்பனையானது. இதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.
-
திருமாவளவன் அரசியலில் காணாமல் போய் விடுவார்: எடப்பாடி பழனிசாமி காட்டம்
09 Aug 2025ஓமலூர், ''தமிழக மக்கள் கடவுளாக மதிக்கும் எம்.ஜி.ஆரை விமர்சித்தால், அரசியலில் இருந்து திருமாவளவன் காணாமல் போய்விடுவார்,'' என்று அ.தி.மு.க.
-
தலைவராக அன்புமணியே தொடர்வார்: பா.ம.க. பொதுக்குழுவில் தீர்மானம்
09 Aug 2025செங்கல்பட்டு, 2026 ஆகஸ்டு வரை பா.ம.க. தலைவராக அன்புமணி நீடிப்பார் என பொதுக்குழுவில் தெரிவிக்கப்பட்டது.
-
இந்திய அஞ்சலக வங்கியில் செல்போன் செயலி அறிமுகம்
09 Aug 2025சென்னை, இந்திய அஞ்சலக வங்கியில் செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டது.
-
334 அரசியல் கட்சிகள் நீக்கம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை
09 Aug 2025புதுடெல்லி, அங்கீகரிக்கப்படாத 334 அரசியல் கட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
தி.மு.க. அரசால் நிறுத்தப்பட்ட திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்படும்: இ.பி.எஸ்.
09 Aug 2025சாத்தூர், தி.மு.க. அரசால் நிறுத்தப்பட்ட அனைத்து திட்டங்களும் மீண்டும் செயல்படுத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
இமாசலபிரதேசத்தில் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்ததில் 6 பேர் பலி
09 Aug 2025சிம்லா, இமாசலபிரதேசத்தில் உள்ள பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்தனர்.