முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணி ஜிம்பாப்வே பயணம்

செவ்வாய்க்கிழமை, 7 ஜூலை 2015      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி: கேப்டன் ரகானே தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே நேற்று சென்றது. ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி  3 ஒரு நாள் போட்டி, 2 டி20 போட்டி ஆகியவற்றில் விளையாடவுள்ளது.  இந்திய அணியின் மூத்த வீரர்களான தோனி, கோலி, ரெய்னா, அஸ்வின் போன்ற சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்க கேப்டன் ரகானே தலைமையிலான இந்திய அணி நேற்று ஜிம்பாப்வேக்கு சென்றது.

அணியில் தமிழக வீரர் முரளி விஜய், உத்தப்பா அணியில் இடம் பிடித்துள்ளனர். மேலும் இரு அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி வரும் 10 ஆம் தேதி தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து