எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நீலகிரி மின்பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் ஜெ.கலைச்செல்வியின் தலைமையில் நாளை(24_ந் தேதி) காலை 11.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை கோத்தகிரி வட்டம் ராம்சந்த் அஞ்சல் நிலையம் அருகேயுள்ள கோத்தகிரி நகர உதவி செயற்பொறியாளர் இயக்குதலும், பேணிதலும் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. அப்பொழுது நகரம், கோத்தகிரி, வெஸ்ட்புரூக், அரவேனு, கட்டபெட்டு, கிராமியம் கோத்தகிரி, நெடுகுளா மற்றும் கீழ்கோத்தகிரி பிரிவுகளுக்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் தங்கள் மின்சாரம் சம்பந்தப்பட்ட குறைகளை மேற்பார்வைப் பொறியாளரிடம் நேரில் தெரிவிக்கலாம். இத்தகவலை மேற்பார்வை பொறியாளர் ஜெ.கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


