எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபி அருகேயுள்ள கூகலூரில் கொடிவேரி அணைக்கட்டு திட்டம் டி-9 தடபள்ளி முறைநீர் பாசன விவசாயிகள் சபை பொதுக்குழு மற்றும் விவசாயிகள் விழிப்புணர்வு கூட்டம் பாசன சபை அலுவலகத்தில் தலைவர் என்.கே.மாரப்பன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் குகன் வரவேற்று பேசினார், பொருளாளர் டி.பி.வீரப்பன் வரவு செலவு அறிக்கை வாசித்தார். என்.எம்.முத்துசாமி, பி.சி.சின்னதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
2015-2016 வரவு-செலவு பாசனசபை செயல்பாட்டு விவரங்களை சமர்ப்பித்து கோபி பதிவாளர் அலுவலகத்தில் சபையினை புதுப்பிக்க தீர்மானிக்கப்பட்டது.
தடபள்ளி பாசன பகுதிகளில் தற்போது உள்ள வறட்சியால் தரிசாக உள்ள நிலங்களுக்கும், கரும்பு, வாழை, மஞ்சள் பயிர்களுக்கு பிரதம மந்திரியின் புதிய காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் பயிர்காப்பீடு செய்ய தீர்மானிக்கப்பட்டது.
கொடிவேரி பாசன திட்ட நிலங்களில் உள்ள ஆழ்குழாய், திறந்தவெளி கிணறு ஆகியனவற்றுக்கு வறட்சி நிலையை கருத்தில் கொண்டு சிறப்பு முன்னுரிமை திட்டத்தின் கீழ் மின் இணைப்பு கொடுக்க தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொடிவேரி, தடபள்ளி பாசன திட்ட நிலங்களில் நிலுவையில் உள்ள வறட்சியால் பாதிக்கப்படும் நிலையில் உள்ள மஞ்சள், கரும்பு, வாழை, தென்னை பாக்கு பயிர்களை காப்பாற்ற உயிர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநில அரசை கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
பாரதப்பிரதமர் அறிவித்துள்ள புதிய ரூபாய் நோட்டுக்கள் மாற்றும் திட்டத்தை விவசாயிகள் சார்பில் வரவேற்கிறோம்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் விவசாயிகள் வரவு-செலவு, பயிர் கடன், நகைக்கடன், வாங்கியுள்ள நிலையில் கிராமபுற விவசாயிகள் பயன் பெறும் வகையில் கூட்டுறவு வங்கிகளில் வரவு-செலவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தடபள்ளி பாசன திட்டத்தில் உள்ள கூகலூர் கிளை வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்துறை மூலம் அளவீடு செய்து எல்லைக் கற்கள் நட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பவானிசாகர் அணை கோட்ட செயற்பொறியாளரை கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
ஒடத்துறை, அனந்த சாகரம் குளங்களில் விவசாய நிலங்களுக்கு வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரை கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
கூட்டத்தில் பயிர்காப்பீடு பற்றிய விளக்க கையேட்டை கூகலூர் உதவி வேளாண்மை அலுவலர் எஸ்.ராஜா வெளியிட்டார். பொறியாளர் ஏ.சி.காமராஜின் நீர் வழி சாலை திட்டம் பற்றிய தொகுப்பை கரும்பு வளர்ப்போர் சங்க செயலாளர் பா.அ.சென்னியப்பன் வெளியிட்ட கூகலூர் கிளை வாய்க்கால் தலைவர் என்.எம்.முத்துசாமி, டி.சி.சின்னதுரை ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
கூட்டத்தில் மாவட்ட உழவர் விவாதகுழு செயலாளர், பா.மா.வெங்கடாசலபதி மஞ்சள் விவசாயிகள் சங்க செயலாளர் கடுக்காம்பாளையம் எஸ்.ஏ.பெருமாள் பயிர்காப்பீடு திட்ட பிரதிநிதி எம்.மோகன்குமார் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் ஆர்.வெங்கிடுசாமி, கே.எஸ்.செல்வராஜ் ஆகியோர் பேசினார்கள். டி-9 பாசனசபை நிர்வாகிகள் துணைதலைவர் சி.எம்.நஞ்சப்பன் ஈ.விவேகானந்தன் உட்பட்ட 80க்கும் மேற்பட்ட பாசன சபை விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் துணைசெயலாளர் மதியழகன் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
காசா கொடூரத்தை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
18 Sep 2025சென்னை, காசாவில் அரங்கேறி வரும் கொடுமைகளை தடுக்க இந்தியா உறுதியான நிலைப்பாட்டோடு பேச வேண்டும், உலகம் மொத்தமும் ஒன்றிணைய வேண்டும்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-09-2025.
18 Sep 2025 -
விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்? - சீமான் விளக்கம்
18 Sep 2025சென்னை: விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்? என்று சீமான் விளக்கம் அளித்துள்ளார்.
-
மோசடி செய்பவர்களை தலைமை தேர்தல் ஆணையர் காப்பாற்றுகிறார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
18 Sep 2025புதுடெல்லி, கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் 6,000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, அதற்கான ஆதாரங்களை வெளியிட்டார்.
-
5 மாவட்டங்களில் இன்று கனமழை
18 Sep 2025சென்னை, தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
தி.மு.க. முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற்ற கனிமொழி, துரைமுருகனை சந்தித்து வாழ்த்து
18 Sep 2025சென்னை: பெரியார் விருது பெற்ற கனிமொழி தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
-
அ.தி.மு.க. விவகாரத்தில் பா.ஜ.க. தலையீடு இல்லை: டெல்லி பயணம் குறித்து இ.பி.எஸ். விளக்கம்
18 Sep 2025சேலம், கூட்டணியை பொறுத்தவரை அ.தி.மு.க.வில் நான், பா.ஜ.க.வில் அமித்ஷா கூறுவது தான் இறுதி என தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: சூப்பர் 4 சுற்றுக்கு பாக்., தகுதி
18 Sep 2025துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை 41 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்று ஏ பிரிவில் இருந்து 2-வது அணியாக சூப்பர் 4 ச
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு
18 Sep 2025சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது.
-
பொதுக்கூட்ட விதிமுறைகளை காவல்துறை வகுக்க வேண்டும்: த.வெ.க. வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு
18 Sep 2025சென்னை, அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதியளிக்கும் போது, அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில் விதிமுறைகளை வகுக்கவும், பொதுச் சொத்துகள் சேதமடைந்தால் அதற்
-
16 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு
18 Sep 2025சென்னை: தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பாகிஸ்தான் கேப்டன், மேனேஜரிடம் மன்னிப்பு கேட்டார் ஐ.சி.சி. நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட்
18 Sep 2025அபுதாபி: ஆசியக் கோப்பையின் சர்ச்சை நாயகனான ஜிம்பாப்வே முன்னாள் வீரரும் ஆசியக் கோப்பை ஐ.சி.சி.
-
உலக தடகள சாம்பியன்ஷிப்: பதக்க வாய்ப்பை இழந்து வெளியேறிய நீரஜ் சோப்ரா
18 Sep 2025டோக்கியோ: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்க வாய்ப்பை இழந்து நீரஜ் சோப்ரா வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் இ.டீ. சோதனை
18 Sep 2025சென்னை, சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக சென்னையில் துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப்.
-
ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: மதுரை ஐகோர்ட் கிளையில் தகவல்
18 Sep 2025மதுரை, வருகிற 2026 ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு நடைபெறும் என நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
-
அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை
18 Sep 2025சென்னை: 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
-
ஆஸி. மகளிரணி மோசமான சாதனை
18 Sep 2025சண்டீகர்: ஆஸ்திரேலிய மகளிரணி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது மிக மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது.
292 ரன்கள் குவிப்பு...
-
எடப்பாடி - அமித்ஷா சந்திப்பு தி.மு.க.வுக்கு பதட்டம்: தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்
18 Sep 2025கோவை: எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா சந்திப்பு தி.மு.க.வுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
-
ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு புகார் எதற்காக? அமித்ஷா பேச்சால் பரபரப்பு
18 Sep 2025பாட்னா, வங்காளதேசத்தில் இருந்து வந்த ஊடுருவல்காரர்களை பாதுகாப்பதற்காகதான் ராகுல் காந்தி வாக்கு திருட்டு புகாரை தெரிவித்துள்ளார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பே
-
வார விடுமுறை: இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
18 Sep 2025சென்னை, வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருநதுகளை இயக்கவுள்ளதாக அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் அறிவித்துள்
-
இன்று முதல் பழனி கோவிலில் ரோப்கார் சேவை நிறுத்தம்
18 Sep 2025திண்டுக்கல்: பழனி கோவிலில் ரோப்கார் இன்று முதல் இயங்காது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
சமரசமற்ற சமூகநீதி போராளி: இரட்டைமலை சீனிவாசனுக்கு எடப்பாடி பழனிசாமி புகழாரம்
18 Sep 2025சென்னை, கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த இரட்டைமலை சீனிவாசன் அதற்காக தன் வாழ்நாளெல்லாம் போராடினார் என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.
-
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: 3 பேர் மீது வழக்குப்பதிவு
18 Sep 2025விருதுநகர்: பட்டாசு ஆலைல் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு இதில் உரிமையாளர் உள்பட 3 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
-
காலிறுதிக்கு பி.வி.சிந்து தகுதி
18 Sep 2025மே.தீவுகள் அணி அறிவிப்பு
-
பனை மரம் வெட்ட மாவட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் தமிழ்நாடு அரசாணை வெளியீடு
18 Sep 2025சென்னை: பனை மரம் வெட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் என அரசாணை வெளியீட்டுள்ளது.