எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அரசு பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே, வினியோகிக்கும் வகையில், நோட்டு, புத்தகங்கள், பள்ளிகளுக்கு அனுப்பப் பட்டன. பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது சமச்சீர் கல்விமுறையில் இரண்டாம் பருவம் நிறைவு பெற்றுள்ளது. மூன்றாம் பருவம் ஜனவரி, 2ல் துவங்குகிறது. இதற்கான பாட புத்தகங்களை மாணவ, மாணவியருக்கு வழங்குவதற்கான பணிகள் நடந்து முடிந்துள்ளன. மூன்றாம் பருவத்தில் ஆறாம் வகுப்புக்கு, 13 ஆயிரத்து, 907, ஏழாம் வகுப்புக்கு, 14 ஆயிரத்து, 225, எட்டாம் வகுப்புக்கு, 14 ஆயிரத்து, 863, ஒன்பதாம் வகுப்புக்கு, 23 ஆயிரத்து, 255 புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.
அதேசமயம் இவர்களுக்கு தலா, ஐந்து நோட்டுகள் வீதம், இரண்டு லட்சத்து, 80 ஆயிரம் நோட்டுகள் வினியோகிக்க வேண்டும்.இதுகுறித்து கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது அரையாண்டு விடுமுறை முடிந்து, ஈரோடு, கோபி என இரண்டு கல்வி மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கும் பள்ளி துவங்கும், முதல் நாளிலேயே மூன்றாம் பருவ பாட புத்தகம், நோட்டுகள் வழங்கப்பட்டு விடும். ஏற்கனவே பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கூறினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


