முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் சிறப்பு புகைப்படக் கண்காட்சி

புதன்கிழமை, 28 டிசம்பர் 2016      தஞ்சாவூர்
Image Unavailable

தஞ்சாவூர் வட்டம், புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் சிறப்பு புகைப்படக் கண்காட்சி நேற்று (28.12.2016) நடைபெற்றது.

முன்னாள் தமிழக முதலமைச்சர் 6வது முறையாக பதவியேற்ற நிகழ்ச்சி மற்றும் அரசின் நலத்திட்டங்கள் தொடங்கி வைத்த நிகழ்ச்சிகள், வேளாண் பெருமக்களின் நலன் காக்கும் வகையில், கூட்டுறவு வங்கிகளில் சிறு, குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர்க்கடன் தள்ளுபடி செய்யும் முதல் முதலில் கோப்புகளில் கையொப்பமிட்ட புகைப்படம், பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகிய புகைப்படங்கள் இடம் பெற்று இருந்ததது.

புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு வருகை புரிந்த பக்தர்கள் ஆர்வத்துடன் புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்