எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் வந்திருந்த மத்திய இணைஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அருள்மிகு சுப்பிரமணி சுவாமி கோவிலில் சுவாமி கோவிலுக்கு சென்று மூலவர், சண்முகர் மற்றும் அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து மத்திய இணை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
அனைவருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டை தெரிவித்து கொள்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி இன்றைய தினம் நாட்டு மக்களுக்கு கொடுத்துள்ள உரையானது மிகப்பெரிய நம்பிக்கையை அனைவருடைய மனதிலும் எழுப்பியுள்ளது. நமது நாட்டில் இருக்க கூடிய சாதாரண பாமர மக்களுடைய வாழ்க்கை ஒளி பெற வேண்டும். சாதரான மக்களையும் இந்த நாட்டின் பொருளாதாரத்தோடு இனைத்து அழைத்து செல்ல வேண்டும் என்கிற உயர்ந்த சிந்தனையோடு பிரதமர் மிக பெரிய பொருளாதார மாற்றத்தை உருவாக்க கூடிய நடவடிக்கையை எடுத்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி நகர்புறம் மற்றும் கிராமபுரத்தில் வாழுகின்ற மக்கள் வீடுகள் கட்டுவதாக இருந்தாலும் சரிதான், விவசாயிகளுடைய கடனாக இருந்தாலும் சரிதான், சிறு தொழீல் செய்ய கூடிய கடனாக இருந்தாலும் சரிதான், இவற்றிற்கு அளவை உயர்த்தியதோடு கூடி வட்டி விகிதத்தை குறைத்து ஒவ்வொரு வீட்டிலும் ஒளியேற்றக்கூடிய நடவடிக்கையை எடுத்துள்ளார். விவசாயிகள் தற்கொலை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. விவசாயிகள் தைரியமாக இருக்க வேண்டும். மத்திய அரசு விவசாயிகளுக்கு பக்கபலமாக இருக்கிறது. சென்ற ஆண்டின் நிதி நிலை அறிக்கை முழுக்க முழுக்க விவசாயிகளின் நலனை அடிப்படையாக கொண்டு பிரதமர் உருவாக்கியிருந்தார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ஜல்லிகட்டு நடத்த வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன். தற்போதும் கூட நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தாண்டு பொங்கல் விழாவில் ஜல்லிகட்டு நிச்சயமாக நடைபெற வாய்ப்புகள் உண்டு. பிரதமர் நரேந்திர மோடி ஒரு நடவடிக்கையை துணிச்சலாக எடுக்கின்றார் என்று சொன்னால், அதற்கு முன்பாக பல்வேறு ஆய்வுகளை நடத்தி இருப்பார்கள். அதன் அடிப்படையில்தான் இந்த கருப்பு பணத்தை ஒழிக்கின்ற நடவடிக்கை வந்துள்ளது. மக்களுக்கு தேவையான பணத்தை கொடுப்பதில் எந்தவித தயக்கமும் இல்லாமல் மத்திய அரசாங்கம் செயல்பட்டு வருகின்றது. கொஞ்ச காலம் ஏடிஎம் செயல்படுவதில் சிரமங்கள் இருந்தது- உண்மைதான். இன்று எல்லா ஏடிஎம் செயல்பட ஆரம்பித்துவிட்டன. எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் எதிர் கருத்தை சொல்ல வேண்டும் என்பதற்காக எது வேண்டுமானலும் சொல்வார்கள்.
நாளை தமிழக முதல்வரை சந்திக்க உள்ளேன். அப்போது, கிழக்கு கடற்கரை சாலை அமைப்பது, மதுரையில் 5 ஆயிரம் கோடி ரூபாயில் ரிங் ரோடு அமைப்பது குறித்தும், தமிழகத்தில் உள்ள பல சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக ஏற்று நடத்த விருப்பத்தை தெரிவிப்பது. குளைச்சல் வர்த்தக துறைமுகம் கொண்டுவரக்கூடிய வகையில் மாநில அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வைக்க இருக்கின்றேன் என்று கூறினார். அப்போது அவருடன் மாநில துணைத்தலைவர் சுரேந்திரன், மாநில வர்த்தக அணி தலைவர் ராஜகண்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில்வேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராமேஸ்வரன், முத்துக்குமார், மகளிரணி மாவட்ட பொதுச்செயலாளர் நெல்லையைம்மாள், உள்ளிட்டோர் உடன் வந்திருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தங்கம் விலை மேலும் உயர்வு
08 Jul 2025சென்னை : இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்தவாறு இருக்கிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-07-2025.
08 Jul 2025 -
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூலை 18-ல் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்
08 Jul 2025சென்னை, பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க வரும் 18-ம் தேதி அன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.
-
கடலூர் ரயில் விபத்து; நடந்தது என்ன? ரயில்வே விளக்கம்
08 Jul 2025கடலூர், ரயில்வே கேட்டை திறக்கும்படி கேட் கீப்பரிடம் வேன் ஓட்டுநர் வலியுறுத்தியுள்ளார் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
கவுதம் ராம் கார்த்திக்கின் அடுத்த படம்
08 Jul 2025வேரூஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் கவுதம் ராம் கார்த்திக் நடிக்கவுள்ளார்.
-
பகுதி நேர ஆசிரியர்கள் கைது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
08 Jul 2025சென்னை, பகுதி நேர ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
நெல்லையப்பர் கோவிலில் ஆனித் தேரோட்டம் கோலாகலம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
08 Jul 2025திருநெல்வேலி : நெல்லை நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் ஆனிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
-
தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் சுரேஷ் ரெய்னா
08 Jul 2025புதிய பட தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் நைட் ஸ்டோரீஸ், தனது முதல் படைப்பான "புரொடக்ஷன் நம்பர் 1" மூலம் திரைப்பட உலகில் தனது கால் பதித்துள்ளது.
-
பலியான மாணவர்களின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் அஞ்சலி
08 Jul 2025கடலூர் : கடலூர் ரயில் விபத்தில் பலியான மாணவர்களின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
-
ஹிமாச்சலில் நிலச்சரிவு; நாயால் 67 பேர் உயிர் பிழைத்த அதிசயம்
08 Jul 2025சிம்லா : ஹிமாச்சலில் நாயின் முன்னெச்சரிக்கையால் 67 பேர் காப்பாற்றப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
கயிலன் முன்னோட்டம் வெளியீடு
08 Jul 2025BTK பிலிம்ஸ் B.T. அரசகுமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கயிலன்.
-
2 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் பயணம்
08 Jul 2025சென்னை, முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகிற 9 மற்றும் 10-ம் தேதிகளில் திருவாரூர் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
-
ஜூலை 11ல் வெளியாகும் தேசிங்குராஜா- 2
08 Jul 2025இயக்குநர் எழில். கடந்த 2013 ம் ஆண்டு தேசிங்கு ராஜா படத்தை இயக்கினார். 12 வருடங்களுக்கு பிறகு தற்போது இதன் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார்.
-
கும்பகோணம்-தஞ்சை சாலையில் விபத்து - 4 பேர் பலி
08 Jul 2025தஞ்சை : சரக்கு வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
அரசுப் பணியில் பீகார் பெண்களுக்கு 35 சதவிகித ஒதுக்கீடு வழங்க முடிவு
08 Jul 2025பாட்னா : பீகார் பெண்களுக்கு அரசுப் பணிகளில் 35 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
-
மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக புதிய இணையதளம்: மத்திய அரசு அறிவிப்பு
08 Jul 2025புதுடெல்லி, மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பொதுமக்கள் சுயவிவரம் தெரிவிக்க புதிய இணையதளம் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
நாளை வெளியாகும் சசிகுமாரின் ஃபிரீடம்
08 Jul 2025விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் மற்றும் லிஜோ மோள் ஜோஸ் நடிப்பில், கழுகு பட இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உருவாகியுள்ள
-
இஸ்ரேலுடனான போரில் இதுவரை 1,060 பேர் பலி : ஈரான் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
08 Jul 2025தெஹ்ரான் : இஸ்ரேல் தாக்குதலில் 1,190 பேர் ஈரானில் பலியாகி உள்ளனர் என வாஷிங்டனை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள் குழு தெரிவித்து உள்ளது.
-
கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் கோலாகலம்
08 Jul 2025தேவகோட்டை, கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
-
கடலூர் ரயில் விபத்து: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
08 Jul 2025சென்னை, கடலூர் பள்ளி வேன் விபத்தில் இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
இணையத் தொடரை இயக்கும் நடிகை ரேவதி
08 Jul 2025ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’. இந்தத் தொடர் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ’குட் வைஃப்’ என்ற தொடரின் தமிழ் வடிவம்.
-
காவலாளி கொலை வழக்கில் தொடர்புடைய பேராசிரியை நிகிதா மீண்டும் கல்லூரி பணிக்கு திரும்பினார்
08 Jul 2025திண்டுக்கல் : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய நிகிதா மீண்டும் பணிககு திரும்பினார்.
-
மக்கள்தொகை கணக்கெடுப்பு: முதல்முறையாக, பொதுமக்களே தங்கள் பெயரை சேர்க்கும் வசதி
08 Jul 2025புதுடெல்லி : மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பொதுமக்கள் பெயரை சேர்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
-
கடலூர் கோர விபத்துக்கு கலெக்டரே காரணம்: தெற்கு ரயில்வே குற்றச்சாட்டு
08 Jul 2025கடலூர், கடலூர் கோர விபத்துக்கு கலெக்டரே காரணம் என தெற்கு ரயில்வே குற்றம் சாட்டியுள்ளது.
-
ஏர் இந்தியா விமான விபத்து: விசாரணை அறிக்கை தாக்கல்
08 Jul 2025புதுடெல்லி, ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான தனது முதல்கட்ட அறிக்கையை விமான விபத்து புலனாய்வுப் பணியகம், மத்திய அரசிடம் சமர்பித்துள்ளது.