முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவில்பட்டியில் புத்தக கண்காட்சி தொடக்க விழா

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2017      தூத்துக்குடி
Image Unavailable

கோவில்பட்டி

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிட்டெட் சார்பில் புத்தக கண்காட்சி தொடக்க விழா கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்விற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓ.எஸ்.வேலுச்சாமி தலைமை தாங்கி கண்காட்சியை தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் தூத்துக்கடி மாவட்ட கட்சிசெயலாளர் அழகுமுத்துபாண்டியன் வரவேற்றார். நாவலாசிரியர் சோ.தர்;மன், புனித ஓம் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் லட்சுமண பெருமாள் ரோட்டரி சங்;க முன்னாள் தலைவர் ஜெயப்பிரகா~; நாராயணசாமி துணை ஆளுநர் கோவில்பட்டி வாசகர் வட்ட தலைவர் பேராசிரியர் ராஜமாணிக்கம் ரோட்;;டரி மாவட்ட உதவி தலைவர் விநாயகா ரமே~; ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்திய கலாச்சார நட்புறவு கழக மாநில செயலாளர் மாநிலச் செயலாளர் தமிழரசன் இலக்கிய உலா ரவீந்தர் பி.எஸ்.என்.எல் இளநிலை பொறியாளர் சவரிராஜ், ஸ்டேசன் மாஸ்டர் பூவையா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் பரமராஜ், கவிஞர் சிவானந்தம், மேலாளர் பாலசுப்பிரமணியன், விற்பனை பிரதிநிதி ராஜகோபால் உட்பட வாசகர் பார்வையாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். என்.சி.பி.கெச் மண்டல மேலாளர் கிரு~;ணமூர்த்தி நன்றி கூறினார். கண்காட்சியில் இலக்கியம் தன்னம்பிக்கை வரலாறு, கட்டுரைகள், சிறுகதைகள், நாடகங்கள், சுய முன்னேன்றம், மருத்துவம், சமையல், ஜோதிடம் ஆண்மீகம் திறனாய்வு சிறுவர் நூல்கள், போட்டித்தேர்விற்கான நூல்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்