திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் உள்ள 'ஆய்வக மெக்கானிக்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இன்றைய ஆண்கள் தங்களின் உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் ஆண்கள் தினமும் ஜிம் செல்கிறார்கள். அதில் பலர் நடிகர்களை ரோல்மாடலாக வைத்துக் கொண்டு, சிக்ஸ் பேக் வைக்க முயற்சிக்கின்றனர். பொதுவாக சிக்ஸ் பேக் வைக்கும் போது, ஜிம்மில் போதிய உடற்பயிற்சியை செய்து வருவதோடு, சரியான டயட்டையும் மேற்கொள்ள வேண்டும்.
ஆனால் பலருக்கு சிக்ஸ் பேக் வைக்க முயற்சிக்கும் போது என்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற தெரிவதில்லை. ஆகவே ஆண்கள் சிக்ஸ் பேக் வைக்க முயற்சிக்கும் போது சாப்பிட வேண்டிய உணவுகளைப் பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை டயட்டில் சேர்த்து வந்தால், நல்ல அழகான சிக்ஸ் பேக்கைப் பெறலாம்.
நட்ஸ்: தசைகளின் வளர்ச்சிக்கு நட்ஸ் மிகவும் சிறப்பான உணவுப் பொருள். அதிலும் பாதாம், முந்திரி, வால்நட்ஸ் போன்றவற்றை அவ்வப்போது சாப்பிட்டு வர, சிக்ஸ் பேக்கை பெறலாம்.
சோய பொருட்களில் புரோட்டீன் அதிகம் உள்ளது. அதில் நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளதால், அவை சரும செல்கள் ப்ரீ ராடிக்கல்களால் பாதிப்படையாமல் தடுக்கும்.
முட்டை : முட்டையின் வெள்ளைக்கருவில் புரோட்டீன் மற்றும் அமினோ ஆசிட்டுகள் அதிகம் உள்ளது. எனவே தினமும் காலையில் 3-4 முட்டையின் வெள்ளைக்கருவை சாப்பிட்டு வர வேண்டும்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு : சர்க்கரைவள்ளிக் கிழங்கில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பி6, ரிபோப்ளேவின், காப்பர், பொட்டாசியம், போலிக் ஆசிட் போன்ற தசைகளில் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் வளமாக நிறைந்துள்ளது.
பச்சை இலைக் காய்கறிகள் : சிக்ஸ் பேக் வைக்க முயற்சிக்கும் போது, பச்சை இலைக் காய்கறிகளை உணவில் சேர்த்து வர வேண்டும். குறிப்பாக பசலைக்கீரையை சாப்பிட வேண்டும். ஏனெனில் அதில் கனிமச்சத்துக்கள், வைட்டமின்கள் அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளது. மேலும் பச்சை இலைக் காய்கறிகள் பாதிக்கப்பட்ட செல்களை புதுப்பிக்கவும், தசைகளின் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவியாக இருக்கும்.
பருப்பு வகைகள் : பருப்பு வகைகளிலும் புரோட்டீன் அதிகம் உள்ளது. எனவே இதனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அடிக்கடி பசி ஏற்படுவது குறைந்து, கண்ட கண்ட உணவுகளின் மீது நாட்டம் குறைந்து, ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு, தசைகள் நன்கு வளர்ச்சி அடையும்.
பால் பொருட்கள் : பால் பொருட்களான பால், சீஸ் மற்றும் தயிர் போன்றவை தசைகளின் வளர்ச்சிக்கும், எடையை அதிகரிக்கவும் உதவும். மேலும் இது மூட்டு வலி மற்றும் செரிமான பிரச்சனையைத் தடுக்கும்.
ஓட்ஸ் : ஊட்டச்சத்துக்கள் வளமாக நிறைந்துள்ள ஓட்ஸை சிக்ஸ் பேக் வைக்க முயற்சிக்கும் போது சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
வேர்க்கடலை வெண்ணெய : சிக்ஸ் பேக் வைக்க நினைப்போர் வேர்க்கடலை வெண்ணெயை டயட்டில் சேர்த்தால், அதில் உள்ள புரோட்டீன், தசைகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
தானியம் : தானியங்களை ஜிம் செல்பவர்கள் சேர்த்து வந்தால், கொலஸ்ட்ரால் குறைவதோடு, செரிமானம் அதிகரித்து, உடலுக்கு வேண்டிய எனர்ஜி கிடைக்கும். இதனால் உடற்பயிற்சி செய்யும் போது தேவையான ஆற்றல் கிடைக்கும்.
கடல் உணவுகள் : மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. எனவே டயட்டில் மீனை அதிகம் சேர்த்து வந்தால், அவை சிக்ஸ் பேக் வைக்க உதவியாக இருக்கும்.
தோல் நீக்கப்பட்ட இறைச்சி : தோல் நீக்கப்பட்ட இறைச்சியில் தசைகளின் வளர்ச்சிக்கு வேண்டிய புரோட்டீன் அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் இதனை உடற்பயிற்சி செய்து முடித்த பின் சாப்பிடுவது மிகவும் நல்லது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
-
1991-ம் ஆண்டு முதல் 2022 வரை பேரறிவாளன் வழக்கு கடந்து வந்த பாதை
18 May 2022புதுடெல்லி : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து சுப்ரீம் கோர்ட் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.
-
சினிமா உலகத்திற்கு புதிய சார்லி சாப்ளின் தேவை : 'கேன்ஸ்' விழாவில் உக்ரைன் அதிபர் பேச்சு
18 May 2022கேன்ஸ் : இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் போர் என்பதை கருப்பொருளாக கொண்டு திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.
-
கேரளாவில் அடுத்த 4 நாள்களுக்கு கனமழை: கோழிக்கோடு, வயநாடு உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்'
18 May 2022திருவனந்தபுரம் : கேரளாவில் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது.
-
முக்கியமான கட்டத்தில் ஐதராபாத் அணி: அவசரமாக நாடு திரும்பிய வில்லியம்சன்
18 May 2022முக்கியமான கட்டத்தில் ஐதராபாத் அணி உள்ள நிலையில் அவசரமாக தாயகம் திரும்பியுள்ளார் ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன்.
-
கவர்னர் குறித்து சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? - பேரறிவாளனின் விடுதலை குறித்து தமிழக அரசு வழக்கறிஞர் விளக்கம்
18 May 2022புதுடெல்லி, : பேரறிவாளன் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தின் மீது இரண்டரை ஆண்டு காலம் முடிவெடுக்காமல், குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதை ஏற்க முடியாது என்று பேரறிவா
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 19-05-2022
19 May 2022 -
பேரறிவாளன் விடுதலை: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு
18 May 2022சென்னை : 30 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என அரசியல் கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர்.
-
ராஜீவ் கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறைவாசம் முடிவுக்கு வந்தது: பேரறிவாளனை விடுதலை செய்தது சுப்ரீம் கோர்ட் : தலைவர்கள் வரவேற்பு - தாயார் அற்புதம்மாள், குடும்பத்தினர் மகிழ்ச்சி
18 May 2022புதுடெல்லி : ராஜீவ் கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளனை விடுதலை செய்து நேற்று சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு அளித்தது.
-
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
18 May 2022தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு முன்னறினார்.
-
சீனர்களுக்கு முறைகேடாக விசா: கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது
18 May 2022புதுடெல்லி : சீனர்களுக்கு விசா வழங்க லஞ்சம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டில் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி: எங்களின் பக்கம் உள்ள உண்மை எனக்கு வலிமையை கொடுத்தது : விடுதலை குறித்து பேரறிவாளன் உணர்ச்சிகரம்
18 May 2022சென்னை : எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி. என்னை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்.
-
அடுத்த 5 ஆண்டுகளில் மாநிலத்தின் மின் உற்பத்தி 50 சதவீதம் உயரும் : அமைச்சர் செந்தில்பாலாஜி நம்பிக்கை
18 May 2022கரூர் : தமிழ்நாடு மின்சார வாரியம் 2.0 திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் சொந்த மின் உற்பத்தி 25 சதவீதத்தில் இருந்து 50 சதவீத விழுக்காடு என்ற நிலையை எட்டும
-
31 வருடங்களுக்கு பிறகு பேரறிவாளன் விடுதலை: உறவினர்கள் ஆனந்த கண்ணீர்: இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
18 May 2022ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டையில் பேரறிவாளனின் விடுதலை ஆனதை கேட்டு அந்த தெருவில் உள்ள மக்கள் அனைவரும் ஆரவாரம் செய்தனர்.
-
வரும் 31-ம் தேதியுடன் தேர்வுகள் அனைத்தும் நிறைவு: 10 மற்றும் 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 1-ல் தொடக்கம்
18 May 2022சென்னை : வரும் 31-ம் தேதியுடன் தேர்வுகள் அனைத்தும் நிறைவு பெறுகின்றன. இதனை அடுத்து ஜூன் 1-ம் தேதி 10 மற்றும் 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்குகிறது.
-
அசாம் மாநிலத்தில் கனமழையால் ரயில், சாலை போக்குவரத்து துண்டிப்பு : மீட்பு பணியில் ராணுவம் தீவிரம்
18 May 2022கவுகாத்தி : அசாமில் மழையால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மக்களை மீட்கும் பணியில் ராணுவம் களம் இறங்கியுள்ளது.
-
தினசரி பாதிப்பு சற்று உயர்வு: இந்தியாவில் 1,829 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று
18 May 2022புதுடெல்லி : தினசரி பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது. நேற்று இந்தியாவில் 1,829 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
2019-ல் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் இந்தியாவில் 23 லட்சம் பேர் மரணம் : ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்
18 May 2022புதுடெல்லி : கடந்த 2019ம் ஆண்டில் மட்டும் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் இந்தியாவில் 23 லட்சம் பேர் மரணம் அடைந்ததாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
31 ஆண்டு கால வலி, வேதனையை எனது மகன் கடந்து வந்து விட்டார் : தாயார் அற்புதம் அம்மாள் நெகிழ்ச்சி
18 May 2022சென்னை : 31 ஆண்டு கால வலியையும் வேதனையையும் என் மகன் கடந்து வந்துவிட்டார்" என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் தெரிவித்தார்.
-
ஷீனா போரா கொலை வழக்கு: இந்திராணி முகர்ஜிக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன்
18 May 2022புதுடெல்லி : ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணி முகர்ஜிக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கியுள்ளது.
-
துப்பாக்கி சுடுதல்: அசத்தும் இந்தியா
18 May 2022ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் மகளிருக்கான 25 மீட்டா் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்தியாவின் மானு பாக்கா், ஈஷா சிங், ரிதம் சங்வான் கூட்டணி தங்கப் பதக்கம் வெ
-
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் ஹர்திக் படேல்
18 May 2022அகமதாபாத் : குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், உட்கட்சிப்பூசல் காரணமாக ஹர்திக் படேல் கட்சியில் இருந்து விலகி உள்ளதாக தகவல்கள் தெரிக்கின்
-
புவனேஷ்வர்குமார் பந்துவீச்சு ஆட்டத்தின் திருப்பு முனை..! மும்பை எதிரான வெற்றி குறித்து வில்லியம்சன்
18 May 2022‘பரபரப்பான தருணத்தில் ஆட்டத்தின் 19வது ஓவரில் புவனேஷ்வர் குமாரின் அற்புதமான பந்துவீச்சு, திருப்புமுனையாக அமைந்து, எங்கள் வெற்றிக்கு காரணமாகி விட்டது’ என்று சன் ரை
-
காலை சிற்றுண்டி வழங்க இருப்பதால் தொடக்கப்பள்ளிகள் துவங்கும் நேரத்தை மாற்ற ஆலோசனை
18 May 2022சென்னை : காலை சிற்றுண்டி வழங்க இருப்பதால் தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகள் துவங்கும் நேரத்தை மாற்ற ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
-
பிரதமர் மோடிக்கு எதிராக நடிகர் வீடியோ: நடவடிக்கை எடுக்காத டுவிட்டர் இந்தியாவுக்கு சம்மன்
18 May 2022புதுடெல்லி : நகைச்சுவை நடிகர் குணால் கம்ராவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று டுவிட்டர் இந்தியா நிர்வாகிக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்ப
-
குஜராத்தில் தொழிற்சாலை சுவர் இடிந்து 12 பேர் பலி : பிரதமர் இரங்கல் - நிவாரணம் அறிவிப்பு
18 May 2022காந்திநகர் : குஜராத்தில் தொழிற்சாலை சுவர் இடிந்து விழுந்ததில் 12 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.