எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
இன்றைய ஆண்கள் தங்களின் உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் ஆண்கள் தினமும் ஜிம் செல்கிறார்கள். அதில் பலர் நடிகர்களை ரோல்மாடலாக வைத்துக் கொண்டு, சிக்ஸ் பேக் வைக்க முயற்சிக்கின்றனர். பொதுவாக சிக்ஸ் பேக் வைக்கும் போது, ஜிம்மில் போதிய உடற்பயிற்சியை செய்து வருவதோடு, சரியான டயட்டையும் மேற்கொள்ள வேண்டும்.
ஆனால் பலருக்கு சிக்ஸ் பேக் வைக்க முயற்சிக்கும் போது என்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற தெரிவதில்லை. ஆகவே ஆண்கள் சிக்ஸ் பேக் வைக்க முயற்சிக்கும் போது சாப்பிட வேண்டிய உணவுகளைப் பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை டயட்டில் சேர்த்து வந்தால், நல்ல அழகான சிக்ஸ் பேக்கைப் பெறலாம்.
நட்ஸ்: தசைகளின் வளர்ச்சிக்கு நட்ஸ் மிகவும் சிறப்பான உணவுப் பொருள். அதிலும் பாதாம், முந்திரி, வால்நட்ஸ் போன்றவற்றை அவ்வப்போது சாப்பிட்டு வர, சிக்ஸ் பேக்கை பெறலாம்.
சோய பொருட்களில் புரோட்டீன் அதிகம் உள்ளது. அதில் நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளதால், அவை சரும செல்கள் ப்ரீ ராடிக்கல்களால் பாதிப்படையாமல் தடுக்கும்.
முட்டை : முட்டையின் வெள்ளைக்கருவில் புரோட்டீன் மற்றும் அமினோ ஆசிட்டுகள் அதிகம் உள்ளது. எனவே தினமும் காலையில் 3-4 முட்டையின் வெள்ளைக்கருவை சாப்பிட்டு வர வேண்டும்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு : சர்க்கரைவள்ளிக் கிழங்கில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பி6, ரிபோப்ளேவின், காப்பர், பொட்டாசியம், போலிக் ஆசிட் போன்ற தசைகளில் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் வளமாக நிறைந்துள்ளது.
பச்சை இலைக் காய்கறிகள் : சிக்ஸ் பேக் வைக்க முயற்சிக்கும் போது, பச்சை இலைக் காய்கறிகளை உணவில் சேர்த்து வர வேண்டும். குறிப்பாக பசலைக்கீரையை சாப்பிட வேண்டும். ஏனெனில் அதில் கனிமச்சத்துக்கள், வைட்டமின்கள் அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளது. மேலும் பச்சை இலைக் காய்கறிகள் பாதிக்கப்பட்ட செல்களை புதுப்பிக்கவும், தசைகளின் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவியாக இருக்கும்.
பருப்பு வகைகள் : பருப்பு வகைகளிலும் புரோட்டீன் அதிகம் உள்ளது. எனவே இதனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அடிக்கடி பசி ஏற்படுவது குறைந்து, கண்ட கண்ட உணவுகளின் மீது நாட்டம் குறைந்து, ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு, தசைகள் நன்கு வளர்ச்சி அடையும்.
பால் பொருட்கள் : பால் பொருட்களான பால், சீஸ் மற்றும் தயிர் போன்றவை தசைகளின் வளர்ச்சிக்கும், எடையை அதிகரிக்கவும் உதவும். மேலும் இது மூட்டு வலி மற்றும் செரிமான பிரச்சனையைத் தடுக்கும்.
ஓட்ஸ் : ஊட்டச்சத்துக்கள் வளமாக நிறைந்துள்ள ஓட்ஸை சிக்ஸ் பேக் வைக்க முயற்சிக்கும் போது சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
வேர்க்கடலை வெண்ணெய : சிக்ஸ் பேக் வைக்க நினைப்போர் வேர்க்கடலை வெண்ணெயை டயட்டில் சேர்த்தால், அதில் உள்ள புரோட்டீன், தசைகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
தானியம் : தானியங்களை ஜிம் செல்பவர்கள் சேர்த்து வந்தால், கொலஸ்ட்ரால் குறைவதோடு, செரிமானம் அதிகரித்து, உடலுக்கு வேண்டிய எனர்ஜி கிடைக்கும். இதனால் உடற்பயிற்சி செய்யும் போது தேவையான ஆற்றல் கிடைக்கும்.
கடல் உணவுகள் : மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. எனவே டயட்டில் மீனை அதிகம் சேர்த்து வந்தால், அவை சிக்ஸ் பேக் வைக்க உதவியாக இருக்கும்.
தோல் நீக்கப்பட்ட இறைச்சி : தோல் நீக்கப்பட்ட இறைச்சியில் தசைகளின் வளர்ச்சிக்கு வேண்டிய புரோட்டீன் அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் இதனை உடற்பயிற்சி செய்து முடித்த பின் சாப்பிடுவது மிகவும் நல்லது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
2-வது டி-20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
31 Oct 2025மெல்போர்ன் : 2-வது டி-20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
-
சென்னை-குருவாயூர் உள்பட 10 எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மாற்றம்
31 Oct 2025சென்னை, சென்னை - குருவாயூர் உள்பட 10 எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மாற்றம் செய்யப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
கோர்ட்டு உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை: மதுரை ஐகோர்ட்
31 Oct 2025மதுரை, கோர்ட்டு உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை என்று மதுரை ஐகோர்ட்டு கிளை தெரிவித்துள்ளது.
-
பா.ம.க. உட்கட்சி பிரச்சினை: 6 மாதங்களில் சுமுக தீர்வு; அன்புமணி உறுதி
31 Oct 2025சேலம் : பா.ம.க. உட்கட்சி பிரச்சினைக்கு 6 மாதத்தில் சுமுக தீர்வு ஏற்படும் என்று அன்புமணி= கூறினார்.
-
இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து
31 Oct 2025தமிழ்நாட்டின் 35 ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ள ஏ.ஆர். இளம்பரிதிக்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு-செங்கோட்டை விரைவு ரயில் இயக்கம் பகுதியளவு ரத்து
31 Oct 2025சென்னை : ஈரோடு - செங்கோட்டை விரைவு ரயில் இயக்கம் பகுதியளவு ரத்து செய்யப்பட்டது.
-
ஜாய் கிரிசில்டாவிற்கு ஆண் குழந்தை
31 Oct 2025சென்னை : திருமண புகார் வழக்கு நடந்துவரக்கூடியநிலையில், ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
-
இந்தியா-அமெரிக்கா இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் : ராஜ்நாத் சிங் கையெழுத்து
31 Oct 2025டெல்லி : இந்தியா- அமெரிக்கா இடையே 10 ஆண்டுக்கான பாதுகாப்பு ஒப்பந்தத்தை ராஜ்நாத் சிங் கையெழுத்திட்டார்.
-
சின்னக்காளி பாளையத்தில் குப்பைமேடு: தமிழக அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
31 Oct 2025சென்னை : சின்னக்காளி பாளையத்தில் குப்பைமேடு அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
-
ரூ. 1.86 லட்சத்திற்கு ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த ஐ.டி.ஊழியருக்கு அதிர்ச்சி
31 Oct 2025பெங்களூரு : ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த ஐ.டி.ஊழியருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
-
கோவையில் அமையும் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு
31 Oct 2025கோவை : கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதான பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரியது தமிழக அரசு.
-
ஒரே சமயத்தில் இரு காற்றழுத்த தாழ்வு: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
31 Oct 2025சென்னை : ஒரே சமயத்தில் இரு காற்றழுத்த தாழ்வு ஏற்படுவதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகள் பறிமுதல்: 2 பேர் கைது
31 Oct 2025தூத்துக்குடி : இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல் செய்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 31-10-2025.
31 Oct 2025 -
பிரதமர் மோடி தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் : தமிழக காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தல்
31 Oct 2025சென்னை : பிரதமர் மோடி தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்யின் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை, தேர்தல் நன்மைக்காக ஒரு மாநில மக்க
-
பிரதமர் மோடி பொய் பிரசாரம்: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு
31 Oct 2025சென்னை : பீகாரிகள் பிரதமர் மோடி பொய் பிரசாரம் செய்வதாக தெரிவித்த ஆர்.எஸ்.பாரதி, மோடி, அமித்ஷா ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் பொய் சொல்வதில் வல்லவர்கள் என்றும் அவர
-
வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
31 Oct 2025சென்னை : வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
த.வெ.க. கூட்ட நெரிசல் விவகாரம்: சம்பவத்தை பார்த்தவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை
31 Oct 2025கரூர் : கரூர் வேலுசாமிபுரத்தில் த.வெ.க. பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த இடத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
-
முழு காஷ்மீரும் இந்தியாவுடன் ஒருங்கிணைவதை நேரு அனுமதிக்கவில்லை: பிரதமர் மோடி பேச்சு
31 Oct 2025அகமதாபாத் : முழு காஷ்மீரையும் இந்தியாவுடன் ஒருங்கிணைக்க விரும்பினார் படேல், ஆனால் நேரு அனுமதிக்கவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கினாலும் மகிழ்ச்சிதான் - செங்கோட்டையன்
31 Oct 2025கமுதி : அ.தி.மு.க.வில் இருந்து நீக்கினாலும் மகிழ்ச்சிதான் என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.
-
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தடை செய்யப்பட வேண்டும்: கார்கே
31 Oct 2025புதுடெல்லி : ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தடை செய்யப்பட வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் பீகார் மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை : வி.சி.க. தலைவர் திருமாவளவன்
31 Oct 2025சென்னை : பீகார் மக்களுக்கு தமிழகத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்று திருமாவளவன் கூறினார்.
-
டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு ஆர்.பி.உதயகுமார் பதில்
31 Oct 2025மதுரை : டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு ஆர்.பி.உதயகுமார் பதில் அளித்துள்ளார்.
-
சுருளி அருவியில் குளிக்க அனுமதி
31 Oct 2025கூடலூர் ,: நீர்வரத்து சீரானதால் 13 நாட்களுக்கு பிறகு சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ஸ்கோரை சேஸிங் செய்த அணி : இந்திய மகளிர் அணி சாதனை
31 Oct 2025மும்பை : ஒருநாள் போட்டிகளில் இதுவரையிலான அதிகபட்சமாக துரத்திப் பிடிக்கப்பட்ட இலக்காக இருந்தது.


