எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்- ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகை தந்துள்ள சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் மூத்த வழக்கறிஞர் ஜெ.ஆனந்தவள்ளி தலைமையிலான வழக்கறிஞர்கள் ஆணையர் குழு, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீமைக்கருவேல மரம் அகற்றும் பணிகளின் நிலைகுறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் அடிப்படையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளின் நிலை குறித்து ஆய்வு செய்திட மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் மூத்த வழக்கறிஞர் ஜெ.ஆனந்தவள்ளி தலைமையில், வழக்கறிஞர்கள் கே.சஞ்சய்காந்தி, பி.சோனாஅழகேசன், எம்.எஸ்.ஜெயகார்த்திக், சரவணன் ஆகியோர்களை உள்ளடக்கிய வழக்கறிஞர்கள் ஆணையர் குழு, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீமைக்கருவேல மரம் அகற்றும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
முதலாவதாக, பரமக்குடி ஊராட்சி ஒன்றியம், கீழப்பார்த்திபனூர் ஊராட்சி பகுதிக்குட்பட்ட கொத்தங்குளம் ஊரணி, கொத்தங்குளம் அய்யானர்கோவில் ஊரணி, இடையர்குடியிருப்பு ஊரணி, தர்மர் த.பெ.இருளன் இடையர்குடியிருப்பு (தனியார் இடம்), மேலச்சீவன்குளம் கண்மாய், பெருங்கரை ஊராட்சிக்குட்பட்ட திருவரங்கி ஊரணி, கொம்பூதி கண்மாய் ஆகிய பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள சீமைக்கருவேல மரம் அகற்றும் பணிகளின் நிலை குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
அதனைத்தொடர்ந்து கமுதி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பசும்பொன் ஊராட்சி பகுதிக்குட்பட்ட பசும்பொன்கண்மாய், ஆண்டிச்சிஊரணி, கொலிச்சிஊரணி, தவசிக்குறிச்சி கண்மாய், சடையனேந்தல் ஊராட்சி பகுதிக்குட்பட்ட நெடுங்குளம் கண்மாய், பழுவூர் கண்மாய், பழுவூர் அய்யனார்கோவில் அருகில், உடையநாதபுரம் ஊராட்சி பகுதிக்குட்பட்ட உடையநாதபுரம் கண்மாய், அபிராமம் பேரூராட்சிக்குட்பட்ட முதுகுளத்தூர் ரோடு இஸ்மாயில் காம்ப்ளக்ஸ், முதுகுளத்தூர் ரோடு ரைஸ்மில் கீழ்புறம், முதுகுளத்தூர் ரோடு பம்ப்ரூம் அருகில், உரப்பூங்கா எதிரில் உள்ள பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று சீமைக்கருவேல மரம் அகற்றும் பணிகளின் நிலை குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
இந்;த ஆய்வின்போது, பணிகளை முற்றிலுமாக நிறைவேற்றுவதற்குத் தேவைப்படும் கால அவகாசம் குறித்து அந்தந்த பகுதிகளில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களிடத்தில் கேட்டறிந்தார்கள். மேலும் தனியார் பட்டா நிலங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அதன் உரிமையாளர்கள் தாமாக முன்வந்து அகற்றிடும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். அவ்வாறு உரிமையாளர்கள் அகற்றாத பட்சத்தில் மாண்புமிகு உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, அரசு நடவடிக்கையின் மூலம் உடனடியாக அகற்றி அதற்கான செலவினத் தொகையினை இருமடங்காக சம்மந்தப்பட்ட உரிமையாளர்களிடம் வசூலித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுதவிர, சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது குறித்து பொதுமக்களிடையே அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையின் மூத்த வழக்கறிஞர் ஜெ.ஆனந்தவள்ளி அலுவலர்களிடத்தில் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஆ.செல்லதுரை, உதவி ஆணையர் (கலால்) அமிர்தலிங்கம், கமுதி வட்டாட்சியர் லெட்சுமணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீரராகவன் (பரமக்குடி), எம்.இராதாகிருஷ்ணன் (கமுதி), செயல் அலுவலர் ராஜாராம் (அபிராமம்) உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 12 hours ago |
மினி பான் கேக்6 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
ஓடிடி பிளஸ் தளத்தை துவங்கி வைத்த சீனுராமசாமி
06 May 2024தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாகி வரும் நிலையில், பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை.
-
கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக செய்கிறேன் - அர்ஜூன் தாஸ்
06 May 2024தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ்.