எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி.கே.பழனிச்சாமி அறிவித்த வறட்சி நிவாரணத் தொகை தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் வேலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேலூர் மாவட்டத்தில் வறட்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 12,818 விவசாய பெருமக்களுக்கு வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் பட்டுவளர்ச்சித் துறை சார்பில் ரூ.42 கோடியே 86 இலட்சத்தி 50 ஆயிரம் நிதியுதவிகளை வங்கியில் நேரடியாக செலுத்தப்பட்டதற்கான ஆணையினை பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர்.நீலோபர் கபில் அவர்களும் வழங்கினார்கள்.மேலும் வேளாண்மைத் துறையின் சார்பில் 22 விவசாயிகளுக்கு ரூ.6,99,800ஃ-ம், தோட்டக்கலைத் துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.1,90,000-ம், கூட்டுறவுத் துறையின் சார்பில் 521 பயனாளிகளுக்கு ரூ.1,24,44,000-ம், வருவாய்த் துறையின் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 33 பயனாளிகளுக்கு ரூ.3,96,000-ம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.65,000-ம், கல்வித்துறையின் சார்பில் 6 மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் மொத்தம் 589 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 37 இலட்சத்தி 29 ஆயிரத்தி 800- மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் ஆக மொத்தம் இன்று (07.03.2017) நடைபெற்ற விழாவில் 13,407 பயனாளிகளுக்கு ரூ.44 கோடியே 23 இலட்சத்து 79 ஆயிரம் 800ஃ- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர்.நீலோபர் கபில் வழங்கினார்கள்.இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு கலெக்டர் சி.அ.ராமன், தலைமை தாங்கினார்கள்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.தா.செங்கோட்டையன் வரவேற்புரையாற்றினார்கள்.இந்நிகழ்ச்சியில் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:-மறைந்த தமிழக முதல்வர் அம்மா இந்திய வரலாற்றில் எங்கும் இல்லாத அளவிற்கு விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணத்திற்காக நிதி ஒதுக்கி அதை தனி திட்டமாகவே நிறைவேற்றினார். நம்முடைய நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் இயற்கை இடர்பாடுகளான மழை, வெள்ளம், புயல் போன்ற பாதிப்புகளுக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் நம்முடைய தமிழ்நாட்டில் மட்டும் தான் விவாசயிகள் வறட்சி காலங்களில் பாதிப்படைய கூடாது என்ற உயர்ந்த சிந்தனையால் மறைந்த தமிழக முதல்வர் அம்மா வறட்சி நிவாரண நிதிகளை வழங்க கடந்த ஆட்சியில் ஆணை பிறப்பித்தார்கள். தற்போது மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களின் வழிகாட்டுதலின் படி நடைபெறும் தமிழக அரசு கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வறட்சி ஏற்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண நிதியை அறிவித்து அதனை தற்போது செயல்படுத்தியுள்ளது. அதனடிப்படையில் மாநில அரசு பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான வறட்சி நிவாரணமாக இறவை பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.13,500- ஆகவும், மானாவரி பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.7,410ஃ- ஆக மொத்தம் ரூ.428.66 இலட்ச ரூபாய் வறட்சி நிவாரணமாக வேலூர் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் வேலூர் மாவட்டத்திற்கு வேளாண்மை பயிர்கள் சாகுபடி செய்த வறட்சியால் பாதிக்கப்பட்ட 12,581 விவசாயிகளுக்கும், 228 தோட்டக்கலை விவசாயிகளுக்கும்,9 பட்டுவளர்ச்சி விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரணம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் அரசு வழங்கும் இதுபோன்ற வறட்சி நிவாரண உதவிகளை பயன்படுத்தி சிறப்பாக விவசாயம் செய்ய வேண்டும். வருங்காலங்களில் விவசாயத்தொழில் நம்முடைய நாட்டில் முக்கிய பங்கு வகிக்கும். பொதுமக்கள் அரசு செயல்படுத்தும் சிறப்பு திட்டங்களை அனைத்துத் துறைகளிலும் கேட்டு தெரிந்துகொண்டு பயன்படுத்திக் கொள்ளவேண்டும். எதிர்வரும் காலங்களில் விவசாய நிலங்களை வைத்திருக்கும் விவசாயிகளுக்குதான் சமுதாயத்தில் சிறப்பு முக்கியத்துவம் கிடைக்கும். எனவே விவசாயிகள் மனம் தளராமல் அரசு வழங்கும் உதவிளை பயன்படுத்தி விவசாயம் செய்ய வேண்டும். தொடர்ந்து அம்மாவின் அரசு என்றென்றும் உறுதுணையாக இருக்கும் என்று பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 6 hours ago |
மினி பான் கேக்6 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
காயத்தால் ஐ.பி.எல். தொடரில் இருந்து பதிரனா விலகினார்
05 May 2024சென்னை : காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்ள பதிரனா தாயகம் திரும்பி உள்ளார்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
ஆள் கடத்தல் வழக்கில் கைது: எச்.டி.ரேவண்ணா கோர்ட்டில் ஆஜர்
05 May 2024பெங்களுரூ ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட எச்.டி. ரேவண்ணா நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு
06 May 2024டெல் அவிவ் : காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
-
அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை: இஸ்ரேல் அரசு அறிவிப்பு
06 May 2024ஜெருசலேம் : இஸ்ரேலில் செயல்பட்டு வரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.